Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''துப்பாக்கி தூக்கிடு....''

Featured Replies

:D''துப்பாக்கி தூக்கிடு....''

'

ஜயொரு ஆண்டுகள்

ஜம்பம் அடித்தவர்

அந்தோ பாரது

அச்சத்தில் ஓடுறார்....

கட்டிய கோவணம்

களட்டியே ஓடுறார்

பாதையை திறந்திட

பறந்தடித்தோடுறார்...

வருமது புலியென

வாடியே இருக்கிறார்

அலரி மாளிகை

அரக்கர்கள் கலங்கிறார்...

இத்தனை காலமும்

இகழ்ந்தே உரைத்தவர்

இன்றேன் வந்திங்கு

இரங்கலுரை நடத்துறார்....?

''கடலிலும் தரையிலும்

இடியென அதிருமே

இதுவரை காத்த

பொறுமையை உணர்த்துமே...''

இழந்தது புலி பலமென்று

இகழ்ந்தே உரைத்தவர்

அழுதிடும் பகை அடைக்கிட

அகிலமே திரளுமே...

குருதியில் தேசம்

எங்கினும் நனையுமே

இந்த இறுதி யுத்தத்தில்

ஈழம் மலருமே....

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு...!

- வன்னி மைந்தன் -

வாரீர் வாரீர் ஓடி வாரீர்

புரனி பாடியவர்கள் எல்லம் ஓளிக்காது ஓடி வாரீர்

பாச்சல் பற்றி பறணி பாட ஓடி வாரீர்

சிங்கலத்திற்கு இடியென இறங்கும் செய்தியாம்

டமிலினத்தின் காதில் பாயும் தேனில் வலுக்கி விலாது வாரீர்

பஞ்சாமிருதம் பறுக வாரீர் ஓடியாரீர்

அலும் பகையை அரைக்க உலகம் திரலுமாம்

ஆனால் அந்த பகையால் அலாது டுப்பாக்கியை தூக்குவாயோ

வாரீர் வாரீர் ஓடி வாரீர்

புரனி பாடியவர்கள் எல்லம் ஓளிக்காது ஓடி வாரீர்

பாச்சல் பற்றி பறணி பாட ஓடி வாரீர்

சிங்கலத்திற்கு இடியென இறங்கும் செய்தியாம்

டமிலினத்தின் காதில் பாயும் தேனில் வலுக்கி விலாது வாரீர்

பஞ்சாமிருதம் பறுக வாரீர் ஓடியாரீர்

அலும் பகையை அரைக்க உலகம் திரலுமாம்

ஆனால் அந்த பகையால் அலாது டுப்பாக்கியை தூக்குவாயோ

அடக் கடவுளே என்னைக் காப்பாற்று!

குறுக்ஸ்ம் கவிதை எழுதத் தொடங்கி விட்டார்!

இனி நெடுக்ஸ்ம் எதிர்ப்பாட்டு எழுதப் போகின்றார்!

பிறகு மூக்கியும் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்!

பிறகு சாணக்கியன், சமாதானம், இந்தியனாய் இருப்பதில் பெருமைப் படுபவன் என எல்லாரும் கவிதை எழுதத் தொடங்கி விடுவார்கள்!

கிளம்பீட்டாங்கையா! கவிதை புனைய எல்லாரும் கிளம்பீட்டாங்கள்!

விரைவில் யாழ் களத்தின் கவிக்களமும் ரண களமாகப் போகிறது! :D:D:o

Baby_cries_2.gif

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு.

நான் லண்டனிலையும் நெதர்லாந்திலை இருந்தும் சுவிசில இருந்தும்.. பிரான்சில இருந்தும் கனடாலை இருந்தும் துப்பாக்கி ஏந்தி என்ன செய்யிறது.

சரி.. நீங்க சொன்னதுக்காக ஏந்திட்டன். இனியென்ன செய்யிறது..

