Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி உறுப்பினர்கள் 561 பேர் இதுவரை படையினரிடம் சரண்: பிரசாத் சமரசிங்க.

Featured Replies

புலி உறுப்பினர்கள் 561 பேர் இதுவரை படையினரிடம் சரண்: பிரசாத் சமரசிங்க.

கடந்த வருடம் ஜூலை மாதம் 25 ஆம் திகதி தொடங்கப்பட்ட மாவிலாறுத் தாக்குதல் முதல் இப்போது வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 561 பேர் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்தார்.

அத்தோடு, நேற்றுமுன்தினம் அம்பாறை கஞ்சிக்குடிச்சாறில் உள்ள புலிகளின் முகாம் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றிய சமயம் அவர்களிடம் சரணடைந்த 5 புலி உறுப்பினர்களும் இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த ஐவரும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமும் கொடுத்தனர்.

-Uthayan-

எப்பயப்பா சரணடஞ்வை

அவர் தங்கன்ட இராணுவத்தில இருந்து தப்பியோடிய எண்ணிக்கைய சொல்லுறாராக்கும். இவர் சொன்னதெல்லாம் தான் சந்தியில நாறுது.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil-il oru palamozhi undu

"KULIKKU MARADITHAL" - enru

athaithan PRASATH SAMARASINGE seikirar., verenna?!

பெரியார் குயில்,

கூலிக்கு மாரடித்தல் பழமொழியா? அப்ப நானும் 3 பழமொழி சொல்கிறேன் கேளுங்கள்!

"நான் சாப்பிட்டேன்", "திண்டது செரிக்க", "கருத்து எழுதினேன்"

  • தொடங்கியவர்

பெரியார் ஏதோ கருத்துச் சொல்ல வாறார் விடுங்களன் சாணு.

  • கருத்துக்கள உறவுகள்

கூலிக்கு மாரடித்தல் என்பது பழமொழிதான். முற்காலத்தில் யாழ்ப்பாணப் பகுதிகளில் மிகவும் வயது முதிர்ந்தோர் இறந்து போனால் துக்கம் கொண்டாடவேண்டி ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி மாரடிக்க அதாவது நெஞ்சிலடித்து அழவைப்பது வழமை. அந்தப் பழக்கம் தற்போது இல்லை. அந்த மரபு முறையை உதாரணமாக்கி அதையொத்த வேறுவிடயங்களுக்குப் பாவிக்கும்போது அதைப் பழமொழிப் பாவனையாகவே கொள்ளல் வேண்டும். ஆனால் விடயத்தை எழுதியவர் ஏதோ தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் அதை எழுதியிருக்கிறார். புரிவது கடினமாகவுள்ளது. மற்றும்படி பழமொழியென்று அந்த வசனத்தைக் கருதுவதில் தவறில்லை.

பெரியார் குயில்,

கூலிக்கு மாரடித்தல் பழமொழியா? அப்ப நானும் 3 பழமொழி சொல்கிறேன் கேளுங்கள்!

"நான் சாப்பிட்டேன்", "திண்டது செரிக்க", "கருத்து எழுதினேன்"

கூலிக்கு மாரடித்தல் என்பதை சாணக்கியர் தெளிவாக மூன்று வரிகளில் விளங்கப் படுத்தியுள்ளார்.

அதுவும் தானே இப்படிச் செய்வதாக பகிரங்கப் படுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் குயில்,

கூலிக்கு மாரடித்தல் பழமொழியா? அப்ப நானும் 3 பழமொழி சொல்கிறேன் கேளுங்கள்!

"நான் சாப்பிட்டேன்", "திண்டது செரிக்க", "கருத்து எழுதினேன்"

நக்கல் பன்னுவது பழமொழியா? அப்ப நானும் 4 பழமொழி சொல்கிறேன் கேளுங்கள்

நானும் சாப்பிட்டேன் '. எல்லாத்தையும் கழுவின்னேன் எனதை அல்ல சிங்களவனின்' எனது அப்படியே இருக்கு அடுத்த முறை நக்கும் வரை.....

