Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்..

Featured Replies

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்..

 
 

%255BUNSET%255D

NFGGஊடகப் பிரிவு

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) தலைமைத்துவத்துடன் மேற்கொண்டது.

இச்சந்திப்பில் TNA சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ( பா.உ) அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், NFGG சார்பாக அதன் தவிசாளார் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் பொதுச்செயலாளர் நஜா முஹம்மட் மற்றும் தலைமைத்துவ சபை உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான், சட்டத்தரணி இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மீள்குடியேறும் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களுக்கான காணி ஒதுக்கீடு தொடர்பில் அண்மைக்காலமாக தெரிவிக்கப்பட்டுவரும் எதிர்ப்புக்கள் தொடர்பில் இச்சந்திப்பின் போது விசேடமாக கவனம் சொலுத்தப்பட்டது. l990ல் முஸ்லிம்கள் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஏறத்தாள 1700 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த 27 வருடங்களில் இவர்கள் கிட்டத்தட்ட 4500 குடும்பங்களாக மாறியுள்ளனர். இவர்கள் அத்தனை பேருமே தமது பாரம்பரிய வாழ்விடமான முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்கான அடிப்படை உரிமைகளை கொண்டவர்கள் ஆவர். இவர்களில் ஏறத்தாழ 3020 குடும்பங்கள் ஏற்கனவே மீள்குடியேறியுள்ளனர். இவர்களில் சொந்தக் காணிகளை கொண்டிருந்த கிட்டத்தட்ட 1500 குடும்பத்தினரை தவிர மிகுதியான 1520 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இவர்கள் தாம் நிரந்தரமாக வாழ்வதற்கான அரச காணிகளை கோரி ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மூன்று காணிக் கச்சேரிகளில் இவை பரிசீலிக்கப்பட்டு முதல்கட்டமாக கிட்டத்தட்ட 920 எண்ணிக்கையான குடும்பங்களுக்கு அரச காணிகளை ஒதுக்குவதற்கான அங்கீகாரமும் வழங்ப்படது. அதன்படி , முறிப்பு என்ற பகுதியில் காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் பிரதேச செயலகத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் பின்னர் அது நடைபெறவில்லை. அதற்கு மாற்றீடாக, கூழாமுறிப்பு என்ற இடத்தில் காணிகளை பங்கீடுவதற்கான முயற்சி தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போது இதற்கான கடும் எதிர்ப்பை TNA கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான அணியினர் தொடர்சியாக தெரிவித்து வருகின்றனர். மட்டுமின்றி இம்மீள்குடியேற்றம் தொடர்பாக முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை பரப்பும் வகையில் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்தப்பட்டன. இந்நிலைமை தொடர்ந்தால் , தமிழ் – முஸ்லீம் மக்களுக்கு இடையிலான உறவில் அபாயகரமான பாதிப்புகள் மீண்டும் உருவாக்கக் கூடிய நிலை காணப்படுகிறது.

வடக்கில் நடைபெற உள்ள தேசிய மீலாத் தின நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடக முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட உள்ள நிலையில் இந்த காணி பகிர்வினை தாமதிக்காமல் மேற்கொள்வது அவசியமாகும்.

இந்த நிலைமைகளை எடுத்துக்கூறிய NFGG பிரதிநிதிகள், TNA தலைமைத்துவம் நேரடியாக இதில் தலையீடு செய்து நீதியான முறையில் இது தீர்க்கப்படுவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை TNA யிடம் முன்வைத்தனர்.

மேலும் கடந்த 20l3 ம் ஆண்டு வட மாகாண சபை தேர்தலின் போது TNA – NFGGக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயம் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 90களில் வெளியேறிய குடும்பங்களுக்கு மட்டுமின்றி அவர்களின் பரம்பரையினரும் வடக்கில் மீள்குடியேறுவதற்கான அத்தனை உரிமைகளையும் கொண்டுள்ளனர் என்ற விடயம் TNA – NFGG உடன்படிக்கையில் மிகத்தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்களையும் TNA தலைமைத்துவத்திடம் NFGG பிரதிநிதிகள் மிக தெளிவாக எடுத்துரைத்தனர்.

NFGG யினால் முன்வைக்கப்பட்ட நியாயங்களை TNA தலைமைத்துவம் ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக வடக்கில் இருந்து வெளியேறிய மக்களுக்கும் அவர்களது சந்ததியினர் அத்தனை பேருக்கும் வடக்கில் மீள்குடியேறுவதற்கான உரிமை இருக்கிறது என்ற அடிப்படை நியாயத்தினையும் அவர்கள் ஏற்றுக் கொண்டனர். இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களோடு கலந்துரையாடி சுமுகமான தீர்வு ஒன்றினை விரைவாக எட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் NFGG யிடம் அவர்கள் உறுதியளித்தனர்.

http://www.madawalanews.com/2017/07/blog-post_273.html?m=1

  • கருத்துக்கள உறவுகள்

அடடா... லாஜிக்படி அப்ப நாமளும் போய் காடழித்து காணி பிடிக்கலாமே....

