Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''இது இறுதிப் போர்....''

Featured Replies

''இது இறுதிப் போர்....''

எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை

ஏறி வந்து விழுகுதப்பா

கண் விழித்து பார்க்கையிலே

சிவப்பு அட்டை நிக்குதப்பா...

எங்கு போய் ஒளிவதப்பா...?

எனக்கு வழி தெரியவில்லை

எறி வள்ளம் ஓடிவிட

எல்லைக்கது போனேனப்பா...

அங்க வைத்து என்னை ஜயா

பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா...

எங்கள் மண்ணை காத்து விட

எம் படையில் இணைந்து விடு...

காலமதின் கட்டளையை

கண்ணா நீயும் ஏற்றுவிடு

தோளின் மேலே சுடுகளனை

சுமந்து நீயும் நடந்து விடு...

எல்லைக்கின்று போய் நீயும்

எங்கள் நாட்டை காத்துவிடு

எத்தனை காலம் எம் மண்ணில்

அடிமையாக நீ இருப்பாய்...???

உன் உரிமை காத்து விட

உன் உயிரை விட்டு விடு

எங்கள் ஈழம் மலர்ந்து விட

எங்கள் களம் வந்து விடு...

நாடு நாடாய் ஏறி ஓடும்

நாட்களதை கழித்து விட்டு

ஓரணியில் வந்து நின்று

எம் ஈழமதை மீட்டு விடு....

நாடு காத்த சிறுவன் கதை

நல்லாய் நீயும் படித்த விட்டு

எங்கள் ஈழம் காத்து விட

சுடுகளனை தாங்கி விடு....

நாட்டை விட்டு ஒடும் வேலை

இன்றுடனே விட்டு விட்டு

வீட்டுக்கொரு பிள்ளையதை

விடுதலைக்காய் இணைத்து விடு...

இது இறுதிப் போர்....!

-வன்னி மைந்தன் -

post-2712-1173001176_thumb.jpg

post-2712-1173001200_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கவிதைக்கு வரிக்கு வரி பொருள் கூறுவோருக்கு அருமையான பிரிசு காத்திருக்கிறது. எங்கே தட்டி விடுங்கள் உங்கள் கற்பனைக் கழுதைகளை..

அங்க வைத்து என்னை ஜயா

பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா...

எங்கள் மண்ணை காத்து விட

எம் படையில் இணைந்து விடு...

புலிகள் கட்டாய ராணுவப் பயிற்சியை வலியுறுத்துகினம் தான். அதுக்காக இப்பிடி பிள்ளை பிடி காரர் மாதிரி அவையை பாடியிருக்கத் தேவையில்லை..

கவிப்பேரரசின் கவிகள் அழகு அவரின் வரிகாக காத்திருந்த எனக்கோ கொள்ளை இன்பம்

ஆனால் கவிப்பேரரசு சிலவற்றில் முரண்படுகின்றார்

நாட்டை விட்டு ஒடும் வேலை

இன்றுடனே விட்டு விட்டு

வீட்டுக்கொரு பிள்ளையதை

விடுதலைக்காய் இணைத்து விடு...

காலமதின் கட்டளையை

கண்ணா நீயும் ஏற்றுவிடு

தோளின் மேலே சுடுகளனை

சுமந்து நீயும் நடந்து விடு...

நாட்டை விட்டு ஓடி வந்து விட்ட கவியரசு நாட்டுக்கு சென்று சுடுகலனை தோளில் சுமக்க போகிறார்.எங்கே தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் ஜரோப்பாவில் இருந்து தமிழீழத்துக்கு தனி விமானத்தில் செல்ல தயராக இருகிரார் ஆனால் தான் செல்லும் விமானம் அந்நிய நாட்டிலே[இலங்கையில்] தரையிறங்க வேண்டியுள்ளதால் செல்லாமல் மனம் குமுறுகிறார்.அதலால் புலத்தில் பொம்மை துப்பாக்கி ஏந்திய படி தன் குழந்தைகளுடன் நிற்கின்றார்.பல்லாயிரம் மாவீரர்களின் உயிர்களை கொடுத்து உருவாகும் தமிழீழ நாட்டில் மண்டைதீவு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கி நிஜத்துப்பாக்கிகள் ஏந்தி ஒளிப்படம் எடுக்க விழிமேல் விழிவைத்து காத்திருக்கும் கவிப்பேரரசு வாழ்க வாழ்க.

