Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை

Featured Replies

திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை

 
திறக்கப்பட்ட தினத்திலிருந்து மூடப்பட்டுள்ள சாவகச்சேரி தும்புத் தொழிற்சாலை
 

வடக்கு மாகாண கைத்தொழிற்றுறைத் திணைக்களத்தினால் சாவகச்சேரி கோயிற்குடியிருப்புப் பகதியில் நிர்மாணிக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலை திறக்கப்பட்ட நாளிலிருந்து இயங்காத நிலையில் காணப்படுகிறது.

கடந்த மார்ச் 29 ஆம் திகதி (29.03.2017) வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்ட தும்பு உற்பத்திப் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

குறித்த தொழிற்சாலை திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்னமும் செயற்படாமல் மூடியுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

http://uthayandaily.com/story/9801.html

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு என்ன காரணம் என்பதையும் உதயன் எழுதினால் நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, putthan said:

அதற்கு என்ன காரணம் என்பதையும் உதயன் எழுதினால் நல்லம்

யாரும் இப்ப சிறுகைத்தொழில் செய்து  முன்னுக்கு வர விரும்பவில்லையாம் உடனே பணக்காரர்கள் ஆகிற தொழில் இருந்தால் சொல்லட்டுமாம் செய்வார்களாம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனி ஒருவன் said:

யாரும் இப்ப சிறுகைத்தொழில் செய்து  முன்னுக்கு வர விரும்பவில்லையாம் உடனே பணக்காரர்கள் ஆகிற தொழில் இருந்தால் சொல்லட்டுமாம் செய்வார்களாம் 

இது மாகாணசபையால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை ,அவர்கள் தொழிலாளர்களை அமர்த்தி செய்யலாம் என நினைக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

சில வேலைத்திட்டங்களை அரசு ,மாகாண சபைகள் முன்னெடுத்தாடும்  மக்கள் அதை விரும்புகிறார்கள் இல்லை என்ன காரணம் என  தெரியவில்லை .

3 minutes ago, putthan said:

இது மாகாணசபையால் உருவாக்கப்பட்ட தொழிற்சாலை ,அவர்கள் தொழிலாளர்களை அமர்த்தி செய்யலாம் என நினைக்கிறேன்...

 இதற்க்கான காரணம் என்ன என்று அங்கு வாழும் ஒருவரை தொடர்பு கொண்டால் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனி ஒருவன் said:

சில வேலைத்திட்டங்களை அரசு ,மாகாண சபைகள் முன்னெடுத்தாடும்  மக்கள் அதை விரும்புகிறார்கள் இல்லை என்ன காரணம் என  தெரியவில்லை .

 இதற்க்கான காரணம் என்ன என்று அங்கு வாழும் ஒருவரை தொடர்பு கொண்டால் தெரியும் 

வறுமைக்கோட்டுக்கு கீழ் பல மக்கள் வாழ்கின்றனர் அவர்களுக்கும் தொழில் வழங்குபவ்ர்களுக்குமிடையில் தொடர்புகள் இல்லை போலும்....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

வறுமைக்கோட்டுக்கு கீழ் பல மக்கள் வாழ்கின்றனர் அவர்களுக்கும் தொழில் வழங்குபவ்ர்களுக்குமிடையில் தொடர்புகள் இல்லை போலும்....

ம் இருக்கலாம்  ஒரு தொழிகூடங்கள் ஆரம்பமாகும் போது  அட்டகாசமாக மிளிர்கிறது      திறப்பு விழாவில் மட்டுமே பின்னர் அதன் ஒளி மங்கி அணைந்து விடுகிறது  நீங்கள் சொல்வது வறுமைக்கோட்டில்  கீழ் வாழும் மக்கள் எத்தனையோ பேர் இருக்குறார்கள்  போய்வருவது நேரச்சிக்கல் கள் இருக்கிறது சில தொழில் கூடங்களுக்கு போய் வர.

