Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நான்கு இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெறுகிறது.

Featured Replies

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நான்கு இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெறுகிறது.

29 ஜனவரி 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நான்கு இணைத் தலைவர்கள் தலைமையில் இடம்பெறுகிறது.


கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.



நான்கு இணைத்தலைவர்களின்  தலைமையில் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்,அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில்இடம்பெற்று வருகிறது.



இங்கு தலைமையுரை ஆற்றிய முதலமைச்சர் நான்கு இணைதலைவர்களின் நியமனங்கள் சட்டவிரோதம் எனத் தெரிவித்ததோடு  எல்லா பாராளுமன்ற  உறுப்பினர்களும் இணைத் தலைவர்களாக நியமனம் பெற்றாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஆனால் சட்டத்திற்;கு ஆட்சேபனை இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.



சட்டத்திற்கு அமைவாக  மாகாண முதலமைச்சர் ஒருவரும் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இணைத்தலைவராக இருக்க வேண்டும் என்பதே சட்ட நியதி எனவும் குறிப்பிட்டார்.



இக் கூட்டத்தில்  வடக்கு மாகாண அமைச்சர்களான ஜங்கரநேசன், டெனிஸ்வரன், குருகுலராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான அரியரட்னம், தவநாதன், பசுபதிபிள்ளை,மாட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128385/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்களும் சிறீலங்காவைவிட்டுத் தப்பியோடிவிட்டன முதலமைச்சர் அவர்களே...! அவை இன்று ஐ.நா வில் அகதிகளாக அடைக்கலம் பெற்று விட்டன. புலம்பெயர்ந்த புண்ணாக்குகளால் ஏற்படும் தலையிடியை விடவும், புலம்பெயர்ந்து ஐ.நா வின் பாதுகாப்பில் இருக்கும் பன்னாடைச் சட்டங்களால் ஏற்படும் தலையிடியே சிறீலங்காவுக்குப் பெரும் தலையிடி. :( :shocked:

19 hours ago, நவீனன் said:

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

 

19 hours ago, நவீனன் said:

இங்கு தலைமையுரை ஆற்றிய முதலமைச்சர் நான்கு இணைதலைவர்களின் நியமனங்கள் சட்டவிரோதம் எனத் தெரிவித்ததோடு

மன்னார் மாவட்ட அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. கிளிநொச்சியில் அபிவிருத்தி கூட்டத்தில் அரசியல். நாளை வேற கைலாசபதி அரங்கில தமிழர்க்கான தீர்வின் முன்வரைபு வெளியிடப்போறீங்கள் என்று உதயன் சொல்லுது. வந்து பார்ததால் போச்சு.

ஐயா உங்கள் அரசியலை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவி்ட்டு, உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு ஏதாவது செய்யுங்கோ - புண்ணியமாக போகும்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.