என்ன எம் கவிப்பேரரசு ஊருக்கு உபதேசம் செய்திட்டு கூழ்பாணைக்குள் விழும் பல்லியா பாதுகாப்பாக புலத்தில் பொம்மை துப்பாகியோடு மண்டைதீவு விமானநிலையத்தி தரையிறங்க காத்திருக்கும் சிறுத்தை புலி

எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை

ஏறி வந்து விழுகுதப்பா

கண் விழித்து பார்க்கையிலே

சிவப்பு அட்டை நிக்குதப்பா

அருமையான வரிகள் கவியரசு.அகதி அந்தஸ்து எடுத்தவுடன் உங்களுக்கு வந்த மஞ்சல் அட்டையை பற்றியும் பின் வந்த சிவப்பு பிரயானப்புத்தகத்தை பற்றியும் அருமையாக செதுக்கி இருகிறீர்கள்

எங்கு போய் ஒளிவதப்பா...?

எனக்கு வழி தெரியவில்லை

எறி வள்ளம் ஓடிவிட

எல்லைக்கது போனேனப்பா

ஓடி ஒடி வந்ததும் புலத்தில் மஞ்சல் அட்டை டுத்து சிவப்பு புத்தகத்துடன் சுகமாக வாழ்வதை அருமையாய் செதுக்கி உல்ளீர்கள்

நாடு நாடாய் ஏறி ஓடும்

நாட்களதை கழித்து விட்டு

ஓரணியில் வந்து நின்று

எம் ஈழமதை மீட்டு விடு

நாடு நாடாய் ஓடி ஒளித்து பல்லாயிரம் உயிர் தியாகத்தால் உதயமாகும் ஈழத்தில் சேதாரமில்லாத முதலீட்டை உருவாக்கப்போகும் எம் புலத்தவரை பற்றி அருமையான வரிகளை புலத்தில் இருந்து முதலீட்டோடு பொம்மை துப்பாகியுடன் காத்திருக்கும் கவிப்பேரரசின் வரிகள் அழகு

உன் உரிமை காத்து விட

உன் உயிரை விட்டு விடு

எங்கள் ஈழம் மலர்ந்து விட

எங்கள் களம் வந்து விடு...

தன்னியிரை தியாகம் செய்ய எண்ணினாலும் அந்நிய மண்ணில் தரையிறங்க அசிங்கப்பட்டு புலத்தில் பொம்மை துப்பாக்கியுடன் காத்திருக்கும் கவிப்பேரரசின் உள்ளக்குமிறல் இது.என்ன தமிழீழ பற்று கவியரசுக்கு

நாடு காத்த சிறுவன் கதை

நல்லாய் நீயும் படித்த விட்டு

எங்கள் ஈழம் காத்து விட

சுடுகளனை தாங்கி விடு....

நாட்டை விட்டு ஒடும் வேலை

இன்றுடனே விட்டு விட்டு

வீட்டுக்கொரு பிள்ளையதை

விடுதலைக்காய் இணைத்து விடு...

குழந்தை போராளியாக்க தன்மகன் முனைந்தாலும் யுனஸ்கோ சட்டத்தின் படி சட்டத்தை மதித்து அனுப்பாமல் மற்ரவர் புத்திரர்களை குழந்தை போராளியாக்க ஊக்குவிக்கும் கவிபேரரசின் வரிகல் அருமையிலும் அருமை.

