Jump to content

புலிகளின் பிரச்சினை வேறு தமிழரின் விருப்பம் வேறு! கருணாநிதிக்கு டக்ளஸ் விளக்கக் கடிதம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இதுக்கு எப்படியான பதில் எதிர்பார்க்கிறிங்கள்?

கள்ளு கொட்டிலில் கள்ளு அடிச்ச முட்டாள்களிடமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித அவலங்களைக் காட்டி போராட்டத்தை பணியவைக்க நினைக்கிறது சிங்களம்.

புலி எதிர்ப்பையே தன் இருப்புக்கு முதலாகக் கொண்டு துரோக அரசியலில் வியாபரம் செய்பவன் டக்ளஸ்.

தன் சொந்தங்களின் அவலங்களில் பணம் பண்ணுவதே அந்த சாக்கடைக்கு பிறந்தவனின் வியாபார விசுவாசம்.

பிரச்சினையின் இருப்புக்கு யார் மூலகாரணமோ அவனுக்கே குண்டி கழுவிக்குண்டு, பிரச்சினைத் தீர்வுக்கு கரிசனைப் படுகிறாராம்.

மக்கள் தொண்டு அது என்ன தூண்டிலா உன் பிழைப்புக்கு.

விழுந்து தொழுது உண்ணும் புழுவே.

தமிழனின் தலைவனை தீர்மானிப்பது தமிழன் தான்.

நீ சேவகம் செய்யும் எம் எதிரி அல்ல, அதை சொல்ல வேண்டியது.

Link to comment
Share on other sites

உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சுத்தியலை அயலவர் ஒருவர் இரவலாக கேட்டால், நீங்கள் முதலில் கேட்பீர்கள்

1) எப்போது திருப்பித்தருவீர்கள்? (அவர் தருவார் என்ற நம்பிக்கையில்)

2) கவனம சுத்தியல்! (சுத்தியல் என்றாலும் அது உங்கள் பொருளல்லவா!)

தங்கள் வளங்களையும், வாழ்வையும், உயிரையும் மட்டுமின்றி இறுதியில் எதிர்காலத்தையும் தெரிந்தோ தெரியாமலோ வழங்கி நிற்கும் மக்களின் (4%) அதே கேள்விகளுக்கு பதில் வழங்கப்படவேண்டுமா வேண்டாமா?

1) வால்பிடிக்கும் ஊடகங்கள்,

2) "ஆதரவாளர்கள்" "உணர்வாளர்கள்" என்ற அரை வேக்காடுகள்,

3) சுயவிளம்பரம் தேடும் "ஊடகர்கள்" "ஆய்வாளர்கள்" மற்றும்

4) மிகுதியாக உள்ள அரை வேக்காடுகள்.

இங்கே மக்கள் யார்?

22ம் திகதியா? - பொப்கோர்ண் வாங்குங்கள்.

4 மாதம் மகிந்தவுக்கு கூடாது! - இதுவும் நல்லாதான் இருக்கு.

புலத்திலிருப்பவர்களுக்கு கவலை இல்லை. பொழுது போக்காக ஈழம் செய்திகள் பார்ப்பார்கள், நல்ல செய்திகள் (போர் வெற்றிகள்) இல்லை என்றால் Sun TV பார்ப்பார்கள். மிகுதி 4% மும் போனாலும் கொஞ்சம் கவலைபட்டு விட்டு 4 சிலிண்டர் வேகக்கார் செய்ய போய்விடுவார்கள்.