கூலிக்கு மாரடித்தல் என்பது பழமொழிதான். முற்காலத்தில் யாழ்ப்பாணப் பகுதிகளில் மிகவும் வயது முதிர்ந்தோர் இறந்து போனால் துக்கம் கொண்டாடவேண்டி ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி மாரடிக்க அதாவது நெஞ்சிலடித்து அழவைப்பது வழமை. அந்தப் பழக்கம் தற்போது இல்லை. அந்த மரபு முறையை உதாரணமாக்கி அதையொத்த வேறுவிடயங்களுக்குப் பாவிக்கும்போது அதைப் பழமொழிப் பாவனையாகவே கொள்ளல் வேண்டும். ஆனால் விடயத்தை எழுதியவர் ஏதோ தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் அதை எழுதியிருக்கிறார். புரிவது கடினமாகவுள்ளது. மற்றும்படி பழமொழியென்று அந்த வசனத்தைக் கருதுவதில் தவறில்லை.

தகவலுக்கு நன்றி கரு,

கூலிக்கு மாரடித்தல் என்பதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டேன். எனினும் இது பழ மொழி என்ற வகைக்குள் இது வராது என்று நினைக்கிறேன். பழமொழி என்பது ஒரு அறிவுரையைக் கொண்டிருக்கும். இது தொழிலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல். இலக்கணத்தில் இதற்கு வேறு பெயரிருக்கலாம். யாழ்கள இலக்கண விற்பன்னர்களின் உதவி தேவை!

கூலிக்கு மாரடித்தல் என்பதை சாணக்கியர் தெளிவாக மூன்று வரிகளில் விளங்கப் படுத்தியுள்ளார்.

அதுவும் தானே இப்படிச் செய்வதாக பகிரங்கப் படுத்தியுள்ளார்.

<_<:blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Vanakkam

anybody can help me how to change english font to tamil font?

pls guide me

கூலிக்கு மாரடித்தல் என்பது பழமொழிதான். முற்காலத்தில் யாழ்ப்பாணப் பகுதிகளில் மிகவும் வயது முதிர்ந்தோர் இறந்து போனால் துக்கம் கொண்டாடவேண்டி ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி மாரடிக்க அதாவது நெஞ்சிலடித்து அழவைப்பது வழமை. அந்தப் பழக்கம் தற்போது இல்லை. அந்த மரபு முறையை உதாரணமாக்கி அதையொத்த வேறுவிடயங்களுக்குப் பாவிக்கும்போது அதைப் பழமொழிப் பாவனையாகவே கொள்ளல் வேண்டும். ஆனால் விடயத்தை எழுதியவர் ஏதோ தமிழ் உச்சரிப்பை ஆங்கிலத்தில் அதை எழுதியிருக்கிறார். புரிவது கடினமாகவுள்ளது. மற்றும்படி பழமொழியென்று அந்த வசனத்தைக் கருதுவதில் தவறில்லை.

இது யாழ்ப்பாணத்தவர் மத்தியில் மட்டுமல்ல, சீனர்கள் மத்தியிலும் இருந்தாதக அறிந்திர்கிறேன். அவர்களும் கூலிக்கு ஆட்களை அமர்த்தி அழவைப்பதாக!

தகவலுக்கு நன்றி கரு,

கூலிக்கு மாரடித்தல் என்பதன் உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டேன். எனினும் இது பழ மொழி என்ற வகைக்குள் இது வராது என்று நினைக்கிறேன். பழமொழி என்பது ஒரு அறிவுரையைக் கொண்டிருக்கும். இது தொழிலைக் குறிக்கும் ஒரு வினைச்சொல். இலக்கணத்தில் இதற்கு வேறு பெயரிருக்கலாம். யாழ்கள இலக்கண விற்பன்னர்களின் உதவி தேவை!

கொடுர முகம் கொண்ட கொடுர மனசு காரனே நீ கடவுளின் பின்னால் வந்த கழிவுக்கு பிறந்த ஒரு கழிவு அதை தெரிந்து கொண்டால் யாழ்கள இலக்கனம் தானாக புரிந்து கொள்ளுவாய்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் பெரியார் குயில் சொல்ல விளைவது. இராணுவப்பேச்சாளர் தான் வாங்கிற சம்பளத்துக்கு இப்படி எல்லாம் சொல்கிறார் என்று.

நினைக்கிறேன் பெரியார் குயில் சொல்ல விளைவது. இராணுவப்பேச்சாளர் தான் வாங்கிற சம்பளத்துக்கு இப்படி எல்லாம் சொல்கிறார் என்று.

அப்படித்தான் நானும் அதைப் புரிந்துகொண்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.