சம்பந்தர் கிழக்கு பகுதி... 

முதலில் தமிழருக்கு அங்கு, முக்கியமாக மட்டக்களப்பு பகுதியில், அவர்களால் இழைக்கப்படும் காணி தொடர்பான அநீதிகள் பற்றி பேசிமுடிவெடுக்க வேண்டும்.

சுமண தேரரிடம், தமிழர்கள் போகுமளவுக்கு பிரச்சனை உள்ளது.

வடக்கே தமிழர்களின் காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டு உள்ளது. அதனை திருப்பிப் பெற போராடுகிறார்கள்.

போராட்டத்தை கைவிட்டு அவர்களும் காடழித்து காணி பிடித்து குடியேற முடியாதா? ஏன் செய்யவில்லை?

கிழக்கில் ஏழ்மை நிலையில் உள்ள தமிழர் நிலங்களை பணம் வீசி வாங்க முடியும் என்றால் வடக்கிலும் பணத்தை கொடுத்து காணிகளை வாங்கலாமே.

வில்பத்துவில் காடழித்து மாட்டிக் கொண்டபின், முல்லைத்தீவில் கைவரிசை. அங்கும் எதிர்ப்பு வந்தவுடன் இப்போது சம்பந்தர் ஐயா.

புலத்திலிருந்து திரும்பும் தமிழர்கள், பணம் கொடுத்தே காணிகள், வீடுகளை, கொழும்பு, யாழ்ப்பாணம் எங்குமே வாங்குகிறார்கள். அவர்களும் எமது குடும்பங்களும் பெருகி விட்டன. அங்கு வந்து குடியேற சகலருக்கும் உரிமை உண்டு, எங்களுக்கும் காணிவேண்டும் என்ற இந்த லாஜிக் பேசினால் நிலைமை என்ன? 

முக்கியமாக இந்தியாவில் இருக்கும் அகதிகள் காணி கிடைக்குமாயின் நிச்சயமாக திரும்பி வருவர்.

முதலில் படையினரது ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை மீட்ட துணை நில்லுங்கள். அந்த காணிகள் விற்பனைக்கு வரும். வாங்குங்கள். கொக்கிளாய் பகுதி சிங்கள குடியேற்றங்களை சேர்ந்தே எதிருங்கள்.

காடழிப்பு சகலருக்குமே ஆபத்தானது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

புத்தளத்தில் பிடிச்ச காணிகளில் யாரை குடியமர்த்துவது.. புத்தளத்தில் பிறப்பிக்கப்பட்ட பரம்பரைகள்.. அங்கு குடியிருக்கலாம்.

வடக்குக் கிழக்கில் முன்னர் வாழ்ந்திராத பிரதேசங்களில் ஒரு அடியில் தன்னும் முஸ்லீம்கள் குடியமர இடமளிக்க முடியாது. அதுதான் நிலைப்பாடு. அது தவறும் அல்ல. முன்னர் வாழ்ந்த பிரதேசங்களுக்குள் பெருக்கி எடுத்த பரம்பரைகளோடு வாழலாமே தவிர.. அடுத்தவர் காணி பிடிச்சு வாழ முடியாது. அதற்கு வடக்குக் கிழக்கில் இடமில்லை. tw_angry::rolleyes:

  • தொடங்கியவர்
56 minutes ago, nedukkalapoovan said:

புத்தளத்தில் பிடிச்ச காணிகளில் யாரை குடியமர்த்துவது.. புத்தளத்தில் பிறப்பிக்கப்பட்ட பரம்பரைகள்.. அங்கு குடியிருக்கலாம்.

வடக்குக் கிழக்கில் முன்னர் வாழ்ந்திராத பிரதேசங்களில் ஒரு அடியில் தன்னும் முஸ்லீம்கள் குடியமர இடமளிக்க முடியாது. அதுதான் நிலைப்பாடு. அது தவறும் அல்ல. முன்னர் வாழ்ந்த பிரதேசங்களுக்குள் பெருக்கி எடுத்த பரம்பரைகளோடு வாழலாமே தவிர.. அடுத்தவர் காணி பிடிச்சு வாழ முடியாது. அதற்கு வடக்குக் கிழக்கில் இடமில்லை. tw_angry::rolleyes:

நீங்கள் நாட்டு நடப்பை அவதானிப்பது இல்லை போலும், அவர்கள் என்னவென்றால் தமிழ் மக்களை வன்னியில் குடியேற்றியதே தாங்கள் தான் என்று சொல்லீனம். அதை விட தமிழர் தான் பன்றிகள் போல் குட்டி போட்டு இப்ப தம்மை விரட்டுரமாம் எண்டு கதை விடுகீனம்.

