Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

பாடகி : சுனிதா சாரதி

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்


தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து
விடுமா தூது வருமா தூது
வருமா கனவில் வருமா
கலைந்து விடுமா நீ சொல்ல
வந்ததை சொல்லி விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி
விடுமா பாதி சொன்னதும்
அது ஓடி விடுமா

குழு : டியூரா
பெண் : முத்தங்கள்
அள்ளி வீசவே
வெட்கம் என்னடா
குழு : டியூரா
பெண் : பெண்ணோடு
கொஞ்சி பேசவே
வெட்கமா
குழு : டியூரா
பெண் : இதழோடு
சோமபானம் தான்
சுரந்து விட்டதா
குழு : டியூரா
பெண் : இனிக்கின்ற
சின்ன துரோகமே
செய்யடா

பெண் : நல்லதே நடக்கும்
என்றே சீனத்தின் வாஸ்து
அன்றே பார்த்தேனே வீட்டின்
உள்ளே
பெண் : சிவப்பிலே டிராகன்
படமும் சிரித்திடும் புத்தர்
சிலையும் வைத்தேனே
தெற்கு மூலையிலே
பெண் : பல பல தடை
தாண்டி வந்தாய்
வாஸ்துகள் எல்லாம்
பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே
என்னை தூக்கி
செல்லவா ஆ ஹோ

குழு : தூது இல்லே
தூது இல்லே தூது
இல்லே தூது இல்லே

பெண் : கருப்பிலே
உடைகள் அணிந்தேன்
இருட்டிலே காத்து
கிடந்தேன் யட்சனை
போல நீயும் வந்தாய்

பெண் : சரசங்கள் செய்த
படியே சவுக்கடி கொடுக்கும்
யுவனே வலித்தாலும் சுகம்
தந்து சென்றாய்
பெண் : மறுபடி வருவாய்
என்று துடித்தேன் நடந்ததை
எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும்
ஒரு முறை வா

நீ சொல்ல வந்ததை
குழு : சொல்ல வந்ததை
பெண் : சொல்லி விடுமா

குழு : சொல்ல வந்ததை
சொல்லி விடுமா பாதி
சொன்னதும் அது ஓடி
விடுமா ........!

--- தூது வருமா தூது வருமா ---

  • Replies 5.9k
  • Views 326.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

பெண் : மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வச்சேனே என் கண்ணை உன் மேலேதான்
நான் பித்தாகி போனேனே உன்னாலதான்

ஆண் : செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடிதான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடிதான்

பெண் : செவப்பு என் வனப்பு
உன் நெனப்புல மயங்க
ஆண் : கொடியும் மெல்ல வளையும்
சிறு கொடியில் கனி குலுங்க

பெண் : தை மாசம் கல்யாண நாள் குறிச்சு
தை மாசம் கல்யாண நாள் குறிச்சு
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு….
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சு….

ஆண் : வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு
பெண் : பெண்ணே நான் வந்தேன் எனை
தந்தேன் பயம் எதுக்கு

ஆண் : பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
பொறாமை உண்டாகும் உறவுக்குள்ளே

பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று
ஆண் : கொத்தும் கிளி வர்க்கம்
கிட்ட வருமோ என்னை கண்டு

பெண் : கனியிது கனிந்தது அணில் வரும் என்று
ஆண் : கொத்தும் கிளி வர்க்கம்
கிட்ட வருமோ என்னை கண்டு

பெண் : காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்......!