மேலே வகைப் படுத்தியவர்கள் மக்கள் (அல்லது சமூகம்) என்றதன் வேறு வேறு அங்கங்கள். ஊடகர்கள் ஆய்வாளர்கள் என்ற பொது வாழ்கையின் பிரபல்யத்தை அனுபவிப்பவர்கள் அதன் கூடவே வரும் சமூக மற்றும் தொழிற்துறை சார் கடமையை சரியாக நிறைவேற்றுவதில்லை அல்லது அது பற்றி எந்தவித அக்கறையும் இல்லை. அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் அந்த கொள்கை நிலைப்பாடு (தமிழ்த் தேசியம்) எதிர் கொள்ளும் உண்மையான சவால்கள் நெருக்கடிகள் பற்றி அதனை நம்பி ஆதரிக்கும் சமூகத்தின் சாதாரண அங்கத்தவர்களிற்கு தெளிவுகள் விளக்கங்கள் வழங்குகிறார்களா? ஒரு கொள்கையை நிலைப்பாட்டை நம்புகிறார்கள் என்றால் அதற்காக முடிந்தால் பங்களிப்பது போதுமானதல்ல மாறாக அர்ப்பணிப்புகளையும் மேற்கொள்ள தயாராக வேண்டும் என்ற கசப்பான உண்மையை எடுத்துரைக்க முற்படுகிறார்களா?

அவர்கள் பிரச்சாரிப்பதாக அல்லது பிரதிநிதித்துவப்படுத்துவதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடிதத்தின் நோக்கம் எதுவானபோதும், கடிதவரிகளுக்கும் டக்ளசின் செயற்பாட்டிற்கும் கொஞ்சமும் தொடர்பில்லாத போதும், பின்வரும் வரிகள் நிஜமானவையே!

சாணக்கியம்!!!

எமது தேசத்தின் இன்றய கோலத்துக்கு காரணம்.

அரசவாதத்தின் கடும் போக்கா?

புலிகளின் கடும் போக்கா?

சுதந்திரம் பெற எம்மினத்துக்குள்ள யோக்கியம் என்ன என்பதா?

சுதந்திரம் பெற எமக்கான தகுதி நிறையவே உண்டென்பதை கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களால் ஆணித்தரமாக உலகறிய உணர்த்தப் பட்டுள்ளது.

ஒரு இனப் போராட்டத்தை வெல்லத் துடிக்கும் எதிரிநடவடிக்கைகளின் பொது மரபு என்னவோ?

அதுவேதான் செயற்கையாக அரசவாதத்தால் உருவாக்கப் பட்டுள்ள எமது தேசத்தின் இன்றய கோலமாகும். இதற்கான பழியை சுதந்திரத்தின் பிரசவவலியாகக் காட்ட நினைப்பதுதான் எதிரியின் உளவியல் போர் சாதிக்க நினைப்பது.

மானம் வெறுக்கும் பிழைப்புக்களைக் கொண்டு சகுனி யுத்தம் செய்கிறது அரசவாதம்.

சாணக்கியம், நெடுக்கு உங்கள் தொண்டுகட்கு சகுனிபகவான் படியளப்பாராக.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 301 இண்டியா கூட்டணி:210 ஏனையவை:32 தமிழகம் தி.மு.க. கூட்டணி:36 அ.தி.மு.க; 3 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/
    • 3 சுற்றுகளில் பின்னடைவு... 4-ம் சுற்றில் லீட் அடிக்கும் மோடி! உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் மோடி கடந்த 3 சுற்றுகளாக பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில், 4-வது சுற்றில் தற்போது மோடி முன்னிலை வகித்து வருகிறார். https://www.vikatan.com/government-and-politics/election/parliament-election-2024-vote-count-live-updates?pfrom=home-main-row  
    • வாராணசியில் மோடிக்கு பின்னடைவு; வயநாட்டில் ராகுல் முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024 லக்னோ: மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் சூழலில் உ.பி.யின் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைவிட 5000 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தி 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.   நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் கண்டனர் இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களைப் பொறுத்த வரையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் முறையே வாரணாசி, வயநாடு தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா போட்டியிட்டார்.   ADVERTISEMENT HinduTamil4thJune1     உ.பி.யில் கடும் போட்டி: உத்தர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரையில் பாஜக 25 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இவற்றில் சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. https://www.hindutamil.in/news/india/1259578-pm-modi-trailing-in-varanasi-by-5-000-votes-rahul-leading-in-wayanad-by-over-13-000-votes.html
    • நான்காவது சுற்று முடிவில் மோடி முன்னிலை பெற்றுள்ளார்!😘
    • உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை....இது முற்றிலும் எதிர்பார்க்காதது.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.