Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்: மத்திய அரசின் ஆதரவு தேவைகருணாநிதி

Featured Replies

ஈழம்: மத்திய அரசின் ஆதரவு தேவைகருணாநிதி

04.02, 2007

மத்திய அரசின் ஆதரவுடன் ஈழத் தமிழர்களைக் காப்போம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்

ஈழத் தமிழர் பிரச்சினைக்கு மத்திய அரசின் ஆதரவோடும், துணையோடும் தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கைத் தமிழர்களைக் காப்போம் என்றும் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்போம், இலங்கைத் தமிழர்களைக் காப்போம். ஏன்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் ஆதரவுடன் ஈழத் தமிழர்களைக் காப்போம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

smiley2R.gif

கண் கெட்ட பிறகு சூரியா நமஸ்காரம் எதற்கு

கண் மட்டுமா கெட்டது????????? எல்லாம் நிரைக்குப் போகுது...... வாய்ச் சவடாலில் மட்டும் காலத்தைக் கழிக்கிறோம்!!! அதுக்கும் எப்ப முற்றுப்புள்ளியோ??????

வணகத்திர்குறிய ஈழ நண்பர்களே,

தற்ப்போது தமிழ் நாட்டிற்க்கு வரும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பனை கட்ட போகிறது, இது கலைஜருக்கு மிகுந்த நெறுக்கடியை கொடுக்கப்போகிறது, இந்த பிரச்சனை திசை திறுப்ப தமிழ் ஈழ விசயத்தை குள்ள நரித்தனம் கொண்ட கலைஜ்சர் கையில் எடுத்து பேசி வருகிறார் என்பதை ஈழத்தமிழர்களுக்கு சொல்லிக்கொள்வதில் கடைமைபட்டு உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் ஆதரவு வரவேற்க வேண்டியது தான். அவரை நம்பி போராட்டம் ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவர் போன்ற தமிழ் நெஞ்சங்களின் ஆதரவு தெம்பைத் தருவதாக இருக்கும். சிங்கள அரசு, கொடுமைகளை ஓரளவு அடக்கி வைத்திருக்கின்றது என்றால் அதன் பின்னால் தமிழக ஆதரவு எமக்கு உள்ளது என்பது உண்மை.

அவர்களின் மனங்களை நோகமல் பார்த்துக் கொள்வது தான், எமக்கிடையிலான புரிந்துணர்வை என்னும் அதிகரிக்கும். தமிழர்களைப் பிரிக்க வேண்டும் என்று சிந்திக்கும் எதிரிகளுக்கு துணை போக வேண்டாம்.

பாலாற்றின் குறுக்கான அணை. சாயிபாபாவிடம் சென்றுவந்ததால் ஏற்பட்ட

பிரச்சினை. இவைகளில் இருந்து தப்புவதற்காக இலங்கைத் தமிழர் பிரச்சினை

கையில் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப்பிரச்சினை தீரும்போது இது கைவிடப்படும்.

தமிழ்நாட்டின் அலையை ஒரு சலசலப்பாக மாற்றுகிறார்கள். கருணாநிதி

இதை கதைக்காவிட்டால் வேறொருவர் கையில் எடுத்துக்கொள்வார்.

பார்ப்போம் என்ன நடக்கப்போகிறதென்று.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தவிர அனேகமாக எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஈழத்தமிழர் பிரச்சனை தான் சம்பல்.எல்லாம் சுய நலவாதிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வு கனிவு மிக்க கலைஞர் அதை வலியுறுத்தட்டும்.

தனித் தமிழீழம்தான் நிரந்தரத் தீர்வு கனிவு மிக்க கலைஞர் அதை வலியுறுத்தட்டும்.

தனி ஈழத்தை பெற்றே தீருவோம்.இதில் யாரும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.நாங்கள் கேட்பதெல்லாம் ஆதரவு தாருங்கள்,உதவி செய்யுங்கள் உபத்திரவமாகவோ துரோகியாகவோ இருக்காதீர்கள் உ+ம்:சைக்கிள் பால்ஸ் கடத்தல் கடத்தியவனை விசாரிக்க முதல் புலிச்சந்தேகநபர் என்பது போன்றவை இதிலடங்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.