--- மச்சானே என் மச்சானே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

பாடகி : சுஜாதா

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவா

பெண் : காதலா காதலா
காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே
அழைக்கிறேன்

ஆண் : காதலி காதலி
காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே
அழைக்கிறேன்

பெண் : நாள்தோறும்
வீசும் பூங்காற்றை
கேளு என் வேதனை
சொல்லும்
குழு : ஓஹோ

ஆண் : நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று உன்
ஞாபகம் கொல்லும்
குழு : ஓஹோ

பெண் : தன்னந்தனியாக
சின்னஞ்சிறு கிளி தத்தி
தவிக்கையில் கண்ணில்
மழைத்துளி இந்த ஈரம்
என்று மாறுமோ
ஆண் : ஓயாத தாபம்
உண்டான வேகம்
நோயானதே நெஞ்சம்

பெண் : ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்

ஆண் : நடந்தவை
எல்லாம் கனவுகள்
என்று மணிவிழி
மானே மறந்திடு
இன்று ஜென்ம பந்தம்
விட்டு போகுமா .........!

--- காதலா காதலா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ..........!


பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே

பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே

பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே

பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே

ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா

ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா

பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்

பெண் : மாமன் தங்கை
மகளான மங்கை உனக்காக
{ உலகை விலை பேசுவார் } (2)

பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா

பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)

ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா

ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா

பெண் : அன்பே ஆரிராராரோ.......!

--- மலர்ந்தும் மலராத---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு


யாருக்கு யார் என்று தெரியாதா
இந்த ஊருக்கு உண்மை புரியாதா

பெண் : திருமண மேடையைத் தேடி வந்தேன்
என் தலைவன் திருவடி நாடி வந்தேன்
ஆண் : இமைகள் மூடிய கண்ணாக
இதயம் தேடிய பெண்ணாக

இரவாய் பகலாய் நீ இருக்க
உறவாய் உயிராய் நானிருப்பேன்

பெண் : ஊரார் வார்த்தையை கேட்காமல்
உற்றார் முகத்தைப் பார்க்காமல்
நேராய் நெஞ்சில் நின்றவரே
நினைவால் என்னை வென்றவரே

ஆண் : பருவம் என்றொரு பொழுது வரும்
பாவை என்றொரு தேவை வரும்
உருவம் என்றொரு அழகு வரும்
ஒவ்வொரு நாளும் பழக வரும்

ஆண் : பழகும் வரையில் தயக்கம் வரும்
பழகிய பின்னும் மயக்கம் வரும்
பெண் : காதல் காவலைக் கடந்து வரும்
காலங்கள் தோறும் தொடர்ந்து வரும்
ஆஹா .........!

--- யாருக்கு யார் என்று தெரியாதா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!


பாடகர்கள் : இளையராஜா மற்றும் அனன்யா பட்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

ஆண் : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி…..

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது

பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை

ஆண் : காடே மண்க்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

பெண் : கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள

ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா........!


--- வழி நெடுக காட்டுமல்லி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

அனைவருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துகள் ........! 🌻

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி

பெண் : ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
கலந்து உறவாடும்
நேரமடா உறவாடும்
நேரமடா

பெண் : { கன்னத்தில்
ஒன்னே ஒன்னு கடனாக
தாடா கண்ணுக்குள்
விளையாடும் கலையே
நீ வாடா } (2)

பெண் : எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன் எண்ணத்தில்
உனக்காக இடம் நான்
தருவேன்

பெண் : எனக்கு இனி
நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா
வளர்ந்தாலே போதுமடா

பெண் : { சித்திர பூப்போல
சிதறும் மத்தாப்பு தீயேதும்
இல்லாமல் வெடித்திடும்
கேப்பு } (2)

பெண் : முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு முத்திரை
பசும்பொன்னே ஏன்
இந்த சிரிப்பு

பெண் : முகமோ மலரோ
இது என்ன ரசிப்பு மின்னொளி
வீசும் உன் எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா.........!

--- உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


Englishதமிழ்

பாடகி : மஹதி

பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : முதல் மழை என்னை
நனைத்ததே முதல் முறை
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே

முதல் மழை நம்மை
நனைத்ததே மூடி வைத்த
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம்
இதயமாய் மிதந்ததே…யே

ஆண் : கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னை படம் எடுத்தேன்
ஆண் : என் வாசலில்
நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று
உணர்ந்தேன்

பெண் : எதுவும் புரியா
புது கவிதை அர்த்தம்
மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்

ஆண் : முதல் முறை
ஜன்னல் திறந்ததே
பெண் : லாலாலாலா..

ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்.. ஓ…
இதமாய் மிதந்ததே

பெண் : ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

ஆண் : இரவும் பகலும்
ஒரு மயக்கம் நீங்காமலே
நெஞ்சில் இருக்கும் உயிரின்
உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்........!

--- முதல் மழை என்னை நனைத்ததே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!


பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கண்மணி
அன்போட காதலன்
பெண் : நான்
ஆண் : நான்
பெண் : ஹ்ம்ம்

ஆண் : எழுதும் கடிதம்
லெட்டர் சீ கடுதாசி
இல்ல கடிதமே
இருக்கட்டும் படி

பெண் : கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே

ஆண் : ஹா ஹா ஹா
பாட்டாவே படிச்சிட்டியா
அப்ப நானும் மொதல்ல
கண்மணி சொன்னன்ல
இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி உன் வீட்டுல
சௌக்கியமா நா இங்க
சௌக்கியம்

பெண் : பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

ஆண் : உன்ன நெனச்சு
பாக்கும் போது கவிதை
மனசுல அருவி மாறி
கொட்டுது ஆனா அத
எழுதனுன்னு ஒக்காந்தா
அந்த எழுத்துதான்
வார்த்தை

பெண் : உன்னை எண்ணிப்
பார்க்கையில் கவிதை
கொட்டுது

ஆண் : அதான்

பெண் : அதை எழுத
நினைக்கையில்
வார்த்தை முட்டுது

ஆண் : அதே தான்
ஆஹா பிரமாதம்
கவிதை கவிதை படி

ஆண் : ம்ம் எனக்கு
உண்டான காயம் அது
தன்னால ஆறிடும் அது
என்னவோ தெரியல என்ன
மாயமோ தெரியல எனக்கு
ஒன்னுமே ஆவரது இல்ல
இதையும் எழுதிக நடுல
நடுல மானே தேனே
பொன்மானே இதெல்லாம்
போட்டுக்கணும்

ஆண் : இதோ பாரு
எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும் உன்
உடம்பு தாங்குமா தாங்காது
அபிராமி அபிராமி அபிராமி

பெண் : அதையும் எழுதணுமா

ஆண் : ஹான்
இது காதல் என் காதல்
என்னனு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா
வருது ஆனா நா அழுது
என் சோகம் உன்ன தாக்கிடுமோ
அப்டினு நினைக்கும் போது வர்ற
அழுகை கூட நின்னுடுது மனிதர்
உணர்ந்து கொள்ள இது மனித
காதல் அல்ல அதையும் தாண்டி
புனிதமானது

பெண் : உண்டான காயமெங்கும்
தன்னாலே ஆறிப் போன மாயம்
என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என்
மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே

பெண் : எந்தன் காதல்
என்னவென்று சொல்லாமல்
ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத்
தாக்கும் என்றெண்ணும்போது
வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது
மனிதக் காதலல்ல அதையும்
தாண்டிப் புனிதமானது

ஆண் : அபிராமியே
தாலாட்டும் சாமியே
நான் தானே தெரியுமா
சிவகாமியே சிவனில்
நீயும் பாதியே அதுவும்
உனக்கு புரியுமா .........!

--- கண்மணி அன்போட காதலன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ..........!


