Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிக்கும் இதயத்தின் கவிதை 

Featured Replies

  • தொடங்கியவர்

நீ ...
எனக்கு ...
கிடைக்க போவதில்லை .....
உறுத்தியாகி விட்டது .....
அறுதியான நம் காதல் .....!!!

என்னதான் ......
சொன்னாலும் .....
உன்னை கண்டவுடன் .....
பாழாய் போன மனசு ......
உன்னுடன் பேச துடிக்கிறது .....
அற்ப ஆசையுடன் .....
ஏங்குகிறது .........................!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • 2 weeks later...
  • Replies 67
  • Views 89.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!

என்னுள் இருக்கும்...!
அவள் இதயத்தை .....
மட்டும் துடிக்க விட்டு
என் உயிரை பறித்து விடு .....!!!

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

நீ 
செய்யும் கொலைகளும் ...
கொள்ளைகளும்...
எந்தப்பத்திரிகையிலும் ...
வருவதில்லை ...!!!

தினமும் என்னை ......
சித்திரைவதை செய்கிறாய் ...
இதயத்தை கொள்ளையடித்தாய் ...

பேசாமல் இருந்து 
கொலையும் செய்கிறாய் ...!
உன் பத்திரிக்கை சுதந்திரம் .....
பாசிச அரசோ ...?

+
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

எரிவேன் ...
தெரிந்துகொண்டு...
விட்டில் பூச்சி ......
விளக்கில் விழுந்து ...
எரிகிறது ......
எரிவதில்....... 
அது சுகம் காணுகிறது.........!!!

நானும் உன்னில் .....
வலியை எதிர்பார்த்தே ...
காதலித்தேன்.... 
உன்னால் வரும் .....
வலியும் சுகம்தான்.......!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிப்புயல் இனியவன்.... காதலைப் பற்றி எழுதும் கவிதைகள் நன்றாக உள்ளது.
நாம் முன்பு காதலித்து, மினக்கெடாததால்... காதலின் வலியை, உங்கள் கவிதை மூலம் அறிய முடிகின்றது. :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... புயல்....!  tw_blush:

  • தொடங்கியவர்
On 11/16/2016 at 11:07 PM, suvy said:

இறைவா ....
அவள் இல்லாத.....
விடியல் வேண்டாம்.......
அவள் இல்லாத ....
உயிரும் வேண்டாம்.....!!!

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... புயல்....!  tw_blush:

மிக்கநன்றிபிறந்தநாள் வாழ்த்துக்கு 
நன்றி 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து .......
மெதுவாக விலகிவிட்டாயே ....
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு கற்றுக்கொண்டாய் ......
இந்த கலையை ..?

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை 

உன் .....
மடியில் உறங்க ....
அனுமதி கொடு ....
இதயத்தின் சுமையை ....
உன்னோடு பகிர்ந்து ....
கொள்கிறேன் ......
எனக்காக நீ .....
அழுதுவிடாதே.......
அழுவதற்காக......
பிறந்தவன் நானாகவே ....
இருந்து விடுகிறேன் .......!!!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
 

  • 1 month later...
  • தொடங்கியவர்

என் ........
காதலின் வலிமை ......
உனக்கு  புரியவில்லை .....
என்றோ  என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

 &
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 181

  • தொடங்கியவர்

எனக்காக கவிதை எழுது....

என்று அடம் பிடிகிறாய்.....

எழுதிய கவிதையில் நீ

இல்லாத ஒரு கவிதையை....

சொல் பார்க்கலாம்........?

 

போராட்டம் தான் காதல்......

எனக்கு உன்னை பார்க்காத....

பொழுதெல்லாம் போர்க்களம்....

ஆகுறது மனசு.........!!!

 

உன்னை சந்திக்கும்.....

நேரமெல்லாம் உன் அருகில் ....

இருக்கவே தோன்றுகிறது......

காதலில் தவிர்ப்பும் அழகு......!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

வலிக்கும் இதயத்தின் கவிதை

கவிதை எண் - 182

  • தொடங்கியவர்

அன்புள்ள காதலே .....!!!
உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!

