Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலியல் இலஞ்சம் கேட்கும் தமிழரசுக்கட்சி செயலர்

Featured Replies

download.jpg

கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் அமைப்பாளரும், தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளருமாகிய அருணாச்சலம் வேழமாலிகிதன் (வேழன்) என்பவர் உதவி கேட்டு வரும் பெண்களிடம் காமலீலை செய்து வருகிறார் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. 

இது தொடர்பாக அவர் விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழ கிராம அலுவலராக கடமையாற்றியிருந்தார் என்றும் அவ்வப்போது சில சர்ச்சனைகள் எழுந்தபோதும் 2009 காலப்பகுதிக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களின் பிரத்தியேக கடமையாற்றிவந்தவேளை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிக்கு உள்வாங்கப்பட்டு அதன் கொள்கைபரப்பு செயலராக கடமையாற்றி வருகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினரிடம் உதவிகேட்டும் சிபார்சு கடிதம் கேட்டு வரும் பெண்களை குறிவைத்து தமது தேவைக்கு பயன்படுத்திவருவதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்துள்ளது. இதில் சிலர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள மனமில்லாமல் தமது கற்பை இழக்கிறார்கள் எனவும், சிலர் துணிந்து விலகிச் செல்கிறார்கள் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

11225405_476635379163898_4152070105682507465_o.jpg

இது தொடர்பாக இவர் தவறான வழியில் அனுப்பிய முகநூல் செய்திகளை துணிந்து ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் மனைவி. அந்த பதிவுகள் 

17795947_1053637811403848_9134584782699549771_n.jpg

http://www.tamilkingdom.com/2017/04/456_29.html

17799041_1053637838070512_40650642097781

  • கருத்துக்கள உறவுகள்

அடப்  பாவிகளா... இந்த  அவலத்துக்குள்ளை, இது வேறை. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாட்டு கள்ளனுக்கு சவுண்டு கொடுத்த நாம் இதற்கு கொடுக்கல ஏன்  ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அதுவும் ஒரு கடிதத்திற்க்காக 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ஒரு மாட்டு கள்ளனுக்கு சவுண்டு கொடுத்த நாம் இதற்கு கொடுக்கல ஏன்  ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அதுவும் ஒரு கடிதத்திற்க்காக 

ஈஸ்ட்டர் ஹோலிடேயில் நிக்கினமாக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, முனிவர் ஜீ said:

ஒரு மாட்டு கள்ளனுக்கு சவுண்டு கொடுத்த நாம் இதற்கு கொடுக்கல ஏன்  ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை அதுவும் ஒரு கடிதத்திற்க்காக 

இது அவையளுக்கு நோர்மல் பிரச்சனையாய் இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

ஈஸ்ட்டர் ஹோலிடேயில் நிக்கினமாக்கும்.

 

2 hours ago, குமாரசாமி said:

இது அவையளுக்கு நோர்மல் பிரச்சனையாய் இருக்கும்..

குற்றம் யார் செய்தாலும் குற்றம் குற்றமே ஒரு வேளை கட்சிக்காரர்கள் யாரும் வேண்டப்பட்டவர்கள் என்னவோ இந்த மாதிரியான் ***** தோலுரிக்க வேண்டும் பியசேன கூட ஒரு கடிதம் கேட்டுப்போன போது  (அவரிடம்) அந்த *** கூட பல பெண்களுக்கு அசிங்கம் அசிங்கமாக பேசியது.

 இவர்களையெல்லாம்த மிழர் தேர்ந்து எடுத்ததற்கு அனுபவித்து விட்டார்கள் தமிழர்களை தாங்களே பாதுகாது கொள்ள வேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.