அது மட்டுமல்ல வவுனியா மாவட்டத்தில் வேகமாக மத மாற்றமும் நடக்குது. கிழமைக்கு ஒரு பெண்ணாவது மதம் மாறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Dash said:

நீங்கள் நாட்டு நடப்பை அவதானிப்பது இல்லை போலும், அவர்கள் என்னவென்றால் தமிழ் மக்களை வன்னியில் குடியேற்றியதே தாங்கள் தான் என்று சொல்லீனம். அதை விட தமிழர் தான் பன்றிகள் போல் குட்டி போட்டு இப்ப தம்மை விரட்டுரமாம் எண்டு கதை விடுகீனம்.

அது மட்டுமல்ல வவுனியா மாவட்டத்தில் வேகமாக மத மாற்றமும் நடக்குது. கிழமைக்கு ஒரு பெண்ணாவது மதம் மாறுகிறார்.

கொழும்பில்.. வீதிகளில் கிடந்து குப்பை வாழ்க்கை வாழுவதும் இதே கூட்டம் தான் தெமட்டகொட.. கிரான்ஸ்பாஸ் பக்கம் போய் பார்த்தால் தெரியும். 

இது அரசியலுக்கான.. சித்து விளையாட்டு. அநேக வகைதொகையின்றி பிள்ளைகளைப் பெற்றுவிட்டு வசதி இன்றி வறுமையில் எத்தனையோ முஸ்லீம் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களை எல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறிப் பயங்கரவாதிகள் கண்டுகொள்வதில்லை. அவர்களை நோக்கி சவுதி.. பாகிஸ்தான் காசும் கொடுப்பதில்லை.

இது தமிழர் நிலத்தில் இனச்சுத்திகரிப்புக்கு என்று வழங்கப்படும் நிதியில் நடப்பதால்.. பணம் பலவாறும் வீசப்படுகிறது. அதில் எங்கடையள் சிலது சிக்குப்பட்டாலும்.. இப்போ தமிழ் மக்கள் மத்தியில் இவர்களின் உள்நோக்கம்.. இனச்சுத்திகரிப்பு நோக்கங்கள் விளங்கப்பட்டு வருகுது.

1990 இல் இவர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் வந்ததை உணராமல்.. புறுபுறுத்த தமிழ் மக்களும் இப்ப இவர்களின் உள்நோக்கத்தை கண்டு நல்லாவே விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டும் போதாது.. இவர்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு.. இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. தமிழர் நிலத்தில் தடுத்து நிறுத்தப்பட மக்கள் தான் காத்திரமாகவும் உறுதியாகவும் செயற்பட வேண்டி இருக்குது. அதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட்டால் போதும். நிச்சயம் புலம்பெயர் உறவுகளின் உதவி அவர்களுக்கு தானே வந்து சேரும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
21 minutes ago, nedukkalapoovan said:

கொழும்பில்.. வீதிகளில் கிடந்து குப்பை வாழ்க்கை வாழுவதும் இதே கூட்டம் தான் தெமட்டகொட.. கிரான்ஸ்பாஸ் பக்கம் போய் பார்த்தால் தெரியும். 

இது அரசியலுக்கான.. சித்து விளையாட்டு. அநேக வகைதொகையின்றி பிள்ளைகளைப் பெற்றுவிட்டு வசதி இன்றி வறுமையில் எத்தனையோ முஸ்லீம் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களை எல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாத மதவெறிப் பயங்கரவாதிகள் கண்டுகொள்வதில்லை. அவர்களை நோக்கி சவுதி.. பாகிஸ்தான் காசும் கொடுப்பதில்லை.

இது தமிழர் நிலத்தில் இனச்சுத்திகரிப்புக்கு என்று வழங்கப்படும் நிதியில் நடப்பதால்.. பணம் பலவாறும் வீசப்படுகிறது. அதில் எங்கடையள் சிலது சிக்குப்பட்டாலும்.. இப்போ தமிழ் மக்கள் மத்தியில் இவர்களின் உள்நோக்கம்.. இனச்சுத்திகரிப்பு நோக்கங்கள் விளங்கப்பட்டு வருகுது.

1990 இல் இவர்களை வெளியேற்ற வேண்டிய சூழல் வந்ததை உணராமல்.. புறுபுறுத்த தமிழ் மக்களும் இப்ப இவர்களின் உள்நோக்கத்தை கண்டு நல்லாவே விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டும் போதாது.. இவர்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு.. இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள்.. தமிழர் நிலத்தில் தடுத்து நிறுத்தப்பட மக்கள் தான் காத்திரமாகவும் உறுதியாகவும் செயற்பட வேண்டி இருக்குது. அதனை தமிழ் மக்கள் உணர்ந்து செயற்பட்டால் போது. நிச்சயம் புலம்பெயர் உறவுகளின் உதவி அவர்களுக்கு தானே வந்து சேரும். 

 

இதற்கு விழிப்புணர்வு முக்கியம், இதை வீடு வீடாக செய்ய் வேண்டும், இவர்களால் வரும் ஆபத்துக்களை பற்றி பாடசாலைகள், கோவில்களில் பிரசாரம் செய்யலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.