இக்கவிக்கான என் பாராட்டு கவி கவியரசுக்கு இதுவே[மன்னியுங்கள் எனக்கு கவிதை எழுதவராது பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கோ :P ]

நாய் பார்க்கும் வேலையை நாய் பார்க்கட்டும்

கழுதை பார்க்கும் வேலையை கழுதை பார்க்கட்டும்

தொப்பி களவெடுத்த குரங்கின் கதைபோல

அளவான தொப்பியை போட்டு போட்டு எறியுங்கோ :P

Edited by மக்ஸிமஸ்

:D:D:D:unsure::unsure::unsure: -_- -_- -_-

கவிப்பேரரசின் கவிகள் அழகு அவரின் வரிகாக காத்திருந்த எனக்கோ கொள்ளை இன்பம்

ஆனால் கவிப்பேரரசு சிலவற்றில் முரண்படுகின்றார்

நாட்டை விட்டு ஓடி வந்து விட்ட கவியரசு நாட்டுக்கு சென்று சுடுகலனை தோளில் சுமக்க போகிறார்.எங்கே தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் ஜரோப்பாவில் இருந்து தமிழீழத்துக்கு தனி விமானத்தில் செல்ல தயராக இருகிரார் ஆனால் தான் செல்லும் விமானம் அந்நிய நாட்டிலே[இலங்கையில்] தரையிறங்க வேண்டியுள்ளதால் செல்லாமல் மனம் குமுறுகிறார்.அதலால் புலத்தில் பொம்மை துப்பாக்கி ஏந்திய படி தன் குழந்தைகளுடன் நிற்கின்றார்.பல்லாயிரம் மாவீரர்களின் உயிர்களை கொடுத்து உருவாகும் தமிழீழ நாட்டில் மண்டைதீவு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கி நிஜத்துப்பாக்கிகள் ஏந்தி ஒளிப்படம் எடுக்க விழிமேல் விழிவைத்து காத்திருக்கும் கவிப்பேரரசு வாழ்க வாழ்க.

என்ன எம் கவிப்பேரரசு ஊருக்கு உபதேசம் செய்திட்டு கூழ்பாணைக்குள் விழும் பல்லியா பாதுகாப்பாக புலத்தில் பொம்மை துப்பாகியோடு மண்டைதீவு விமானநிலையத்தி தரையிறங்க காத்திருக்கும் சிறுத்தை புலி

அருமையான வரிகள் கவியரசு.அகதி அந்தஸ்து எடுத்தவுடன் உங்களுக்கு வந்த மஞ்சல் அட்டையை பற்றியும் பின் வந்த சிவப்பு பிரயானப்புத்தகத்தை பற்றியும் அருமையாக செதுக்கி இருகிறீர்கள்

ஓடி ஒடி வந்ததும் புலத்தில் மஞ்சல் அட்டை டுத்து சிவப்பு புத்தகத்துடன் சுகமாக வாழ்வதை அருமையாய் செதுக்கி உல்ளீர்கள்

நாடு நாடாய் ஓடி ஒளித்து பல்லாயிரம் உயிர் தியாகத்தால் உதயமாகும் ஈழத்தில் சேதாரமில்லாத முதலீட்டை உருவாக்கப்போகும் எம் புலத்தவரை பற்றி அருமையான வரிகளை புலத்தில் இருந்து முதலீட்டோடு பொம்மை துப்பாகியுடன் காத்திருக்கும் கவிப்பேரரசின் வரிகள் அழகு

தன்னியிரை தியாகம் செய்ய எண்ணினாலும் அந்நிய மண்ணில் தரையிறங்க அசிங்கப்பட்டு புலத்தில் பொம்மை துப்பாக்கியுடன் காத்திருக்கும் கவிப்பேரரசின் உள்ளக்குமிறல் இது.என்ன தமிழீழ பற்று கவியரசுக்கு

குழந்தை போராளியாக்க தன்மகன் முனைந்தாலும் யுனஸ்கோ சட்டத்தின் படி சட்டத்தை மதித்து அனுப்பாமல் மற்ரவர் புத்திரர்களை குழந்தை போராளியாக்க ஊக்குவிக்கும் கவிபேரரசின் வரிகல் அருமையிலும் அருமை.

