Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள்: - ரூ.9,500 கோடி செலவு! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள்: - ரூ.9,500 கோடி செலவு! 
[Monday 2016-04-11 09:00]

பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்டு) தாண்டும் என்பது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11-ஆம் தேதியும் பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அரசியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்டு) தாண்டும் என்பது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11-ஆம் தேதியும் பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
அரசியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரிட்டன் அரசியின் 90-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்காக அந்நாட்டு மக்கள் செலவிடும் தொகை சுமார் ரூ.9,500 கோடியைத் (100 கோடி பவுண்டு) தாண்டும் என்பது ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது.பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் உண்மையான பிறந்த தினம் ஏப்ரல் 21-ஆம் தேதியும், அதிகாரப்பூர்வ பிறந்த தினம் ஜூன் 11-ஆம் தேதியும் பிரிட்டன் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அரசியின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக, நாடு முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

   பிரிட்டன் அரசி பிறந்த நாள் விழாவுக்காக சராசரியாக ஒவ்வொரு பிரிட்டன் பிரஜையும் ரூ.4,580 (42.98 பவுண்டு) செலவிடத் திட்டமிட்டுள்ளனர். அதிலும், குறிப்பாக ஆண்கள் பெண்களைக் காட்டிலும் கூடுதலாக ரூ.1,860 (20 பவுண்டு) செலவிட உத்தேசித்துள்ளனர்.அதன்படி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களுக்காக சுமார் ரூ. 9,500 கோடியை (100 கோடி பவுண்டு) செலவிட உள்ளதாக ஆய்வில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=155269&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் தான்வாழ்ந்த வாழ்க்கையில் செய்த தவறுகளுகளுக்கு வயது முதிர்ந்த காலங்களில் பிராயச்சித்தம் தேடுவது வழமை. அந்தவகையில் இலங்கையில் தமிழ் இனத்திற்குத் தாங்கள் செய்த அநீதியும் மகாராணியாருக்கு நினைவில் வரலாம். இந்த மாபெரும் உலகத்தில் ஒரு சிறு புள்ளிபோன்ற தீவை அவர் நினைவில் கொள்வாரா எனக் கேட்கலாம். தான் கல்வி கற்கும் வேளையில் தனக்கு உதவிபுரிந்த இலங்கைத் தமிழனை அவர் மறந்திருக்க முடியாது. அந்தத் தமிழன் நினைவுக்கு வரும்போது இலங்கையும் வராதுபோகுமா. :rolleyes:

16 minutes ago, Paanch said:

ஒருவர் தான்வாழ்ந்த வாழ்க்கையில் செய்த தவறுகளுகளுக்கு வயது முதிர்ந்த காலங்களில் பிராயச்சித்தம் தேடுவது வழமை. அந்தவகையில் இலங்கையில் தமிழ் இனத்திற்குத் தாங்கள் செய்த அநீதியும் மகாராணியாருக்கு நினைவில் வரலாம். இந்த மாபெரும் உலகத்தில் ஒரு சிறு புள்ளிபோன்ற தீவை அவர் நினைவில் கொள்வாரா எனக் கேட்கலாம். தான் கல்வி கற்கும் வேளையில் தனக்கு உதவிபுரிந்த இலங்கைத் தமிழனை அவர் மறந்திருக்க முடியாது. அந்தத் தமிழன் நினைவுக்கு வரும்போது இலங்கையும் வராதுபோகுமா. :rolleyes:

2009ல் வராதது அறளை பேர்ந்தாபிறகு வருமா அண்ணை??????????

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Surveyor said:

2009ல் வராதது அறளை பேர்ந்தாபிறகு வருமா அண்ணை??????????

நியாயமான..... கேள்வி.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

ஒருவர் தான்வாழ்ந்த வாழ்க்கையில் செய்த தவறுகளுகளுக்கு வயது முதிர்ந்த காலங்களில் பிராயச்சித்தம் தேடுவது வழமை. அந்தவகையில் இலங்கையில் தமிழ் இனத்திற்குத் தாங்கள் செய்த அநீதியும் மகாராணியாருக்கு நினைவில் வரலாம். இந்த மாபெரும் உலகத்தில் ஒரு சிறு புள்ளிபோன்ற தீவை அவர் நினைவில் கொள்வாரா எனக் கேட்கலாம். தான் கல்வி கற்கும் வேளையில் தனக்கு உதவிபுரிந்த இலங்கைத் தமிழனை அவர் மறந்திருக்க முடியாது. அந்தத் தமிழன் நினைவுக்கு வரும்போது இலங்கையும் வராதுபோகுமா. :rolleyes:

ஒவ்வொரு விசயத்துக்கும் மறு பக்கம் என்று ஒன்று உண்டு.

பிரிட்டிஷ் காரர் வராமல் இருந்திருந்தால், இந்தியா மொகலாயர்களால் முழுவதுமாக கைப் பட்டப் பட்டு இஸ்லாமிய நாடு ஆகி இருந்திருக்கும் என்பதை படித்த இந்தியர்கள் இன்று ஒத்துக் கொள்கிறார்கள்.

இராஜராஜ சோழன் காலத்தில் இந்தோனேசியாவில் பரவிய சைவம், பின்னர் அராபிய இஸ்லாமிய மத குருவின் வித்தையினால், தனி ஒரு அரசரை மனதை மாத்தி, இன்று இஸ்லாமிய நாடு ஆகி உள்ளது.