காதலிக்க 
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 183

  • தொடங்கியவர்

எனக்காக கவிதை எழுது....

என்று அடம் பிடிகிறாய்.....

எழுதிய கவிதையில் நீ

இல்லாத ஒரு கவிதையை....

சொல் பார்க்கலாம்........?

 

போராட்டம் தான் காதல்......

எனக்கு உன்னை பார்க்காத....

பொழுதெல்லாம் போர்க்களம்....

ஆகுறது மனசு.........!!!

 

உன்னை சந்திக்கும்.....

நேரமெல்லாம் உன் அருகில் ....

இருக்கவே தோன்றுகிறது......

காதலில் தவிர்ப்பும் அழகு......!!!

 

&

கவிப்புயல் இனியவன் 

வலிக்கும் இதயத்தின் கவிதை

கவிதை எண் - 182

  • தொடங்கியவர்

நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!

என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 184

காதற்ற ............
ஊசியும் கூட.....
வராது என்பது.....
உண்மைதான் ...!!!
நீ .............
காதோரம் பேசிய.....
வார்த்தைகள்...
கல்லறை வரை.......
தொடருதே ....!!!

உன்னை '''''''''''
கண்ட நாள் முதல்''''''''''''''''
உள்ளங்கையில் இருக்கும்'''''''''''''''''
ஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,!!!

&

வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 185

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

நீ ......
என்னை ஒரு கனமேனும்....
காதலிக்காமல் நான் உயிர்....
துறக்க போவதில்லை ...!!!

என் ...............
காதல் நினைவுகளை..............
வீட்டின் ஒட்டடைபோல்.........
துடைத்து எறிந்து விட்டாயே ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 184

மற்றவர்களுக்கு ......
நம் காதல் தோல்வியாக ,.....
தெரியலாம் ......
உனக்கும் எனக்கும் .....
புரியும் நம் காதல் .....
வலிமை ..........

முகத்தல் நாம் பிரிந்து ......
வாழ்கிறோம் ......
அகத்தால் பிரிவது ....
மரணத்தில் மட்டும் .....!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 186

  • தொடங்கியவர்

கவிதை எழுதுகிறேன் 
சிரிப்பு வருகிறது 
அழுகையும் வருகிறது ....!!!

நீ வலிதந்ததை ....
நினைத்து சிரிப்பேன் ....
நீ இன்பம் தந்ததை.... 
நினைத்துஅழுவேன் ......

காதலில் வலி 
நிலையானது என்பதால் 
சிரித்து கொண்டே .....
இருக்க கற்று கொண்டேன் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 187

தோகை ..................
விரித்து ஆடுகின்ற .....
மயிலைப்போல் இருந்த ....
நம் காதலை - கழுத்தில் ...
பிடித்து தூக்கும்- வாத்தை....
போல் ஆக்கி விட்டாயே ...!!!

எல்லாவற்றையும் ....
இழக்கவைத்துவிட்டாய் ...
தலை வணங்குகிறேன் .....
என் காதலையும் .....
உயிரையும் விட்டு ....
வைத்துவிட்டாய் ....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 188

  • தொடங்கியவர்

தேடித்தேடி ......
வார்த்தைகளை ....
தொகுத்து கவிதையும் ....
கடிதமும் குறுங்செய்தியும் ....
அனுப்பினேன் -இப்போ ....
தேடவைத்துவிட்டாய்.... 
வார்த்தையை அல்ல .....
என் காதலை ........?

நீ 
உண்ணும் அழகை ....
உண்ணாமல் ரசிக்கிறேன் ....
உறங்கும் அழகை ....
உறங்காமல் ரசிக்கிறேன் ....
ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 189
 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கவிப்புயல் இனியவன் said:

தோகை ..................
விரித்து ஆடுகின்ற .....
மயிலைப்போல் இருந்த ....
நம் காதலை - கழுத்தில் ...
பிடித்து தூக்கும்- வாத்தை....
போல் ஆக்கி விட்டாயே ...!!!