வன்னி மைந்தன் ஒரு பரவச நிலையில தான் நிக்கிறார். இறங்குமைய்யா இறங்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் நித்திரைக்குப் போகும்போது தூக்கம் வராது தவிக்கின்றேன்.. தூக்கம் வர தூக்க மாத்திரையைப் போடுவதைவிட்டு, மனதுக்குள் பெரிய திட்டம் போடுவேன்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம்.. எல்லாமே போர்த்திட்டம்.. ஒரு நாள் எப்படிப் படை நகர்த்தி மணலாறில் இருக்கும் முகாம்களைத் துவசம் செய்து, திருமலையை நோக்கி வெற்றிகரமாக நகர்வது என்று திட்டம் போடுவேன். இன்னொரு நாள் மன்னார் பக்கமாக கடற்புலி, கரும்புலி, தரைப்படை, எல்லைப்படை எல்லாவற்றையும் கவனமாக நகர்த்தி மன்னார்த் தீவைப் பிடித்து, மன்னார்-மதவாச்சி வீதியையும் கைப்பற்றி புத்தளம் மட்டும் படை நகர்த்தும் திட்டம்.. பிறிதோர் நாள் வவுனியா நகரம், ஜோசெப் முகாம், வவுனியா விமானத்தளம் எல்லாம் அடித்து முடித்து, அனுராதபுரம் பிடிக்கும் திட்டம்.. சிலவேளை நித்திரை நீண்ட நேரம் வராவிடில் பெரியதோர் திட்டம் தேவைப்படும்.. அது வடமராட்சியில் தரையிறங்கி பின்வளமாகத் தாக்கி இராணுவத்தை விரட்டியடித்து, இறுதியாக பலாலி, காங்கேசன் துறையைன் பிடிக்கும் திட்டம்.. இன்னும் நித்திரை வராவிடில் பதவியாக்குள்ளால் புகுந்து பொலநறுவையை அதிரடியாகத் தாக்கிப் பின்னர் மட்டக்களப்பு வாகரையெல்லாம் கைக்குள் கொண்டுவர ஒரு நுட்பமான திட்டம்.. இப்படியே ஒவ்வொரு இரவும் நித்திரைகொள்ள மிகவும் கஸ்டப்பட்டு திட்டம் போட்டுக் கொண்டு காலத்தைக் கழிக்கின்றேன்.. சிலவேளைகளில் விடிகாலையில் நித்திரை குழம்பி ஓடிவந்து, கணணியைப் போட்டு இணயத்தில் செய்திபார்க்க முயற்சிப்பேன். ஆயிரம் ஆயிரமாக இராணுவம் மடிந்துபோனதாக செய்திவரும் என்று ஏங்கி ஒவ்வொரு வினாடியும் தவிப்பேன்.. ஒன்றிடண்டு போயிருந்த்தால், சப்பென்று போய்விடும்.. எப்படிப் போகின்றது வாழ்வு.. :lol::lol::lol:

இதை வைத்து யாராவது ஒரு கவிதை படைத்தால் கொஞ்சம் தெம்பு வரும்.. :icon_idea:

ஒவ்வொரு நாளும் நித்திரைக்குப் போகும்போது தூக்கம் வராது தவிக்கின்றேன்.. தூக்கம் வர தூக்க மாத்திரையைப் போடுவதைவிட்டு, மனதுக்குள் பெரிய திட்டம் போடுவேன்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டம்.. எல்லாமே போர்த்திட்டம்.. ஒரு நாள் எப்படிப் படை நகர்த்தி மணலாறில் இருக்கும் முகாம்களைத் துவசம் செய்து, திருமலையை நோக்கி வெற்றிகரமாக நகர்வது என்று திட்டம் போடுவேன். இன்னொரு நாள் மன்னார் பக்கமாக கடற்புலி, கரும்புலி, தரைப்படை, எல்லைப்படை எல்லாவற்றையும் கவனமாக நகர்த்தி மன்னார்த் தீவைப் பிடித்து, மன்னார்-மதவாச்சி வீதியையும் கைப்பற்றி புத்தளம் மட்டும் படை நகர்த்தும் திட்டம்.. பிறிதோர் நாள் வவுனியா நகரம், ஜோசெப் முகாம், வவுனியா விமானத்தளம் எல்லாம் அடித்து முடித்து, அனுராதபுரம் பிடிக்கும் திட்டம்.. சிலவேளை நித்திரை நீண்ட நேரம் வராவிடில் பெரியதோர் திட்டம் தேவைப்படும்.. அது வடமராட்சியில் தரையிறங்கி பின்வளமாகத் தாக்கி இராணுவத்தை விரட்டியடித்து, இறுதியாக பலாலி, காங்கேசன் துறையைன் பிடிக்கும் திட்டம்.. இன்னும் நித்திரை வராவிடில் பதவியாக்குள்ளால் புகுந்து பொலநறுவையை அதிரடியாகத் தாக்கிப் பின்னர் மட்டக்களப்பு வாகரையெல்லாம் கைக்குள் கொண்டுவர ஒரு நுட்பமான திட்டம்.. இப்படியே ஒவ்வொரு இரவும் நித்திரைகொள்ள மிகவும் கஸ்டப்பட்டு திட்டம் போட்டுக் கொண்டு காலத்தைக் கழிக்கின்றேன்.. சிலவேளைகளில் விடிகாலையில் நித்திரை குழம்பி ஓடிவந்து, கணணியைப் போட்டு இணயத்தில் செய்திபார்க்க முயற்சிப்பேன். ஆயிரம் ஆயிரமாக இராணுவம் மடிந்துபோனதாக செய்திவரும் என்று ஏங்கி ஒவ்வொரு வினாடியும் தவிப்பேன்.. ஒன்றிடண்டு போயிருந்த்தால், சப்பென்று போய்விடும்.. எப்படிப் போகின்றது வாழ்வு.. :lol::lol::lol:

இதை வைத்து யாராவது ஒரு கவிதை படைத்தால் கொஞ்சம் தெம்பு வரும்.. :icon_idea:

இதைவைத்து நான் கவிதை படைக்கவா? பாட்டாக எழுதினால் இன்னும் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்களும் சரியாக என்னைப்போல் கற்பனைகளையும், கனவுகளையும், வியாதிகளையும் கொண்டு இருப்பதைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நானும் உங்களைப் போல் நிறைய முகாம்களை வீழ்த்தி சுப்பர்மான் போல் நிறைய சாகசங்கள் செய்துள்ளேன். ஒரே மாதிரி உலகில் ஆறு பேர் இருப்பார்கள் என்று சொல்வார்களே! அது இதுதானா? :o:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதைவைத்து நான் கவிதை படைக்கவா? பாட்டாக எழுதினால் இன்னும் நல்லாக இருக்கும் என நினைக்கிறேன். நீங்களும் சரியாக என்னைப்போல் கற்பனைகளையும், கனவுகளையும், வியாதிகளையும் கொண்டு இருப்பதைப்பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. நானும் உங்களைப் போல் நிறைய முகாம்களை வீழ்த்தி சுப்பர்மான் போல் நிறைய சாகசங்கள் செய்துள்ளேன். ஒரே மாதிரி உலகில் ஆறு பேர் இருப்பார்கள் என்று சொல்வார்களே! அது இதுதானா? :lol::lol::lol:

சிலவேளை நீங்கள் எனது multiple personalities இல் ஒன்றா தெரியவில்லை.. :icon_idea::o

  • கருத்துக்கள உறவுகள்

இதை வைத்து யாராவது ஒரு கவிதை படைத்தால் கொஞ்சம் தெம்பு வரும்

ஒரு வரியில் 2, 3 சொல்லுப் போட்டு எழுதினீங்கள் எண்டால் கவிதை தயார். இதற்குப் போய் உதவி தேவையா அண்ணாய்! :lol:

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு.

நான் லண்டனிலையும் நெதர்லாந்திலை இருந்தும் சுவிசில இருந்தும்.. பிரான்சில இருந்தும் கனடாலை இருந்தும் துப்பாக்கி ஏந்தி என்ன செய்யிறது.