தமிழ்

பாடகா்கள் : ஹாிஹரன், தேவன் ஏகாம்பரம்,வி.வி. பிரசன்னா

இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்

ஆண் : நெஞ்சுக்குள் பெய்திடும்
மாமழை நீருக்குள் மூழ்கிடும்
தாமரை சட்டென்று மாறுது
வானிலை பெண்ணே உன் மேல் பிழை

ஆண் : நில்லாமல் வீசிடும்
பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும்
தாரகை பொன்வண்ணம் சூடிய
காாிகை பெண்ணே நீ காஞ்சனை

ஆண் : ஓ சாந்தி சாந்தி
ஓ சாந்தி என் உயிரை
உயிரை நீ ஏந்தி

ஆண் : ஏன் சென்றாய்
சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

ஆண் : ஏதோ ஒன்று என்னை
ஈா்க்க மூக்கின் நுனி மா்மம்
சோ்க்க கள்ளத்தனம் ஏதும்
இல்லா புன்னகையோ
போகன்வில்லா

ஆண் : நீ நின்ற இடமென்றால்
விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

ஆண் : என்னோடு வா வீடு
வரைக்கும் என் வீட்டை பாா்
என்னை பிடிக்கும் இவள் யாரோ
யாரோ தொியாதே இவள் பின்னால்
நெஞ்சே போகாதே

ஆண் : இது பொய்யோ
மெய்யோ தொியாதே
இவள் பின்னால் நெஞ்சே
போகாதே போகாதே..

ஆண் : தூக்கங்களை
தூக்கிச் சென்றாய்
பெண் : தூக்கிச் சென்றாய்
ஆண் : ஏக்கங்களை தூவிச்
சென்றாய் உன்னை தாண்டி
போகும் போது
பெண் : போகும் போது
ஆண் : வீசும் காற்றின் வீச்சு வேறு

ஆண் : நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே நீ சூடும்
பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்காதது காதல் இல்லை

ஆண் : என் ஜீவன் ஜீவன்
நீதானே என தோன்றும்
நேரம் இதுதானே நீ இல்லை
இல்லை என்றாலே என்
நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே.........!

--- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

தமிழ்

பாடகி : சின்மயி

பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : சஹானா சாரல்
தூவுதோ சஹாரா பூக்கள்
பூத்ததோ

பெண் : சஹாரா பூக்கள்
பூத்ததோ சஹானா சாரல்
தூவுதோ

ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
அடடா அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஆண் : ஓராயிரம் ஆண்டுகள்
சேமித்த காதலிது நூறாயிரம்
ஆண்டுகள் தாண்டியும்
வாழுமிது

பெண் : தலைமுதல் கால்வரை
தவிக்கின்ற தூரத்தை இதழ்களில்
கடந்துவிடு உன் மீசையின்
முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

ஆண் : பூமிக்கும் வானுக்கும்
விரிகின்ற தூரத்தை பூக்களில்
நிரப்பட்டுமா
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
பூக்களின் சாலையில்
பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா

ஆண் : என் விண்வெளி
தலைக்குமேல் திறந்ததோ
குழு : அடடா
ஆண் : அந்த வெண்ணிலா
வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர்
கொண்டதோ

பெண் : கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ.......!

--- சஹாரா சாரல் தூவுதோ ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது } (2)

ஆண் : { புதிய பாதை
வருகின்றது புகழாரம்
தருகின்றது } (2)

ஆண் : புது மேகம்
எழுகின்றது பூந்தோகை
அசைகின்றது

ஆண் : { அன்பு என்னும்
கோயில் தன்னிலே
ஆசை என்னும் தீபம்
தன்னிலே } (2)

ஆண் : உள்ளம் ஒன்று
பறந்து வந்தது
{ உறவு கொள்ள
பிறந்து வந்தது } (2)

ஆண் : { தாய்மை என்னும்
கோயில் தன்னிலே பாசம்
என்னும் தீபம் தன்னிலே } (2)

ஆண் : தர்மம் ஒன்று
மயங்குகின்றது
{ தன்னை எண்ணி
கலங்குகின்றது } (2)

ஆண் : புதிய பாதை
வருகின்றது புகழாரம்
தருகின்றது

ஆண் : புது மேகம்
எழுகின்றது பூந்தோகை
அசைகின்றது ........!

--- மெழுகுவர்த்தி எரிகின்றது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!