காதல் தோல்விக்கு... அழகிய நல்ல உதாரணம், கவிப்புயல் இனியவன். :grin:

  • தொடங்கியவர்

எதற்காக .....
காதலித்தாய்....
பிரிந்தாய்......
ஏக்கத்துடன் .....
ஏமாற்றத்துடன் ....
வாழ்கிறேன் ......!!!

நீ எப்படியும்............ 
வேதனை படுத்து........
உனக்கு புரியவில்லை 
இதயத்தில் - நீ...
உன்னையே -நீ .....
வேதனைப்படுத்தாதே....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிதை எண் - 190

  • தொடங்கியவர்

சுகத்தை பகிர......
காதல் வேண்டாம்.....
சுதந்திரமாக காதல்.....
செய்யகாதல் வேண்டும் ....!!!

எழுதிய .........
கவிதை இடையில் நின்று......
விட்டது ...!!!
மீண்டும் உயிர் கொடுத்தது
நீ தந்த வலியால் வந்த.....
வரிகள்.. ...!!! 

உன்னை மனதை சிறையில் .....
வைத்த குற்றத்துக்காக .....
பாவ மன்னிப்பு கேட்க்கிறேன் .....
கவிதை வாயிலாக ........!!!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 191
 

  • 1 month later...
  • தொடங்கியவர்

மெளனவிரதம் உடலுக்கும்.......
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !

உன்னை 
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி  முதல் நான் மனிதன்
இல்லை .........................!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192
 

  • தொடங்கியவர்

என் 
இதயத்தை பந்தை.....
விளையாடுவதுபோல்......
எறிந்து விளையாடுகிறாய்.....
கவலைபடவில்லை.....
தொலைத்து விடுவாயோ......
என்று பயப்பிடுகிறேன்........!

உயிரே 
நீ என்னை கண்டுவிட்டு
காணாததுபோல் சென்றாயே.....
அன்றே இறந்துவிட்டேன்..........!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 193

நீ .............
என்னை தவிர ............
என் நண்பர்களுடன் ................
பேசுகிறாய்................
அப்படிஎன்றால் - நீ .....
என்னை காதலிக்கிறாய் .........!

உன்னோடு வாழவேண்டும் .......
என்பதல்ல காதல்...........
உனக்காவவே வாழுவதுதான்........... 
காதல்............................!

நீ வாசிப்பதற்காக ..........
கவிதையை பார்க்கிறாய்.......
உன்னை சுவாசிப்பதால் ......
கவிதை வருகிறது.......................!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 194

  • தொடங்கியவர்

காதலில்
காயம் வந்தாலும்
காயத்தின் வலி காலத்தால்
மறையாமல் இருக்க காரணம்
காதலை காதலித்தது தான் ....!

நீ 
என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில் 
பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 195

  • கருத்துக்கள உறவுகள்

நீ 
உண்ணும் அழகை ....
உண்ணாமல் ரசிக்கிறேன் ....
உறங்கும் அழகை ....
உறங்காமல் ரசிக்கிறேன் ....
ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....!!!

இது நல்லாய் இருக்கு கவிஞரே.....!  tw_blush: 

  • தொடங்கியவர்

உன் ........
காதலுக்கு நன்றி...........
என்னை விட்டு பிரிந்தாலும்.............
நீ தந்த காதல் என்னோடு.....
இருப்பதால் தான் நான்.......
உயிரோடு இருகிறேன்.............!

ஒரே ஒரு மாற்றம் ........
பனித்துளிபோல் சில்......
என்றிருந்த என் இதயத்தை.....
பாலவனமாக்கிவிட்டாய்........!

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 196

  • தொடங்கியவர்

உடலால் நீ என்னை.....
பிரிந்தாலும்.......
இதயத்தில் பத்திரமாய்......
இருகிறாய்...........
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

காதலில் சேர்ந்து.....
வாழ்பவர்களும் ......
பிரிந்து வாழ்பவர்களும்.....
சமமாய் இருப்பதால்....
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... ! 

&
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 197

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.