Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் வசனங்களை ஒழுங்காக எழுதுவதற்கு உதவி தேவை!

Featured Replies

யாழ் கள தமிழ் அறிஞர்களிற்கு வணக்கம்!

தங்களிடம் ஒழுங்கான தமிழில் எழுதுவதற்கு சில உதவிக்குறிப்புக்களை நான் எதிர் பார்த்து நிற்கின்றேன். எனது சந்தேகங்களை கேள்விகளாக, கேள்வி இலக்கத்துடன் போடுகின்றேன். உங்களுக்கு நல்ல பதில் தெரிந்தால் அதை அறியத்தந்தால் போகிற வழிக்கு உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்.

கேள்வி 01: நான் எழுதும் போது தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களை அடிக்கடி பாவிக்கவேண்டியுள்ளது. இச்சொற்களை தவிர்த்து எழுதும் போது நான் சொல்ல வரும் கருத்தை, சொல்ல விரும்பும் வகையில் என்னால் சொல்ல முடியாமல் போகிறது. தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களிற்கு மாற்றீடாக வேறு என்ன சொற்களை நீங்கள் பாவிக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்துக்கு நீங்க கொஞ்சம் வசனங்களை எழுதினால் அதற்கு ஏற்றாற்போல எப்படி எண்டு தான், கொண்டு, என்று இந்த சொற்களோடு வேறு எதை சேர்க்கலாம் எண்டு சொல்லலாம்.

களத்தில் இருப்பவங்க சொல்லுவார்கள் நான் தமிழில் அப்படி இப்படிதான்.

  • தொடங்கியவர்

உதாரணத்துக்கு நீங்க கொஞ்சம் வசனங்களை எழுதினால் அதற்கு ஏற்றாற்போல எப்படி எண்டு தான், கொண்டு, என்று இந்த சொற்களோடு வேறு எதை சேர்க்கலாம் எண்டு சொல்லலாம்.

களத்தில் இருப்பவங்க சொல்லுவார்கள் நான் தமிழில் அப்படி இப்படிதான்.

உங்கள் கருத்திற்கு நன்றி!

இதை வசனத்திற்கு வசனம் பிரித்து கண்டுபிடிப்பது கடினம் என நினைக்கிறேன். உதாரண வசனங்களை எழுத முயற்சித்து பார்க்கிறேன்.

  • 3 weeks later...

நிரம்ப கவிதைகளை வாசித்து கவிதை நடையில் எழுதினால் தவிர்க்கலாம்.

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எப்படிங்க எழுதுறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை எப்படிங்க எழுதுறது

என்ன கறுப்பாத்தா நீங்க கேக்கிற கேள்வியா இது.??????கவிதைப்பகுதியிலை உங்கடை பேர்தானே ஒட்டுமொத்தமாய் தெரியுது!!!!!!!!!!!!!என்ன குசும்பா? :angry:

கவிதை எப்படிங்க எழுதுறது

நான் கறுப்பாய் இருக்கிறேன் - வாக்கியம்.

இருக்கிறேன் நான் கறுப்பாய் - கவிதை.

கருமையாய் நான் - புதுக்கவிதை.

(வன்னிமைந்தன் தடி பொல்லுகளோடு வருகிறார், நான் எஸ்கேப்.......!)

ஆ.......... இன்னுமொன்று,

கறுப்பி - ஹைக்கு!

:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கறுப்பாய் இருக்கிறேன் - வாக்கியம்.

இருக்கிறேன் நான் கறுப்பாய் - கவிதை.

கருமையாய் நான் - புதுக்கவிதை.

(வன்னிமைந்தன் தடி பொல்லுகளோடு வருகிறார், நான் எஸ்கேப்.......!)

நீங்க கவி எழுத இந்த கறுப்பு நிறம்தானா கிடைத்தது :D:D

கறுப்பி கேட்டதால் தான் கறுப்பில் எடுத்துவிட்டேன்!

ஆனாலும் கறுப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு!

Edited by சாணக்கியன்

  • 3 months later...
  • தொடங்கியவர்

யாழ் களத்தில் பலர் தெரியாது என்பதை தெறியாது என்று எழுதுகின்றார்கள். நான் தெரியாது என்பதே சரியான தமிழ் என நினைத்திருந்தேன். ஆனால், இப்போது சந்தேகம் வந்துவிட்டது.