பாடகர் :  
சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் :  ஜேக்ஸ் பிஜாய்

ஆண் : அம்மா என் அம்மா
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா
ஓ அம்மா என் அம்மா
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா
ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே
பேசிட கூடுமோ தெய்வம் இங்கே

ஆண் : ஒரு முறை என்னை பார் அம்மா
கடவுளின் கண்கள் நீ அம்மா
காவலில் உன் போல் ஏதம்மா
உன் போல் அம்மா யார் அம்மா

ஆண் : விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

ஆண் : செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட
ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட
காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட
எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா
நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே
நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே
நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே
உனை தாண்டி உலகம் ஏதிங்கே

ஆண் : நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன்
தாயே உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..

ஆண் : {விரல்களை பிடித்திடும் போது
கிடைக்கிதே பிரபஞ்சமே} (3)
தாயே உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண் : ஒரு முறை என்ன பார் அம்மா தாயே
தாய்மையின் உச்சம் நீ அம்மா
தாயே உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா.........!

--- ஒருமுறை என்னை பாரம்மா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏனிந்த சிரிப்பு….

ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலிப் போட்டு மூடினான்
மனம் வேலி தாண்டி போனது
அதை தாலி வந்து கேட்டது…

ஆண் : ஒரு பாதை போட்ட நாயகன்
அதை வேலிப் போட்டு முடினான்
மனம் வேலி தாண்டி போனது
அதை தாலி வந்து கேட்டது…

ஆண் : தேனுக்குள் விழுந்து திகைத்தது எறும்பு
இதயத்தின் பிணைப்பு இறைவனின் சிரிப்பு…

ஆண் : ஒரு நீதி கூண்டில் நின்றது
ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது
இதில் தர்மம் எங்கு போனது

ஆண் : ஒரு பக்கம் இருட்டு ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு இறைவனின் சிரிப்பு….....!

--- நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ..........!


தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சின்மயி

இசை அமைப்பாளர் : ஏ . ஆர். ரகுமான்

ஆண் : {நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்} (2)

பெண் : {ஒரு தெய்வம் தந்த பூவே
கண்ணில் தேடல் என்ன தாயே} (2)

பெண் : வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…
ஆஹா …ஆஆஆ…ஆஆஆ…..
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே
வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே
சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே

பெண் : எனது சொந்தம் நீ
எனது பகையும் நீ
காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ

பெண் : செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ
சின்ன இடியும் நீ

பெண் : பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ
மரணம் ஈன்ற ஜனனம் நீ ........!

--- ஒரு தெய்வம் தந்த பூவே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

தமிழ்

பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : சின்ன பையன்
சின்னபொண்ண காதலிச்சா
ஒரு பாட்டு வரும்
காதல் பாட்டு வரும்

ஆண் : கன்னி பொண்ணு
என்ன பார்த்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்
மன காய்ச்சல் வரும்

பெண் : உன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு
சின்னைய்யா என்னைய்யா
இன்னும் என்ன வேணும் சொல்லைய்யா

பெண் : எண்ணிரெண்டு வயதில்
உன் கண்ணிரெண்டில் விழுந்தேன்
ஆண் : முத்திருக்கும் கடலில்
நான் முக்குளிச்சு எழுந்தேன்

பெண் : வேலிகளை தாண்ட சொல்லும்
வாலிபத்தின் வேகம்தான்
ஆண் : வேறெதுக்கு பூத்ததிந்த
பேரழகு தேகம்தான்

பெண் : உன் முத்தமழையே
இங்கு நித்தம் குளிக்கும்
சின்ன சிற்பம் இந்த பட்டு கன்னம்
கட்டி வெள்ளம் அல்லவா

ஆண் : சின்ன சின்ன கவிதை
என் கை எழுத துடிக்கும்
பெண் : மெல்ல மெல்ல எழுது
என் மெல்லிடையும் தவிக்கும்

ஆண் : கன்னி மலர் கண்ணில் பட்டால்
கற்பனைகள் பாயாதா
பெண் : கற்பனைகள் பாயாவிட்டால்
கன்னி மலர் காயாதா

ஆண் : என் முல்லை வனமே
மின்னும் முத்து வடமே
உன்னை பக்கம் வந்து நிக்கும்
இன்ப சொர்க்கம் என்று சொல்லவா .......!