இந்த முஸ்லிம்கள், கடல் வழியே, மத்திய கிழக்கில் இருந்து வாணிபத்துக்கு சென்றவர்கள். இலங்கை, மாலை தீவினை கடந்து சென்றவர்கள்.

நிட்சயமாக, இலங்கையும் இஸ்லாமிய நாடு ஆகி இருக்கும். மாலை தீவினைப் பாருங்கள். மலேசியாவினைப் பாருங்கள்.

அதேவேளை தமக்குள் மோதிக் கொண்டிருந்த, 800 க்கு மேல்பட்ட, ராஜதானிகள், ஜமீந்தார்கள், சுல்தான்கள் வெல்லப் பட்டு,  போரில் மக்கள் பலி யாகும் நிலையும் இன்றி இன்று வரை உள்நாட்டு அமைதி நிலவும் இந்தியா என்ற நாடு உருவானது அவர்களால் தான்.

இதே கதை தான் இலங்கையிலும். பழைய கதை வேண்டாம். அவர்கள் போன பின்னர், 30 ஆண்டு காலமாக, நமக்குள் அடி பட்ட போர் அழிவுகள் எமக்கு தான் தெரியுமே.

போர் கொடிது என்ற வகையில் பிரிட்டிஷ் ஆட்சி சிறந்தது தான் என்பதே எனது கருத்து.

இலங்கையில் பிரிட்டிஷ் காரர் மேல் தவறு இல்லை. தவறு GG பொன்னம்பலம், ராமநாதன், அருணாசலம் போன்ற அன்றைய படித்த முட்டாள்களில் தான். காந்தியின் உறுதிமொழியைக் கேளாமல், தனி நாடு கேட்ட, ஜின்னாவின் பாகிஸ்தான் உதாரணம் இருக்கும் போதே, அது குறித்து சிந்தியாமல், சேனநாயகா (அதே, நாயக்கர்கள் தான்.) போன்றோரின் உறுதிமொழியைக் கேட்டு கோட்டை விட்டவர்கள் அவர்கள்.

இருந்தாலும் ஒரு தொடக்கம் ஒன்று இருந்தால் முடிவும் இருக்கும். புலிகளை அழிக்க முன் நின்றவர்கள், தீர்வு விசயத்தில் பின் நிற்க முடியாது.

நல்லது நடக்கும் என எதிர் பாப்போம்.

Edited by Nathamuni

28 minutes ago, Nathamuni said:

ஒவ்வொரு விசயத்துக்கும் மறு பக்கம் என்று ஒன்று உண்டு.

பிரிட்டிஷ் காரர் வராமல் இருந்திருந்தால், இந்தியா மொகலாயர்களால் முழுவதுமாக கைப் பட்டப் பட்டு இஸ்லாமிய நாடு ஆகி இருந்திருக்கும் என்பதை படித்த இந்தியர்கள் இன்று ஒத்துக் கொள்கிறார்கள்.

இராஜராஜ சோழன் காலத்தில் இந்தோனேசியாவில் பரவிய சைவம், பின்னர் அராபிய இஸ்லாமிய மத குருவின் வித்தையினால், தனி ஒரு அரசரை மனதை மாத்தி, இன்று இஸ்லாமிய நாடு ஆகி உள்ளது.

இந்த முஸ்லிம்கள், கடல் வழியே, மத்திய கிழக்கில் இருந்து வாணிபத்துக்கு சென்றவர்கள். இலங்கை, மாலை தீவினை கடந்து சென்றவர்கள்.

நிட்சயமாக, இலங்கையும் இஸ்லாமிய நாடு ஆகி இருக்கும். மாலை தீவினைப் பாருங்கள். மலேசியாவினைப் பாருங்கள்.

இலங்கையில் பிரிட்டிஷ் காரர் மேல் தவறு இல்லை. தவறு GG பொன்னம்பலம், ராமநாதன், அருணாசலம் போன்ற அன்றைய படித்த முட்டாள்களில் தான்.

காந்தியின் உறுதிமொழியைக் கேளாமல், தனி நாடு கேட்ட, ஜின்னாவின் பாகிஸ்தான் உதாரணம் இருக்கும் போதே, அது குறித்து சிந்தியாமல், சேனநாயகா போன்றோரின் உறுதிமொழியைக் கேட்டு கோட்டை விட்டவர்கள் அவர்கள்.

இருந்தாலும் ஒரு தொடக்கம் ஒன்று இருந்தால் முடிவும் இருக்கும். புலிகளை அழிக்க முன் நின்றவர்கள், தீர்வு விசயத்தில் பின் நிற்க முடியாது.

நல்லது நடக்கும் என எதிர் பாப்போம்.

பாஸ் அப்ப ராணியின் பிறந்த தினத்திற்கு தண்ணீர் பந்தல் போடுற ஐடியாவா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Surveyor said:

பாஸ் அப்ப ராணியின் பிறந்த தினத்திற்கு தண்ணீர் பந்தல் போடுற ஐடியாவா?

என்ன இருந்தாலும், அவோட பிரசைகள் தானே நாங்க இங்க...

11 minutes ago, Nathamuni said:

என்ன இருந்தாலும், அவோட பிரசைகள் தானே நாங்க இங்க...

எங்களுக்கும் சேர்த்து ஒரு கோப்பையை ஊத்துங்க 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Surveyor said:

எங்களுக்கும் சேர்த்து ஒரு கோப்பையை ஊத்துங்க 

Ok

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.