 மற்றது அவர்கள் நினைத்த வருமானம் கிடைக்கப்பெறாமை  அதிக வேலை குறைந்த கூலி இப்படிப்பட்ட நிறைய பிரச்சினைகள் இருக்கிறது  இது போன்ற காரனங்களால் சில தொழில் பேட்டைகள் இயங்காமல் போகிறது   ஆடைத்தொழிற்சாலைகள் மட்டும் (ஏற்றுமதிக்கான) சிறந்த முறையில் இயங்கிறது கிழக்கில் மட்டக்களப்பில் அடுத்த மாதம் பல் ஆயிரம் பெண்களுக்கு வரப்பிரசாதமாக ( வறிய பெண்கள் ) திறக்கப்பட  இருக்கிறது ஒரு ஆடை தொழிற்சாலை அதில் பல குடும்பங்கள் வாழும்   கிழக்கிலே அதிக பெண்கள் குறைந்த வருமானம் ஈட்டும்  குடும்பங்களாக  வாழ்க்கை நடாத்துகிறார்கள் 

இது போன்ற பாரிய தொழிற்சாலைகள் அமைத்தால் ஓரளவு  பெண்களையும் உள்வாங்கி  அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனி ஒருவன் said:

ம் இருக்கலாம்  ஒரு தொழிகூடங்கள் ஆரம்பமாகும் போது  அட்டகாசமாக மிளிர்கிறது      திறப்பு விழாவில் மட்டுமே பின்னர் அதன் ஒளி மங்கி அணைந்து விடுகிறது  நீங்கள் சொல்வது வறுமைக்கோட்டில்  கீழ் வாழும் மக்கள் எத்தனையோ பேர் இருக்குறார்கள்  போய்வருவது நேரச்சிக்கல் கள் இருக்கிறது சில தொழில் கூடங்களுக்கு போய் வர.

 மற்றது அவர்கள் நினைத்த வருமானம் கிடைக்கப்பெறாமை  அதிக வேலை குறைந்த கூலி இப்படிப்பட்ட நிறைய பிரச்சினைகள் இருக்கிறது  இது போன்ற காரனங்களால் சில தொழில் பேட்டைகள் இயங்காமல் போகிறது   ஆடைத்தொழிற்சாலைகள் மட்டும் (ஏற்றுமதிக்கான) சிறந்த முறையில் இயங்கிறது கிழக்கில் மட்டக்களப்பில் அடுத்த மாதம் பல் ஆயிரம் பெண்களுக்கு வரப்பிரசாதமாக ( வறிய பெண்கள் ) திறக்கப்பட  இருக்கிறது ஒரு ஆடை தொழிற்சாலை அதில் பல குடும்பங்கள் வாழும்   கிழக்கிலே அதிக பெண்கள் குறைந்த வருமானம் ஈட்டும்  குடும்பங்களாக  வாழ்க்கை நடாத்துகிறார்கள் 

இது போன்ற பாரிய தொழிற்சாலைகள் அமைத்தால் ஓரளவு  பெண்களையும் உள்வாங்கி  அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தலாம் 

இந்த  தொழிற்சாலைக்கும் தெற்கிலிருந்து தொழிலாளிகளை  கொண்டு வந்து செய்:யவேண்டியது தானே?

அது தானே  வேறு வேலைகளிலும் நடக்கிறது

நாங்க படிப்பம்

பட்டம்  பெறுவோம்

வெளிநாடு போவோமேயன்றி

உள்ளுரில் உழமாட்டோம்....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இந்த  தொழிற்சாலைக்கும் தெற்கிலிருந்து தொழிலாளிகளை  கொண்டு வந்து செய்:யவேண்டியது தானே?

அது தானே  வேறு வேலைகளிலும் நடக்கிறது

நாங்க படிப்பம்

பட்டம்  பெறுவோம்

வெளிநாடு போவோமேயன்றி

உள்ளுரில் உழமாட்டோம்....

உதுக்கு மேலையும் ஒன்டு இருக்குது.தேவைக்கு மட்டும் காசு.அது வந்தவுடன் கொஞ்ச நாள் உல்லாசம்.சொல்லப் போனால் அவர்கள் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, விசுகு said:

இந்த  தொழிற்சாலைக்கும் தெற்கிலிருந்து தொழிலாளிகளை  கொண்டு வந்து செய்:யவேண்டியது தானே?