--- சின்ன பையன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


பாடகர் :
கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இன்னாடா
சொல்லிக்கின்னே
கிறேன் தாளமா
போடுற
ஆண் : சொன்னத
கேட்டுத்தான் தாளம்
போடுறேன்

பெண் : ஹான் காது
வரைக்கும் கிழியுது
வாய் துடுக்கு
ஆண் : இன்னும் கூட
கிழியும் காது தடுக்கும்

பெண் : புரியாம பேசாத
பல்ல தட்டுவேன்
ஆண் : பேசுறதே
புரியாது மொக்கை
ஆய்டுவ பி பி பி
ஹா ஹா ஆஹா

பெண் : யாரை பார்த்து
பேசுறேன்னு நினைப்பிருக்குதா
ஆண் : பேரு வச்ச
ஆத்தாவ மறப்பேனா

பெண் : வம்பு பண்ணுனா
கொன்னுபுடுவேன்
ஆண் : ஆ ஆ ஆ நீ
வளத்தது அப்படி நான்
என்ன பண்ணுவேன்

பெண் : ராங்கு பண்ணாத
அப்றோம் எல்லாம் ராங்கா
போய்டும்
ஆண் : அது எப்படி போகும்
ராஜா கைய வச்சா ஏன்டா
டேய் அது ராங்கா புடுமாடா
புடும் றிங்களா இல்ல
போவாது றிங்களா

குழு : போவாது போவாது
ஆண் : அப்படி சொல்லு
ஹான் ஹோ ராஜா
கைய வச்சா அது
ராங்கா போனதில்லை
குழு : ஹாஹாஹாஹா

ஆண் : ராஜா கைய வச்சா
அது ராங்கா போனதில்லை
நான் தாஜா பண்ணி வச்சா
வண்டி பேஜார் பண்ணதில்லை

ஆண் : பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்
குழு : தர ரம்பம் பம்

ஆண் : இந்த ராஜா கைய
வச்சா அது ராங்கா
போனதில்லை ராஜா
கைய வச்சா

ஆண் : கட்டவண்டி
என்கிட்ட காரா மாறுன்டா
ஓட்டவண்டி கைப்பட்டா
ஜோரா ஓடுன்டா

ஆண் : என்னைப் பத்தி
யாருன்னு ஊர கேளுப்பா
இல்லையினா உன்
வீட்டுக் காரை கேளப்பா

ஆண் : சரக்கிருக்கு
குழு : பபபப்பா
ஆண் : முறுக்கிருக்கு
குழு : பபபப்பா
ஆண் : தலைகிறுக்கு
குழு : பபபப்பா
அது எனக்கெதுக்கு
குழு : பபபப்பா

ஆண் : வாழ்ந்திடத்தான்
பொறந்தாச்சு வாசல்கள்
தான் தொறந்தாச்சு
பாடுங்கடா இசைப்பாட்டு
ஆடுங்கடா நடைப்போட்டு

ஆண் : பெருசு என்றாலும்
சிறுசு என்றாலும் சொகுசு
என் வேலத்தான்
குழு : தர ரம்பம் பம்

