Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோசை கல்லில் படுக்க வைத்து விசாரணை...ஈழப் போராளுகளுக்கு இந்திய கடற்படை செய்த கொடூரம்

Featured Replies

வடக்கத்தையான் என்று இங்கு எம்மவர்கள் குறிப்பட்டது தமிழ்நாட்டிற்கு அப்பால் இருப்பவர்களை என்று எடுத்துக்கொள்வோம்.

தமிழ்நாடும் தமிழீழமும் தமிழர்களின் தாயகங்கள். தமிழீழத்தவர் "வடக்கத்தையர்" என்று குறிப்பிடுவது தமிழ்நாட்டவரை அல்ல.

அப்ப.. யாரை ஜயா.........ஈழத்தில..'' வடக்கததையார்'' என்று சொல்லுறவை...???

கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.....

:icon_idea::icon_idea::icon_idea::unsure::unsure::unsure: :P :P :P :P

அப்ப.. யாரை ஜயா.........ஈழத்தில..'' வடக்கததையார்'' என்று சொல்லுறவை...???

கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.....

:icon_idea::icon_idea::icon_idea::unsure::unsure::unsure: :P :P :P :P

சிங்களவனுக்கு நீங்களும் வடக்கத்தியார்தானே....

நான் கூறி கருத்துக்களுக்கு மறுப்பு தெறிவிக்கமுடியாது துர்பாக்கியம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுவிட்டது அந்தோ பரிதாபம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கூறி கருத்துக்களுக்கு மறுப்பு தெறிவிக்கமுடியாது துர்பாக்கியம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுவிட்டது அந்தோ பரிதாபம்

இவர் பெரிய த்மிழக உள்ளக துறை அமைச்சர். வந்து விட்டார் மறுப்புத் தெரிவிக்க.

இந்தியாவில் மீண்டும் வாலாட்டினால் சுத்தமாக வாலை ஒட்ட நறுக்கிவிடுவோம் ஆமாம்

ஈழத்தமிழர் எங்களிடம் வாலாட்டிய இந்தியர்களுக்கு நாங்கள் வாலை ஒட்ட வெட்டி அனுப்பினோமோல்லியோ? அது தான் இந்தியனுக்கு இன்னும் வலிக்கிறது.

என்ன செய்ய?

கொஞ்சம் ஆமணக்கெண்ணை தடவிக்கொள்ளுங்கள்.

Edited by balapandithar

நான் கூறி கருத்துக்களுக்கு மறுப்பு தெறிவிக்கமுடியாது துர்பாக்கியம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுவிட்டது அந்தோ பரிதாபம்

மணிப்பூரிலை 14 இந்திய ஜவான்கள் சவான்களாயிட்டாங்களாம்......! அப்பிடி ஆகினவையின் வாலுகளை எப்பப்பு ஒட்ட நறுக்க போறீங்க...???

மேலும் சாணக்கியனுக்கு!

.......

தேவன்,

உமக்கு எனது பதில் கீழ்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...id=262590&#

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூறி கருத்துக்களுக்கு மறுப்பு தெறிவிக்கமுடியாது துர்பாக்கியம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுவிட்டது அந்தோ பரிதாபம்

ஓம் ஓம் இப்ப இதுதான் எங்களுக்கு முக்கியவேலை. :angry:

நான் கூறி கருத்துக்களுக்கு மறுப்பு தெறிவிக்கமுடியாது துர்பாக்கியம் ஈழத்தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுவிட்டது அந்தோ பரிதாபம்

இந்த தோசைக் கல்லால் சரியான ரோதனையாப் போச்சு! :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த தோசைக் கல்லால் சரியான ரோதனையாப் போச்சு! :angry: :angry: :angry:

குழப்படிகாரர்களை கலைத்துவிட்டால் என்ன?

இவர் பெரிய த்மிழக உள்ளக துறை அமைச்சர். வந்து விட்டார் மறுப்புத் தெரிவிக்க.

ஈழத்தமிழர் எங்களிடம் வாலாட்டிய இந்தியர்களுக்கு நாங்கள் வாலை ஒட்ட வெட்டி அனுப்பினோமோல்லியோ? அது தான் இந்தியனுக்கு இன்னும் வலிக்கிறது.

என்ன செய்ய?

கொஞ்சம் ஆமணக்கெண்ணை தடவிக்கொள்ளுங்கள்.

எப்ப திருந்தப் போறியளோ? :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்,

உமக்கு எனது பதில் கீழ்வரும் இணைப்பில் தரப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showt...id=262590&#

சாணக்கியன்!

உமது பதில் பதிவை படித்தேன். இன்னும் பலமுரண்பாடுகளை தீர்க்கவிலை அவை.

நீர் குறிப்பிடும் மாற்றுக்கருத்தாளர்களை இருவகையினராக பிரிக்கலாம்.

அவர்களின் புலிகள் மீதான தவறான பார்வைக்கு.

1. தம்சொந்தப்புத்தியின் தளத்தில் இருந்து மேற்க்கொள்ளும் பார்வை காணும் முரண்பாடு.

2. முரண்பாடு காணத்தக்கனவாக பார்வையை உருவாக்கும் தளத்தை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள். இவர்கள் நிட்சயமாக அரசவாதத்தின் பணத்தால் வாங்கப் பட்டவர்கள்.

இவர்களை அழகுதழால் இன்மொழி பேசி, இனியன கூறின் இன் இன்னாதனவுக்கு புகுமா?

சாமானிய உணர்வே போதும் கொதித்தெள இந்த கேவலங்களின் தேசவிரோதப் போக்கைக் கண்ணுற்று.

மேலும் ஒரு உதாரணத்தை கூறவிளைகிறேன் இந்த வகைக்கு பொருத்தமாக.

யூட்: என்பவரின் பழைய பதிவில் கேட்க்கப் பட்டிருந்தது. "கூலின் துரோகச்செயலை உண்மையாக்கலாமே பொட்டம்மான் தன் தகவல்களை களத்தில் கொட்டி" எனவே யார்மீது பழியை முன்வைகின்றார் இங்கே?

அண்மைய பதிவில் சொல்லப்படுகிறது "புலிகள் ஒருபோதும் பழியை கூல்மீது முன்வைக்காதிருக்க உங்கள் புலம்பல்கள் எல்லாம் புலிகளின் கையில் பழியைக் கொடுக்க முயற்சி செய்கிறது இதுவே தமிழ் விரோதப் போக்கு"

இப்படி கண்டபடி நாக்கு வளைப் போரிடம் அன்புசெலுத்த என்னிடம் றொம்பவே அன்பு வறுமை என்றே நினைத்து விடுங்கள்.

இவர்களின் துரோகப்பித்தம் முறிப்பதற்க்கு அந்த வார்த்தைகளின் கண்ணியமே இங்கு தேவையாகின்றது.

மீதி தொடரும்........................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.