எது சரி? தெரியாதா அல்லது தெறியாதா? :(

தெரிந்தவர்கள் அல்லது தெறிந்தவர்கள் சரியான பதிலை கூறமுடியுமா?

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாது என்பது தான் சரியான பதம்.

அதேபோல் கறுப்பு - கருப்பு போன்ற சொற்களிலும் தடுமாற்றம் உண்டு சொற்களிலும். கறுப்பு நிறத்தை கருமை என்றும் சொல்வதுண்டல்லவா ?

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு என்பது நிறத்தையும், கருப்பு என்பது மனிதர்களைக் குறிப்பதற்கும் பயன்படும் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் கன காலமாய் பாத்துக்கொண்டுதான் வாறன் எங்கடை கொஞ்சப்பேர் தாங்கள் செய்யுறதெல்லாம் சரியெண்டு நினைக்கினம்.பிழை விடுறது மனிசனுக்கு சாதாரணம்.அதிலையும் எங்கடையள் எழுத்துப்பிழை விடேக்கை நாங்களெல்லே அவையளுக்கு புத்திமதி சொல்லோணும்.அதுவும் இந்த புலம்பெயர் நாடுகளிலை எங்கடை பிள்ளையள் தமிழ் எழுத படிக்கிறதே பெரிய புண்ணியம்.எதுக்கும் இஞ்சை இருந்து லூட்டி அடிக்கிறவை கொஞ்சம் கவனத்திலை எடுத்தால் நல்லாயிருக்கும்.அதுசரி எங்கடை யம்முன்ரை ரேடியோ ஸ்ரேசன் எந்த அலைவரிசையிலை வேலைசெய்யுது?அதிலை எங்கடை புத்தனும் வாடிக்கையாளார் எண்டு கேள்விப்பட்டன்!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு என்பது நிறத்தையும், கருப்பு என்பது மனிதர்களைக் குறிப்பதற்கும் பயன்படும் போல

கலைஞன் அவர்களே,

தெரியாது என்பதுதான் சரியான பதம். ழ,ல.ள விலும் ர, ற விலும் பலர் பிசகுகின்றார்கள்.

கீழ்கண்ட அகராதி உங்களுக்கு பயனளிக்கும் என நினைக்கின்றேன்.

http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

நன்றி!!..

இதை நான் கன காலமாய் பாத்துக்கொண்டுதான் வாறன் எங்கடை கொஞ்சப்பேர் தாங்கள் செய்யுறதெல்லாம் சரியெண்டு நினைக்கினம்.பிழை விடுறது மனிசனுக்கு சாதாரணம்.அதிலையும் எங்கடையள் எழுத்துப்பிழை விடேக்கை நாங்களெல்லே அவையளுக்கு புத்திமதி சொல்லோணும்.அதுவும் இந்த புலம்பெயர் நாடுகளிலை எங்கடை பிள்ளையள் தமிழ் எழுத படிக்கிறதே பெரிய புண்ணியம்.எதுக்கும் இஞ்சை இருந்து லூட்டி அடிக்கிறவை கொஞ்சம் கவனத்திலை எடுத்தால் நல்லாயிருக்கும்.அதுசரி எங்கடை யம்முன்ரை ரேடியோ ஸ்ரேசன் எந்த அலைவரிசையிலை வேலைசெய்யுது?அதிலை எங்கடை புத்தனும் வாடிக்கையாளார் எண்டு கேள்விப்பட்டன்!!!!!!

மாப்பி சொறி உங்க டொப்பிகில் அரட்டை அடிகிறதுக்கு ஆனா சொல்ல வந்ததை சொல்லி போட்டு போகிறேன்............ ;)

கு.சா தாத்தா யார் இப்படி எல்லாம் வதந்தியை எல்லாம் கிளப்புறது.............அலைவரிசை எல்லாம் கள்ளுகொட்டிலுக்கு எல்லாம் இழுக்காது பாருங்கோ.............அது சரி யார் புத்தன் எனக்கு தெறியவே தெறியாது சிட்னி கோசிப் எல்லாம் எழுதுவார் அவ்ரோ.................நல்ல எழுதுறார் தானே..............நான் அவரை கேட்டதா சொல்லிவிடுங்கோ.....................மற்றப

  • தொடங்கியவர்

தெறியாது, தெறியாது என்று எழுதி எல்லாரையும் களத்தில் குழப்பும் அந்த அறிவுக்கடல் நீங்கள் தானா யமுனா?