குழு : இந்த ராஜா கைய
வச்சா ராஜா கைய
வச்சா அது ராங்கா
போனதில்லை

ஆண் : கன்னிப்பொண்ணா
நெனச்சி கார தொடனும்
கட்டினவன் விரல்தான்
மேலப்படனும்

ஆண் : கண்டவங்க எடுத்தா
கெட்டுப் போயிடும்
அக்கு அக்கா அழகு
விட்டுப் போயிடும்

ஆண் : தெரிஞ்சவன் தான்
குழு : பபபப்பா
ஆண் : ஓட்டிடனும்
குழு : பபபப்பா
ஆண் : திறமை எல்லாம்
குழு : பபபப்பா
ஆண் : அவன் காட்டிடனும்
குழு : பபபப்பா

ஆண் : ஓரிடத்தில்
உருவாகி வேரிடத்தில்
விலைப்போகும் கார்களை
போல் பெண் இனமும்
கொண்டவனை போய்
சேரும்

ஆண் : வேகம்
கொண்டாட காரும்
பெண்போல தேகம்
சூடாகுமே தர
ரம்பம் பம் .......!

--- ராஜா கைய வச்சா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!

தமிழ்

பாடகி : சுஜாதா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா
நுரையா காதல் மொழி
விழியா இதழா

பெண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை

பெண் : காற்று வீசும் போது
திசைகள் கிடையாது காதல்
பேசும் போது மொழிகள்
கிடையாது

பெண் : பேசும் வார்த்தை
போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை
கடவுள் அறியாது

பெண் : உலவித்திரியும்
காற்றுக்கு உருவம் தீட்ட
முடியாது காதல் பேசும்
மொழியெல்லாம்
சப்தக்கூட்டில் அடங்காது

பெண் : வானம் பேசும்
பேச்சு துளியாய்
வெளியாகும் வான
வில்லின் பேச்சு நிறமாய்
வெளியாகும்

பெண் : உண்மை
ஊமையானால் கண்ணீர்
மொழியாகும் பெண்மை
ஊமையானால் நாணம்
மொழியாகும்

பெண் : ஓசைதூங்கும்
ஜாமத்தில் உச்சி மீன்கள்
மொழியாகும் ஆசைதூங்கும்
இதயத்தில் அசைவுகூட
மொழியாகும் .......!

--- காற்றின் மொழி ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


பாடகர் :
டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது

ஆண் : கடற்கரை காற்று அடிக்குது
காத்துல சேலை நடிக்கிது
கடற்கரை காற்று அடிக்குது
காத்துல சேலை நடிக்கிது
முன்னால வரச் சொல்லி அழைக்கிது
முகத்தில கடுகு வெடிக்கிது

ஆண் : வெள்ளிக் கண்ணு மீனா
வீதி வழிப் போறா
தையாதக்கா தையாதக்கா உய்யா

ஆண் : கண்ணுன்னு இருந்தா இமை வேணும்
கழுத்துன்னு இருந்தா நகை வேணும்
கண்ணுன்னு இருந்தா இமை வேணும்
கழுத்துன்னு இருந்தா நகை வேணும்
பொண்ணுன்னு இருந்தா துணை வேணும்
ஒன்னும் புரியல்லையா இன்னும் தெரியல்லையா

ஆண் : தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
தேரோட்டும் கண்ணனுக்கு ராதா
சிங்கார ராமனுக்கு சீதா
காரோட்டும் எனக்கொரு கீதா
கல்யாணம் பண்ணிக்கொள்ள தோதா .......!

--- நடையா இது நடையா ---

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன, பாட்டுக்கு பாட்டு போட்டியா நடக்குதிங்க? சுவியர் தனிராகமிசைக்கிறார் நின்று!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இதென்ன, பாட்டுக்கு பாட்டு போட்டியா நடக்குதிங்க? சுவியர் தனிராகமிசைக்கிறார் நின்று!

