Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன்

Featured Replies

முதலமைச்சருக்காகவே நான் பதவி விலகினேன்

 
 
முதலமைச்சருக்காகவே  நான் பதவி விலகினேன்
 

விவ­சாய அமைச்­ச­ரைக் காப்­பாற்­று­வ­தற்கே மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி வில­க­வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­சர் கூறி வரு­கின்­றார் எனக் கருத்­துக்­கள் பர­வின. இத­னால் முத­ல­மைச்­ச­ருக் குப் பங்­கம் ஏற்­ப­டக்­கூ­டாது என்ற அடிப் படை­யி­லேயே நான் பத­வி­யில் இருந்து வில­கி­னேன்.

இவ்­வாறு வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

முதலமைச்சர் நியமித்த குழுவை அவர் நம்பினார். ஆனால் விசாரணைக் குழு எனது விடயத்தில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அது பக்கச்சார்பாக இயங்கியுள்ளது என்பது புலப்படுகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் வலது கையை வெட்டினால் அவரை இலகுவாக வீழ்த்தலாம் என்ற எண்ணத்திலேயே அனைத்தும் இடம்பெற்றன.

அதுமட்டுமன்றி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பேரம் போகாத சுற்றுச்சூழல் அமைச்சரான என்னை எப்படியாவது பதவியில் இருந்து நீக்கவேண்டும் எனக் கொழும்பு அரசு விரும்பியது.
வடக்கில் ஏற்பட்டுள்ள சதி தென்னிலங்கையில் இருந்தே தீட்டப்பட்டது என்பதை நான் ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன். வ்விசாரணை அறிக்கையில் ஆவணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படவில்லை. ஆகவே ஆவணம் எதுவுமின்றியே விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

யு.எஸ் உணவு விடுதியில் தீட்டப்பட்ட திட்டங்கள் தொடர்பில் எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் நாம் அதனை சாதாரண விடயமாக எடுத்துவிட்டோம். இலங்கையில் போராட்டத்தின் பின்னர் எமக்கான தலைவராக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகிவிடக்கூடாது என்பதில் திட்டமிட்டே சதிகள் நடந்துள்ளன.

மாகாண முதலமைச்சருக்கு எதிராக அவைத் தலைவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்துள்ளார் என்றால் அவர் இனிவரும் காலங்களில் நடுநிலையாகச் செயற்படுவார் என்பதில் நம்பிக்கை இல்லை-என்றார்.

http://uthayandaily.com/story/7396.html

ஐங்கரநேசன் தனது தில்லுமுள்ளுகளை ஏற்றுக்கொண்டு திருந்தி வாழப் பழகவேண்டும்.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக விளக்கினீர்கள் என்பது முக்கியமில்லை.
பதவியில் இருக்க உங்களுக்கு இனி அருகதை இல்லை 
என்பதே இப்போதைய யாழ் மக்களின் எண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, போல் said:

ஐங்கரநேசன் தனது தில்லுமுள்ளுகளை ஏற்றுக்கொண்டு திருந்தி வாழப் பழகவேண்டும்.

 

ஆனால் சத்தியலிங்கமும்,மற்றவர்களும் பதவி விலக வேண்டும்

4 hours ago, ரதி said:

 

ஆனால் சத்தியலிங்கமும்,மற்றவர்களும் பதவி விலக வேண்டும்

இது உங்கள் கற்பனையும் விதண்டாவாதமும்!
திருந்தும் எண்ணம் இருக்கா?

ஐங்கரநேசன் தனது அதிகார துஷ்ப்பிரயோகத்தில் பங்காளியாக இணைந்து செயற்பட்ட ராசையா நிமலன் கார்த்திகேயன் என்ற ஊழல் பேர்வழியையும் வடமாகாணசபையிலிருந்து வெளியே அழைத்து செல்வது உத்தமம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.