அதேனப்பா, தெறியாது தெறியாது என்று எழுத்துப் பிழையாக எழுதுறீங்கள்? இப்படி வேண்டுமென்று பிழையாக எழுதுவதை ஒரு கொள்கையாக வைத்து இருக்கிறீங்களோ அல்லது சிட்டினியில் இப்படித்தான் தெறியாது, தெறியும் என்று எழுதுவார்களா?

அப்ப நானும் வரட்டா B)

ஆமா ஆமா ஜம்மு தெறியாது என்றுதான் எல்லா இடமும் எழுதுவார். நானும் எத்தனையோ இடத்தில் சொல்லி பார்த்திருக்கின்றேன். ஆனால் ஜம்மு திருந்தியதாக இல்லை.

ஜம்மு தெரியாது இதுதான் சரியான சொல். சரியா? இனிமேல் தெறியாது னு எழுத கூடாது ஆமா. சொல்லிட்டேன்.

ஆமா ஆமா ஜம்மு தெறியாது என்றுதான் எல்லா இடமும் எழுதுவார். நானும் எத்தனையோ இடத்தில் சொல்லி பார்த்திருக்கின்றேன். ஆனால் ஜம்மு திருந்தியதாக இல்லை.

ஜம்மு தெரியாது இதுதான் சரியான சொல். சரியா? இனிமேல் தெறியாது னு எழுத கூடாது ஆமா. சொல்லிட்டேன்.

வெண்ணிலா, ஒருவேளை அதிர்ர்ர்ர்ர்வதற்காக அப்படி எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.

வணக்கம் வணக்கம் எல்லாரும் நலமா.............

வந்துட்டோமல!!!!!!!!!!

மாப்பி பிழையா எழுதி போட்டனோ .......................வெறி சொறி மாற்ற டிரை பண்ணுறன் பாருங்கோ...நிலா அக்கா கோவிக்ககூடாது பாருங்கோ எனி மாற்றி எழுதுகிறேன்.............பட் அடிகடி பிழை வரும் திருத்த பார்கிறேன் அரைவாசி பிழை ஏன் வாறது தெறியுமோ மாப்பி..........யூனியில லெக்சரில இருந்து லெக்சர் தார வேலையை முடித்து விட்டு அவர் அடுத்த சாப்டர் தொடங்க முன்னம் யாழுக்கு வாரபடியால் தான் கண்டு கொள்ள வேண்டாம்............. :P

லீசண் அண்ணா சொன்ன மாதிரி சும்மா அதிருதில்ல நான் சொல்லக்க...................... சரி சரி நிலா அக்கா பிழை விடும் போது சொல்லுங்கோ!!!!!!!!!!!! B)

அப்ப நான் வரட்டா (சா இப்ப சின்ன பசங்க எல்லாம் என்ட டயலக்கை சொல்ல தொடங்கிட்டாங்க)

:unsure:

என்னா கொடுமை சார் இது சும்மா அதிருதில்ல.................... ;)

வணக்கம் வணக்கம் எல்லாரும் நலமா.............

வந்துட்டோமல!!!!!!!!!!

மாப்பி பிழையா எழுதி போட்டனோ .......................வெறி சொறி மாற்ற டிரை பண்ணுறன் பாருங்கோ...நிலா அக்கா கோவிக்ககூடாது பாருங்கோ எனி மாற்றி எழுதுகிறேன்.............பட் அடிகடி பிழை வரும் திருத்த பார்கிறேன் அரைவாசி பிழை ஏன் வாறது தெறியுமோ மாப்பி..........யூனியில லெக்சரில இருந்து லெக்சர் தார வேலையை முடித்து விட்டு அவர் அடுத்த சாப்டர் தொடங்க முன்னம் யாழுக்கு வாரபடியால் தான் கண்டு கொள்ள வேண்டாம்............. :P

லீசண் அண்ணா சொன்ன மாதிரி சும்மா அதிருதில்ல நான் சொல்லக்க...................... சரி சரி நிலா அக்கா பிழை விடும் போது சொல்லுங்கோ!!!!!!!!!!!! B)

அப்ப நான் வரட்டா (சா இப்ப சின்ன பசங்க எல்லாம் என்ட டயலக்கை சொல்ல தொடங்கிட்டாங்க)

:huh:

என்னா கொடுமை சார் இது சும்மா அதிருதில்ல.................... ;)

இப்ப கூட தெரியுமோ எப்படி எழுதி இருக்கிறீங்க பாருங்கோ. இன்னும் நிறைய பிழை இருக்கு. :P

இப்ப கூட தெரியுமோ எப்படி எழுதி இருக்கிறீங்க பாருங்கோ. இன்னும் நிறைய பிழை இருக்கு. :P

சா திருப்பியும் பிழை விட்டு போட்டேனோ...............சொறி நிலா அக்கா எனி விடவில்லை நாளைக்கு இந்த சொல்லை 5 தரம் எழுதி காட்டுறேன் இன்றைக்கு நோ டைம் ஏனென்றா எனி தான் அரட்டை அடிக்க தொடங்க போறேன் :P ..................நிலா அக்கா நான் கேட்ட கேள்விக்கு என்னும் விடை சொல்லவில்லை..........நான் கோபம் :angry: :angry:

சா திருப்பியும் பிழை விட்டு போட்டேனோ...............சொறி நிலா அக்கா எனி விடவில்லை நாளைக்கு இந்த சொல்லை 5 தரம் எழுதி காட்டுறேன் இன்றைக்கு நோ டைம் ஏனென்றா எனி தான் அரட்டை அடிக்க தொடங்க போறேன் :P ..................நிலா அக்கா நான் கேட்ட கேள்விக்கு என்னும் விடை சொல்லவில்லை..........நான் கோபம் :angry: :angry:

அட இந்த பிரச்சினை இன்னும் முடியவில்லையா பாவம் நிலா அக்கா எழுதி எழுதியே தெய்ந்து போய் இருப்பா...................எனி எப்ப முழு பெளர்ணமியா வருவாவோ தெறியவில்லை............அட அட நட்பை பற்றி இங்கே உள்ளவர்கள் வைத்திருக்கும் கருத்தை பார்க்க என்ன தான் சொல்வது என்று தெறியவில்லை.........உங்களுக்கு சொல்வேன் என்னவென்றா நட்பையும் உங்களின் குடும்ப உறுப்பினர் அம்மா,அக்காவை போல் நேசித்தீங்கள் என்றா இப்படியான விவரீத சிந்தனைகள் எல்லாம் தோன்றாது.........அம்மாவின் தோளிளே அல்லது தங்கையின் தோளிள் சாயவ்து போல் தான் இருக்கும்..........பிறகு வந்து கேட்கிறதில்லை உங்க ஆளை சாய விடுவீங்களா என்று நிச்சயமா அது சிறந்த நட்பா இருந்தா...........நம்மன்ட விடை யேஸ் தான்....... :D .

சா பேபி வந்து ஒவரா கதைத்து போட்டேன்..........இப்ப நிலா அக்காவிட்ட ஏச்சு விழ போகுது அதுக்குமுன் நான் எஸ்கேப்.......... :D

ஜம்மு நீங்க திருந்தவே மாட்டீங்க. தெரியாது என்பதை தெறியாது என்றே அடிக்கடி சொல்லுறீங்க. ஏன் ஜம்மு. ஹீஹீ

ஜம்மு என்மீது கோவமா? அதுக்கு பதில் இல்லை என்றுதானே. என் கருத்தை பார்த்திருந்தால் புரிந்திருக்குமே.

ஜம்மு நீங்க திருந்தவே மாட்டீங்க. தெரியாது என்பதை தெறியாது என்றே அடிக்கடி சொல்லுறீங்க. ஏன் ஜம்மு. ஹீஹீ

ஜம்மு என்மீது கோவமா? அதுக்கு பதில் இல்லை என்றுதானே. என் கருத்தை பார்த்திருந்தால் புரிந்திருக்குமே.

திருந்த சொன்னா திருந்த மாட்டான் ஜம்மு ஜம்மு தான் உது எப்படி இருக்கு :P ...............கூல் சுமோல் மிஸ்டேக் அக்கா...............சரி சரி எனி குறைக்கிறேன் உடனே முடியாது...........பிழைவிட்டா வந்து சொலுங்கோ .............அடிக்க எல்லாம் வேண்டாம் அழுதுடுவன் ;) .................இப்ப தான் பார்தனான் இப்ப கோபம் இல்லை நேசம் அச்சா அக்கா........... :) .

அப்ப வரட்டா.................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.