நீங்களாவது நின்று கவனித்தீர்களே அதற்கு நன்றி satan ........ ஆனால் இங்கு நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும் ......... ஏராளமான பாடல்களை நாங்கள் சாதாரணமாக கேட்டுக்கொண்டு கடந்து விடுகின்றோம் . ........அவற்றில் நிறைய கவிதைநயம் பொதிந்த வரிகள் உள்ளன ......அவற்றை இப்படித் தனியாக படிக்கும் போதுதான் அனுபவிக்க முடியும் . ........இது யாழ் அந்தப் பாடலாசிரியருக்குத் தரும் மரியாதை + கௌரவம் ......... தினமும் இங்கு வாருங்கள் திகட்டாத விருந்து தயாராக இருக்கு ........! 😂

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { மயக்கமென்ன
இந்த மௌனம் என்ன
மணி மாளிகை தான்
கண்ணே } (2)

ஆண் : தயக்கமென்ன
இந்த சலனமென்ன
அன்பு காணிக்கை
தான் கண்ணே

பெண் : கற்பனையில்
வரும் கதைகளிலே
நான் கேட்டதுண்டு
கண்ணா என் காதலுக்கே
வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண் : தேர் போலே
ஒரு பொன்னூஞ்சல்
அதில் தேவதை போலே
நீ ஆட

பெண் : பூவாடை
வரும் மேனியிலே
உன் புன்னகை
இதழ்கள் விளையாட

ஆண் : கார்காலம் என
விரிந்த கூந்தல் கன்னத்தின்
மீதே கோலமிட

பெண் : கை வளையும்
மை விழியும் கட்டி
அணைத்து கவி பாட

ஆண் : பாடி வரும்
வண்ண நீரோடை
உன்னை பாத பூஜை
செய்து வர

பெண் : ஓடி வரும்
அந்த ஓடையிலே
உன் உள்ளமும்
சேர்ந்து மிதந்து வர

ஆண் : மல்லிகை
காற்று மெல்லிடை
மீது மந்திரம் போட்டு
தாலாட்ட

பெண் : வள்ளி
மலைத்தேன்
அள்ளி எழுந்த
வண்ண இதழ்
உன்னை நீராட்ட

ஆண் : அன்னத்தை
தொட்ட கைகளினால்
மது கிண்ணத்தை இனி
நான் தொட மாட்டேன்

பெண் : கன்னத்தில்
இருக்கும் கிண்ணத்தை
எடுத்து மது அருந்தாமல்
விட மாட்டேன்

ஆண் : உன்னையல்லால்
ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொட
மாட்டேன்

பெண் : உன் உள்ளம்
இருப்பது என்னிடமே
அதை உயிர் போனாலும்
தர மாட்டேன் ......!

--- மயக்கமென்ன ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ

ஆண் : நல்ல தமிழ் இசை அமுதென வருகையில்
நெஞ்சம் அங்கே சென்றது

ஆண் : மெல்ல மயங்கிய இரு விழி மலர்களை
தென்றல் சொந்தம் கொண்டது

ஆண் : வெள்ளி ரதமென உருகிய பனியினில்
பெண்மை தெய்வம் நின்றது

ஆண் : உள்ளம் முழுவதும்
புதுவித கவிதைகள் அள்ளி அள்ளி தந்தது

இருவர் : பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ

ஆண் : ஆளில்லாத நீரோ

ஆண் : நீரில்லாத ஆறோ

ஆண் : ஆறில்லாத ஊரோ

ஆண் : அவளில்லாத நானோ

ஆண் : மனக்கோயில் வாழ வந்த
தெய்வீக பெண் என்பதோ

ஆண் : எனக்காக ஏங்குகின்ற
செவ்வல்லி கண் என்பதோ

ஆண் : பருவம் கொண்ட பாவை

ஆண் : பனி படர்ந்த பார்வை

ஆண் : வரவு சொல்ல தோன்றும்

ஆண் : உறவு கொள்ள வேண்டும்

ஆண் : மலர் மாலை யாருக்கென்று
பெண் பாவை கண் தேடுமோ

ஆண் : எதிர் பார்க்கும் ஏழை நெஞ்சம்
என்னோடு ஒன்றாகுமோ ......!

--- பாடினாள் ஒரு பாட்டு ---

  • கருத்துக்கள உறவுகள்

பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.