Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத் தாக்குதல்களினால் குழப்பம் அடைந்துள்ள புலிகள்

Featured Replies

கடந்த 1 ஆம் திகதி சிறிலங்கா விமானப்படையினர் மேற்கொண்ட தீவிர விமானத் தாக்குதல்களினால் புலிகள் இயக்கத்தின் வன்னிப் பிரிவுப் புலிகள் அணியினர் நிலை கொண்டிருந்த இரண்டு பாரிய முகாம்கள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து வன்னிப் புலிகள் இயக்கத் தலைவர்களிடையேயும் உறுப்பினர்களிடையேயும் பெரும் குழப்பமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 1 ஆம் திகதி அதிகாலை விமானப்படையினர் மாங்குளம் வடக்குப் பிரதேசத்தில் துணுக்காய்ப் பகுதியில் அமைந்துள்ள வன்னிப் பிரிவுப் புலிகள் இயக்கத்தினரின் இரண்டு பிரதான முகாம்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்தே புலிகள் இயக்கதின் முக்கிய தலைவர்களிடையே குழப்பம் தோன்றியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மேற்படி விமானத் தாக்குதல்களினால் துணுக்காயிலுள்ள புலிகளின் பிரதான ஆயுதப்படையணி முகாம் ஒன்றும் மற்றும் யுத்தப் பயிற்சி முகாமும் முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து புலிகள் இயக்கத் தலைவர்கள் தமக்கிடையே அவசரமாக மேற்கொண்ட செய்திப் பரிமாறல்களிலிருந்தே வன்னித் தலைவர்களிடையே பெரும் திகிலான நிலைமை ஏற்பட்டுள்ளதை படையினர் உறுதி செய்துள்ளனர். குறித்த தாக்குதல்களினால் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தரப்பில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுவதாக மேற்படி புலிகள் தலைவர்களின் செய்திப் பரிமாறல்களை மேற்கோள் காட்டி விமானப்படை ஊடகத்தகவல் பகுதிக்குப் பொறுப்பான குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து வன்னிப் பிரிவுத் தலைவர்களுக்கும் அவர்களின் இழந்த படையணி உறுப்பினர்களுக்கும் இடையே எதிர்ப்பும் குழப்பமும் தோன்றியுள்ளதும் மேற்படி புலிகளின் தகவல் பரிமாறல்களின்போது தெரியவந்ததாகவும் விமானப்படை ஊடகத்தகவல் பகுதி தெரிவித்துள்ளது.

- திவயின: 02.03.2007 -

http://www.thinakkural.com/news/2007/3/5/s...s_page22645.htm

யாருக்கு விடுகிறீர்கள் இந்த றீல் எல்லாம்? அடிச்சா அடிச்சிட்டு போங்கோ,உங்களை மாதிரி நஞ்சு வச்சு கொல்லுகி ற ஆட்கள் நாங்கள் இல்லை.அதென்ன சிங்களப்படைக்கும் நெருப்புக்கும் தான் உள்வீட்டு பிரச்சனைகள் எல்லாம் தெரியவருகிறது.இருந்தாலும் புலிகுட்டிகள் கொஞ்சம் முறுகும் தான்.முறுக வைத்தவர்களே இதோ கதவு திறக்க படுகிறது அனுபவித்துக்கொள்ளுங்கள்.அடே தில் இருந்தால் நேரே வாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்த தாக்குதல்களினால் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் தரப்பில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுவதாக மேற்படி புலிகள் தலைவர்களின் செய்திப் பரிமாறல்களை மேற்கோள் காட்டி விமானப்படை ஊடகத்தகவல் பகுதிக்குப் பொறுப்பான குறூப் கப்டன் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து வன்னிப் பிரிவுத் தலைவர்களுக்கும் அவர்களின் இழந்த படையணி உறுப்பினர்களுக்கும் இடையே எதிர்ப்பும் குழப்பமும் தோன்றியுள்ளதும் மேற்படி புலிகளின் தகவல் பரிமாறல்களின்போது தெரியவந்ததாகவும் விமானப்படை ஊடகத்தகவல் பகுதி தெரிவித்துள்ளது.

- திவயின: 02.03.2007 -

http://www.thinakkural.com/news/2007/3/5/s...s_page22645.htm

<<<<<<<<<<<<<<

புலிகளீன் ஆட்டிலறித் தாக்குதலில் கலங்கிப்போனவை!! வேற எப்படி கதை கட்டுவினம்?! இதை எல்லாம் பெரிசா எடுத்துக்கொண்டு!...