இக்கவிக்கான என் பாராட்டு கவி கவியரசுக்கு இதுவே[மன்னியுங்கள் எனக்கு கவிதை எழுதவராது பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கோ :P ]

நாய் பார்க்கும் வேலையை நாய் பார்க்கட்டும்

கழுதை பார்க்கும் வேலையை கழுதை பார்க்கட்டும்

தொப்பி களவெடுத்த குரங்கின் கதைபோல

அளவான தொப்பியை போட்டு போட்டு எறியுங்கோ :P

:unsure::unsure::unsure::unsure::D:D:D

காவடி உங்கள் கரத்துத்தான் எனது எண்ணமும் கவிதை எழுதுகிறேன் கதை எழுதுகிறென் என்று சிலர் தங்களை மறந்துவிடுகிறார்கள்.

வன்னி மைந்தன் கவிதைகளை அழகு சொட்ட எழுதுகின்றீர்கள் கருத்துக்கள் நம்மவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்

''இது இறுதிப் போர்....''

எந்தன் வீட்டில் மஞ்சள் அட்டை

ஏறி வந்து விழுகுதப்பா

கண் விழித்து பார்க்கையிலே

சிவப்பு அட்டை நிக்குதப்பா...

எங்கு போய் ஒளிவதப்பா...?

எனக்கு வழி தெரியவில்லை

எறி வள்ளம் ஓடிவிட

எல்லைக்கது போனேனப்பா...

அங்க வைத்து என்னை ஜயா

பிடிச்சிழுத்து வந்தாங்கப்பா...

எங்கள் மண்ணை காத்து விட

எம் படையில் இணைந்து விடு...

காலமதின் கட்டளையை

கண்ணா நீயும் ஏற்றுவிடு

தோளின் மேலே சுடுகளனை

சுமந்து நீயும் நடந்து விடு...

?

இது இறுதிப் போர்....!

-வன்னி மைந்தன் -

இது இறுதி கவிதையாக இருக்கவேனும் இறுதி போர் பற்றியது வன்னி மனிதா

இது இறுதி கவிதையாக இருக்கவேனும் இறுதி போர் பற்றியது வன்னி மனிதா

அல்லலோய அல்லலொயா

இறைவா மற்றவர்களின் கவிதையை நையாண்டி செய்யும் இந்த அப்பாவி வடிவேலை மன்னித்துவிடு!

என்ன இது எல்லோரும் இப்படி வன்னிமைந்தனை கிண்டல் செய்கிறீர்கள்?

கறுப்பியாவது வந்து "உங்கள் கவிதை அழகு சார்" என்று சொல்லக்கூடாதா?

கவிப்பேரரசின் கவிகள் அழகு அவரின் வரிகாக காத்திருந்த எனக்கோ கொள்ளை இன்பம்

ஆனால் கவிப்பேரரசு சிலவற்றில் முரண்படுகின்றார்

நாட்டை விட்டு ஓடி வந்து விட்ட கவியரசு நாட்டுக்கு சென்று சுடுகலனை தோளில் சுமக்க போகிறார்.எங்கே தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் ஜரோப்பாவில் இருந்து தமிழீழத்துக்கு தனி விமானத்தில் செல்ல தயராக இருகிரார் ஆனால் தான் செல்லும் விமானம் அந்நிய நாட்டிலே[இலங்கையில்] தரையிறங்க வேண்டியுள்ளதால் செல்லாமல் மனம் குமுறுகிறார்.அதலால் புலத்தில் பொம்மை துப்பாக்கி ஏந்திய படி தன் குழந்தைகளுடன் நிற்கின்றார்.பல்லாயிரம் மாவீரர்களின் உயிர்களை கொடுத்து உருவாகும் தமிழீழ நாட்டில் மண்டைதீவு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கி நிஜத்துப்பாக்கிகள் ஏந்தி ஒளிப்படம் எடுக்க விழிமேல் விழிவைத்து காத்திருக்கும் கவிப்பேரரசு வாழ்க வாழ்க.