சரி.. நீங்க சொன்னதுக்காக ஏந்திட்டன். இனியென்ன செய்யிறது..

வன்னி மைந்தன் ஒரு பரவச நிலையில தான் நிக்கிறார். இறங்குமைய்யா இறங்கும்..

நானும் ஏந்திட்டன்... இனியென்ன செய்யிறது. :lol:

காவடி

எனக்கும் ஒண்டு தாங்கப்பா நானும் ஏந்துறன்

  • கருத்துக்கள உறவுகள்

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு.

நான் லண்டனிலையும் நெதர்லாந்திலை இருந்தும் சுவிசில இருந்தும்.. பிரான்சில இருந்தும் கனடாலை இருந்தும் துப்பாக்கி ஏந்தி என்ன செய்யிறது.

சரி.. நீங்க சொன்னதுக்காக ஏந்திட்டன். இனியென்ன செய்யிறது..

வன்னி மைந்தன் ஒரு பரவச நிலையில தான் நிக்கிறார். இறங்குமைய்யா இறங்கும்..

பொம்மைத் துப்பாக்கி இல்லை என்பதை உறுதி செய்த பின் புள்ளட் இருக்கா என்று பாருங்கள். அதன் பின் உங்கள் காதுக்கள்ள நீங்களே ஒரு சூட் பண்ணுங்க..! காவடியாட்டம் நின்றாவது உலகம் உருப்படும். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னி மைந்தன் பொம்மைத் துப்பாக்கியைத் தான் சொன்னாரா... அதென்றால் ஓகே.. நிஜத் துப்பாக்கியெண்டு நினைச்சு ஒரு தரம் நெஞ்சுக்கை தண்ணியே வத்திப்போச்சு

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மைந்தன் பொம்மைத் துப்பாக்கியைத் தான் சொன்னாரா... அதென்றால் ஓகே.. நிஜத் துப்பாக்கியெண்டு நினைச்சு ஒரு தரம் நெஞ்சுக்கை தண்ணியே வத்திப்போச்சு

ஞாயிற்றுக்கிழமை தண்ணியேத்துறதற்கு நல்ல சாட்டு! :angry: :angry:

வன்னி!

உண்மையிலேயே நான் தூக்கிட்டன் பாரும்!

மற்றவையளெல்லாம் சும்மா பம்மாத்து.

இப்ப நான் கனடாவில இருக்கிறன். மேற்கொண்டு என்ன செய்ய வழிகாட்டுப்பா நகர...

இப்பிடியே நிண்டா மாமா வந்து கோழி அமுக்கிறமாதிரி அமத்திக்கொண்டுபோயிடுவான். கெதியாச் சொல்லுப்பா வன்னி. அடுத்தது என்ன செய்ய?

chimpwithgun2yg.jpg

வன்னி!

உண்மையிலேயே நான் தூக்கிட்டன் பாரும்!

மற்றவையளெல்லாம் சும்மா பம்மாத்து.

இப்ப நான் கனடாவில இருக்கிறன். மேற்கொண்டு என்ன செய்ய வழிகாட்டுப்பா நகர...

இப்பிடியே நிண்டா மாமா வந்து கோழி அமுக்கிறமாதிரி அமத்திக்கொண்டுபோயிடுவான். கெதியாச் சொல்லுப்பா வன்னி. அடுத்தது என்ன செய்ய?

chimpwithgun2yg.jpg

அடுத்ததாக நீங்கள் செய்யவேண்டியது, துப்பாக்கியை நீங்கள் போடும் சப்பாத்தினுள் சாணக்கியமாக ஒளித்துவைத்து விட்டு, சிறீ லங்காவுக்கு போவதற்கு பிளேன் டிக்கட் ஒன்றை உடனடியாக புக் செய்யவும்!

அடேய் மாப்பு! உனக்கடாப்பா ஒண்டுமே தெரியாது... சும்மா சும்மா மோட்டு யோசனைகளை தராமல் வன்னிமைந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு ஒழுங்கா நடவடாப்பா!

எனக்கொண்டு முதலில் தாங்கோ..ஒரு லிஸ்டே இருக்கு போட்டு தள்ளுறதுக்கு!