அது தானே  வேறு வேலைகளிலும் நடக்கிறது

நாங்க படிப்பம்

பட்டம்  பெறுவோம்

வெளிநாடு போவோமேயன்றி

உள்ளுரில் உழமாட்டோம்....

ஒன்று தெரியுமா அண்ண கிழக்கில் நாட்டில் எந்த பக்கமும்  வேலைக்கு போக சொன்னாலும்  சிங்கள மக்கள் வேலைக்கு போவார்கள் ஆனால் தமிழர்கள் அடுத்த மாவட்டத்திற்கு போய் வேலை செய்யவே கஸ்ரம் பஸ் எறவேணும் இறங்க வேணும் என்பார்கள் 

வெளிநாட்டு  மோகம் அது இப்ப அதிகம் வீட்டில் ஒருவர் எப்படியாவது வெளிநாடு போக வேணும் என்ற நினைப்பு  அங்கே பணம் இலகுவாக கிடைக்கிறது என்ற நினைப்பும் அந்த நாட்டின் பணத்தின் பெறுமதிக்கும் இந்த நாட்டின் பெறுமதிக்கும் வித்தியாசமே த விர அந்த இயந்திர வாழ்கையின் பின்புலம் தெரிய வாய்ப்பில்லை எப்படியாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் குடியேறினால் போதும் என்ற நினைப்பு கன பேர் மனதில் இருக்கிறது கேட்டால் இலங்கையில் வாழ இயலாது  இங்க வாழ  முடியாத நீங்களஆ அங்கு போய்  வாழமுடியும் அக்கரைக்கு இக்கரைப்பச்சை   இதில் இப்ப உள்ள பெண் பிள்ளைகல் அமோக ஆர்வம் உள்ளவர்கள் 

20 hours ago, சுவைப்பிரியன் said:

உதுக்கு மேலையும் ஒன்டு இருக்குது.தேவைக்கு மட்டும் காசு.அது வந்தவுடன் கொஞ்ச நாள் உல்லாசம்.சொல்லப் போனால் அவர்கள் வாழ்கிறார்கள்.

.............................................................................:101_point_up:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனி ஒருவன் said:

ஒன்று தெரியுமா அண்ண கிழக்கில் நாட்டில் எந்த பக்கமும்  வேலைக்கு போக சொன்னாலும்  சிங்கள மக்கள் வேலைக்கு போவார்கள் ஆனால் தமிழர்கள் அடுத்த மாவட்டத்திற்கு போய் வேலை செய்யவே கஸ்ரம் பஸ் எறவேணும் இறங்க வேணும் என்பார்கள் 

வெளிநாட்டு  மோகம் அது இப்ப அதிகம் வீட்டில் ஒருவர் எப்படியாவது வெளிநாடு போக வேணும் என்ற நினைப்பு  அங்கே பணம் இலகுவாக கிடைக்கிறது என்ற நினைப்பும் அந்த நாட்டின் பணத்தின் பெறுமதிக்கும் இந்த நாட்டின் பெறுமதிக்கும் வித்தியாசமே த விர அந்த இயந்திர வாழ்கையின் பின்புலம் தெரிய வாய்ப்பில்லை எப்படியாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் குடியேறினால் போதும் என்ற நினைப்பு கன பேர் மனதில் இருக்கிறது கேட்டால் இலங்கையில் வாழ இயலாது  இங்க வாழ  முடியாத நீங்களஆ அங்கு போய்  வாழமுடியும் அக்கரைக்கு இக்கரைப்பச்சை   இதில் இப்ப உள்ள பெண் பிள்ளைகல் அமோக ஆர்வம் உள்ளவர்கள் 

.............................................................................:101_point_up:

இன்று  எனது கடைப்பகுதியான  PARIS - 18 அல்லோல  கல்லோலப்பட்டது

பாருங்கள்

அகதிகளின் நிலையை..

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.