என்ன எம் கவிப்பேரரசு ஊருக்கு உபதேசம் செய்திட்டு கூழ்பாணைக்குள் விழும் பல்லியா பாதுகாப்பாக புலத்தில் பொம்மை துப்பாகியோடு மண்டைதீவு விமானநிலையத்தி தரையிறங்க காத்திருக்கும் சிறுத்தை புலி

அருமையான வரிகள் கவியரசு.அகதி அந்தஸ்து எடுத்தவுடன் உங்களுக்கு வந்த மஞ்சல் அட்டையை பற்றியும் பின் வந்த சிவப்பு பிரயானப்புத்தகத்தை பற்றியும் அருமையாக செதுக்கி இருகிறீர்கள்

ஓடி ஒடி வந்ததும் புலத்தில் மஞ்சல் அட்டை டுத்து சிவப்பு புத்தகத்துடன் சுகமாக வாழ்வதை அருமையாய் செதுக்கி உல்ளீர்கள்

நாடு நாடாய் ஓடி ஒளித்து பல்லாயிரம் உயிர் தியாகத்தால் உதயமாகும் ஈழத்தில் சேதாரமில்லாத முதலீட்டை உருவாக்கப்போகும் எம் புலத்தவரை பற்றி அருமையான வரிகளை புலத்தில் இருந்து முதலீட்டோடு பொம்மை துப்பாகியுடன் காத்திருக்கும் கவிப்பேரரசின் வரிகள் அழகு

தன்னியிரை தியாகம் செய்ய எண்ணினாலும் அந்நிய மண்ணில் தரையிறங்க அசிங்கப்பட்டு புலத்தில் பொம்மை துப்பாக்கியுடன் காத்திருக்கும் கவிப்பேரரசின் உள்ளக்குமிறல் இது.என்ன தமிழீழ பற்று கவியரசுக்கு

குழந்தை போராளியாக்க தன்மகன் முனைந்தாலும் யுனஸ்கோ சட்டத்தின் படி சட்டத்தை மதித்து அனுப்பாமல் மற்ரவர் புத்திரர்களை குழந்தை போராளியாக்க ஊக்குவிக்கும் கவிபேரரசின் வரிகல் அருமையிலும் அருமை.

இக்கவிக்கான என் பாராட்டு கவி கவியரசுக்கு இதுவே[மன்னியுங்கள் எனக்கு கவிதை எழுதவராது பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கோ :P ]

நாய் பார்க்கும் வேலையை நாய் பார்க்கட்டும்

கழுதை பார்க்கும் வேலையை கழுதை பார்க்கட்டும்

தொப்பி களவெடுத்த குரங்கின் கதைபோல

அளவான தொப்பியை போட்டு போட்டு எறியுங்கோ :P

மக்ஸிமஸ் எங்கிருந்தாலும் ஓடோடி வருக

என்ன இது எல்லோரும் இப்படி வன்னிமைந்தனை கிண்டல் செய்கிறீர்கள்?

கறுப்பியாவது வந்து "உங்கள் கவிதை அழகு சார்" என்று சொல்லக்கூடாதா?

யார் சொன்னது அவரை கொண்டல் செய்வதாக அவரின் கவியின் ரசிகன்.அதனால்தான் நானே தன்னிச்சையாக கவிபேரசு என பட்டமும் கொடுத்துள்ளேன்

வன்னி மைந்தனை கிண்டல் செய்யின் அவர்களிடம் என் வாள் பேசும்!!!! தொடர்ந்து கவிபாடி எம் செவிகளில் தேன் பாய வைக்க மீண்டும் மீண்டும் வருக வன்னி மைந்தா

பிரசண்னா உங்கள் அன்புகு நன்றி யாராவது கிண்டல் செய்தால் அடியும் போன் வாரன் வெட்டுகத்தியோட :P

மக்ஸிமஸ் அந்தக் கறுப்பியை எங்கிருந்தாலும் கைது செய்து அரசவைக்கு கூட்டி வரும்படி உமக்கு உத்தரவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுவதற்கு முன்னர் இந்த கவிதை யாருக்காக எழுதப்பட்டது என்பதையெல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்..

எனக்கு தெரிந்து வன்னி மைந்தன் எந்தவொரு இடத்திலும் புலம்பெயர் தமிழருக்கு என்று எழுதவில்லை..

எனவே இக் கவிதையை தாயகத்தில் இருப்பதுபோன்று கற்பனை செய்து வாசிக்கும் பொழுது மேற் குறிப்பிடப்பட்ட விமர்சனங்கள் தோற்றுப் போகின்றன..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.