அடேய் மாப்பு! உனக்கடாப்பா ஒண்டுமே தெரியாது... சும்மா சும்மா மோட்டு யோசனைகளை தராமல் வன்னிமைந்தன் என்ன சொல்கிறார் என்று கேட்டு ஒழுங்கா நடவடாப்பா!

:rolleyes::lol::lol::lol::icon_idea::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:''துப்பாக்கி தூக்கிடு....''

'

ஜயொரு ஆண்டுகள்

ஜம்பம் அடித்தவர்

அந்தோ பாரது

அச்சத்தில் ஓடுறார்....

கட்டிய கோவணம்

களட்டியே ஓடுறார்

பாதையை திறந்திட

பறந்தடித்தோடுறார்...

வருமது புலியென

வாடியே இருக்கிறார்

அலரி மாளிகை

அரக்கர்கள் கலங்கிறார்...

இத்தனை காலமும்

இகழ்ந்தே உரைத்தவர்

இன்றேன் வந்திங்கு

இரங்கலுரை நடத்துறார்....?

''கடலிலும் தரையிலும்

இடியென அதிருமே

இதுவரை காத்த

பொறுமையை உணர்த்துமே...''

இழந்தது புலி பலமென்று

இகழ்ந்தே உரைத்தவர்

அழுதிடும் பகை அடைக்கிட

அகிலமே திரளுமே...

குருதியில் தேசம்

எங்கினும் நனையுமே

இந்த இறுதி யுத்தத்தில்

ஈழம் மலருமே....

அழுதது போதும்

அழுகையை நிறுத்திடு

உன் கையினில் இப்போ

துப்பாக்கி ஏந்திடு...!

- வன்னி மைந்தன் -

வன்னி மைந்தன், கவிஞர்களின் பலம் கற்பனா சக்தி. அந்த வகையில் இந்த கவிதை மிக நன்றாக வந்திருக்கிறது. உங்கள் கவித்திறமையை பாராட்டுகிரேன்.

சாமியார்.

  • தொடங்கியவர்

உங்கள் தூப்டபாக்கிகளை ஒரு முறை சரி பார்க்கவும்.. அதை சோதனை செய்ய....தூயவன்...கவடி மீது..சுட்டு பார்க்கவும்......

:icon_idea::rolleyes: :P

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை சோதனை செய்ய....தூயவன்...கவடி மீது..சுட்டு பார்க்கவும்......

அது சரியாக வேலை செய்யும் பட்சத்தில் வன்னி மைந்தனை போட்டுத்தள்ளும் உங்கள் திட்டத்தை நிறைவேற்றலாம்.

  • தொடங்கியவர்

துரோகிகளை முதல் ஒழிக்க வேண்டும்..அப்போதுதான் நாடு விடுதலை அடையும்..அதற்காக முதல் காவடியை போடவும்..பின்னர் தூயவனை போடவும்..பின்னர்..குறுக்கால போவனை போடவும்....

இவை கரு நாககங்கள்...மக்களே விழிப்பாக இருங்கள்...

அதற்காகக கையில் துப்பாக்கியை தூக்குங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவடியையும் தூயவனையும் குறுக்ஸ்சையும் போட்டுவிட்டு அனைவரும் காம சாஸ்திரம் படியுங்கள். நாடு விடுதலை அடையும்.

  • தொடங்கியவர்

என்னை நீர் தானே அதை படிச்சுப் போட்டு சுருட்டும் அடிச்சு கொண்டு..றோட்டில...ஓடிப் பிசெ;சு விளையாடுனீராம்..எண்டு உள்ளக தகவல் சொல்லுது....

என்ன இப்ப இறங்கிட்டுதே....க..காம பித்தம்....

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அப்பவும் சொன்னவா. விளக்கெண்ணெய் பயல்கள் இருக்கிற பக்கம் போதேன்னு.. கேக்காம வந்து வாசிக்கின்ற என் புத்தியை ஜோட்டாலை அடிக்கணும்.. :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.