Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலி. வடக்கில் 273 குடும்பங்களுக்கு தலா 2 பரப்புக் காணிகள் பகிர்ந்தளிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வலிகாமம் வடக்கில் 273 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் இன்று அரசகாணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே.254 கிராம சேவகர் பிரிவிலுள்ள அன்ரனிபுரம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

வலிகாமம் வடக்கில் 273 குடும்பங்களுக்கு தலா இரண்டு பரப்பு வீதம் இன்று அரசகாணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே.254 கிராம சேவகர் பிரிவிலுள்ள அன்ரனிபுரம் பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகள் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

   

பலாலி வடக்கு அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 144 குடும்பங்களுக்கும், பலாலி வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பதிவுசெய்த காணியற்ற 129 குடும்பங்களுக்கும் தலா 2 பரப்புக்காணி வீதம் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு ஜே. 254 பகுதியிலுள்ள அன்ரனிபுரம், கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு, தெல்லிப்பளை பிரதேச செயலரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டுவதற்கான அடிக்கற்களை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இன்று நாட்டி வைத்துள்ளார். தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட குடும்பங்களுக்கான 890 புதிய வீடுகளுக்கும், 90 திருத்த வீடுகளுக்குமான அடிக்கற்களை மீள்குடியேற்ற அமைச்சர் நாட்டி வைத்துள்ளார்.

 

palali-land-010716-seithy%20(1).jpg

 

 

palali-land-010716-seithy%20(2).jpg

 

 

palali-land-010716-seithy%20(3).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=160651&category=TamilNews&language=tamil

நல்ல விடயம்!  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

நல்ல விடயம்!  

☺☺☺☺??

18 minutes ago, முனிவர் ஜீ said:

☺☺☺☺??

இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம். இந்த யதார்த்தத்தை அறியாதவர்கள் நிச்சயம் கடைந்தெடுத்த மூடர்களாகத் தான் இருக்க வேண்டும். போராடிய இவர்களுக்கு நன்றி கூறுத் தவறியவர்கள், யாரோ போராடிய போராட்டத்தில் குளிர்காய்பவர்கள் (டக்ளஸ் கும்பல், ஆனந்தசங்கரி கும்பல், சித்தார்த்தன் கும்பல் போன்றவர்கள்)  போலவே சிலர்  தமது மக்களின் உரிமைகளை, உடமைகளை அபகரித்தவனுக்கு பிச்சைகார மனநிலையுடன், உணர்விழந்து அடிமை மனநிலையுடன் துதி பாடி வருவதை தமிழ் மக்கள் காலம் காலமாக பார்த்து வருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போற்றத்தக்க செயல், சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்றிகள்....!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

இந்தக் காணிகள் விடுபட்டதற்கு காணிகளை இழந்த பல தன்மான உணர்வுள்ள மக்கள், பல புலம்பெயர் தமிழ் அமைப்புகள், முதலமைச்சர் விக்னேஸ்வரன் போன்ற சிறந்த தலைவர்கள், கூட்டமைப்பில் உள்ள சிலர், பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் நடத்திய தொடர் போராட்டமே தான் காரணம்

ஹாஹா ஹாஹா சுவிஸ்நாட்டில் தமிழ் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் தான் காணி விடுவிப்பு போல☺☺

ஆனால் இரண்டு உறுப்பினர்கள் அந்த பக்கம் போகாமல் அங்கே ஊர் சுற்றி பார்க்கிறார்களாம் உன்மையோ அண்ணா ??

1 minute ago, முனிவர் ஜீ said:

ஹாஹா ஹாஹா சுவிஸ்நாட்டில் தமிழ் பிரதிநிதிகள் கொடுக்கும் அழுத்தம் தான் காணி விடுவிப்பு போல☺☺

இதில சந்தேகம் வேறையோ உங்களுக்கு!

எல்லாம் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் அராஜகங்களையும் இனப்படுகொலைகளையும் எதிர்த்து ஜெனீவா வரை கூட சென்று போராடிய மானம் உள்ள தமிழர்களின் போராட்டங்ககளினதும், அதனால் ஜெனீவா தீர்மானங்களினதும் விளைவுகள் தான்.

ஜனநாயக வேடம் போட்டுத் திரியும்  நல்லிணக்க சாணாக்கியர்கள் 4, 5 வருடங்களாக சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு துதிபாடி ஒன்றும் நடக்கவில்லை என்றது உலகுக்கே தெரியும்.

இந்த கதிர்காம யாத்திரையோட உங்கள் சந்தேகங்கள் தீர்ந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

இதில சந்தேகம் வேறையோ உங்களுக்கு!

எல்லாம் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் அராஜகங்களையும் இனப்படுகொலைகளையும் எதிர்த்து ஜெனீவா வரை கூட சென்று போராடிய மானம் உள்ள தமிழர்களின் போராட்டங்ககளினதும், அதனால் ஜெனீவா தீர்மானங்களினதும் விளைவுகள் தான்.

ஜனநாயக வேடம் போட்டுத் திரியும்  நல்லிணக்க சாணாக்கியர்கள் 4, 5 வருடங்களாக சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு துதிபாடி ஒன்றும் நடக்கவில்லை என்றது உலகுக்கே தெரியும்.

இந்த கதிர்காம யாத்திரையோட உங்கள் சந்தேகங்கள் தீர்ந்தால் நல்லது.

ஹாஹா நல்லதே நடக்கட்டும் இன்னும் எதிர் பார்க்கிறோம் தமிழ் அரசு கட்சிகாரர்களிடம் இருந்து இதே அழுத்தம் இலங்கை அரசை ஆட்டம் காணவைத்து அது தமிழர்கள் தலைகள் உருளாமல் இருந்தால் சரி ☺?☺

14 minutes ago, முனிவர் ஜீ said:

ஆனால் இரண்டு உறுப்பினர்கள் அந்த பக்கம் போகாமல் அங்கே ஊர் சுற்றி பார்க்கிறார்களாம் உன்மையோ அண்ணா ??

இப்பிடி தான் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் புலனாய்வுப் பயங்கரவாதிகள் Insult_09_Bone_Licking.gifகதை கட்டி மகிழ்வதாக  கேள்வி. இதுக்கு போய் நீங்களும் குஷியாகலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, போல் said:

இப்பிடி தான் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசின் புலனாய்வுப் பயங்கரவாதிகள் Insult_09_Bone_Licking.gifகதை கட்டி மகிழ்வதாக  கேள்வி. இதுக்கு போய் நீங்களும் குஷியாகலாமா?

குஷி இல்லை அண்ணா அவங்க போட்டோவே உலா வருகிறது என்னத்தைசொல்ல இது எப்படி?? 

1 minute ago, முனிவர் ஜீ said:

குஷி இல்லை அண்ணா அவங்க போட்டோவே உலா வருகிறது என்னத்தைசொல்ல இது எப்படி?? 

ஆகா! போட்டோவில இத்தனை விஷயங்களை கண்டு பிடிக்கும் சிறப்பு மேலும் வளரட்டும்.

சுவிஸ் போகிறவர்கள் ஊர் சுத்தி பார்க்கக் கூடாது என்றது இன்னும் சிறப்பு தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, போல் said:

ஆகா! போட்டோவில இத்தனை விஷயங்களை கண்டு பிடிக்கும் சிறப்பு 

இப்ப செல்பிதானே எங்க போனாலும் சிறப்பு tw_blush:tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.