உந்த நெருப்பில் எந்தப் பருப்பும் வேகாது பாருங்கோ!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ இவர்கள் நேற்று முந்தனாள்தான் விமானத்தை பயன்படுத்துவது போன்றல்லோ கதை விடுகினம்.. புலி பதுங்குவது பாயத்தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்தின் அதிசிறந்த பத்திரிகையில் திவியினவும் ஒன்று

அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறெதுவும் இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலும், இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து வன்னிப் பிரிவுத் தலைவர்களுக்கும் அவர்களின் இழந்த படையணி உறுப்பினர்களுக்கும் இடையே எதிர்ப்பும் குழப்பமும் தோன்றியுள்ளதும் மேற்படி புலிகளின் தகவல் பரிமாறல்களின்போது தெரியவந்ததாகவும் விமானப்படை ஊடகத்தகவல் பகுதி தெரிவித்துள்ளது.

புலிகளின் இரகசியத் தொடர்பாடல்களில் பேசப்பட்ட விடயங்களை சுடச்சுடப் படித்து மகிழ விரும்புகிறீர்களா,

அவற்றுடன் புலிகளைப் பற்றிய மேலும் பல சுவையான தகவல்களுக்கு,

மறவாது வாங்கிப் படியுங்கள்

திவயின.

அதொண்டுமில்லை, திவயினவுக்கு விளம்பரம்தான். எனக்கு சிங்களம் தெரியாது. யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் இதை சிங்களத்திலையும் ஒருக்கா விளம்பரப்படுத்தி விடுங்கோவன்.

ஏன் கேக்கிறன் எண்டால், எனக்குத் தெரிந்து ஒரு நாட்டின் புலனாய்வுத் தகவல்கள் என்று சொல்லப்படும் தகவல்களை (இது புழுகு எண்டதும் எனக்குத் தெரியும்) உடனுக்குடன் மக்களுக்கு வெளியிடும் பத்திரிகைகள் சிறிலங்காவில் மட்டும்தான் இருக்கின்றன. (உமக்குத் தெரியாமலும் வேறு நாடுகளில் இருக்குது என்று சொல்வதற்கு ஒருவர் பிரசன்னமாகியிருப்பது எனக்கு விளங்கீட்டுது, நான் மறுக்கேல்ல) அப்படிப்பட்ட திவயினவுக்கு விளம்பரம் செய்யாட்டி அது இழுக்காகி விடாதா?

மன்னிக்கவுல் ஈழவன் செய்திகள் பக்கதில் பார்த்தேன் இருக்கவில்லை அதன் பின்னர்தான் களத்தில் பதிவு செய்தேன், நீங்கள் நகைச்சுவை பகுதிய்ல் ஒட்டி இரூப்பீர்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை, தவறுக்கு மன்னிக்கவும்

இன்னும் ஓரிரு வாரங்களிற்குப் பின்னர் குழம்புவது மாத்திரமில்லை. தொடையில் சப்பாத்துக் கால் படும்அளவிற்கு தலை தெறிக்க ஓடப்போகினம்.

அதுக்கு முதலில அவையின்ர கற்பனைகளை விட்டு சந்தோசப் படட்டுமேன்

Edited by மின்னல்

அது ஒன்றும் இல்லை சும்ம சும்மா கொண்டு போய் குண்டை போட்டு விட்டு வந்தால் சிங்களவன் கனக்கு கேக்க வெளிக்கிடுடுவான் அது தான் ஆயுத கிடங்கும் பல புலிகள் பலி என்று கதையை விட்டு கொண்டு போகிறார்கள்.......

பின் குறிப்பில்: என்னை போல புத்திசாலி மட்டுமே இபப்டி சிந்திக்க முடியும்

சரத் பொன்ஸகோ சொன்னார் 7000 புலிகள் தான் என்று அதில் 2000 பேர் தான் சண்டை பிடிப்பார்கள் என்று ஆனா மாசத்துக்கு 500 1000 என்று புலிகள் பலி( 15 மாசமாக வேற சொல்கிறார்கள்)

போட்ட குண்டுக்கு ஒரு புலி என்றாலும் 7000 தாண்டி இருக்கனும் ஆனால் உண்மை?

நல்ல காலம் இப்படியான கேள்விகள் என்னால் மட்டுமே கேக்க முடியும்...............

நீங்கள் எனது அறிவை நினைத்து வியப்படைவது என்னகு தெரிகிறது

நன்றி நன்பர்களே :P

மாமோய் உனக்கு அதெல்லாம் வேற இருக்கா.......... :):unsure::unsure: நம்பவே முடியல ஆச்சரியமா இருக்கு :P

  • தொடங்கியவர்

மன்னிக்கவுல் ஈழவன் செய்திகள் பக்கதில் பார்த்தேன் இருக்கவில்லை அதன் பின்னர்தான் களத்தில் பதிவு செய்தேன், நீங்கள் நகைச்சுவை பகுதிய்ல் ஒட்டி இரூப்பீர்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை, தவறுக்கு மன்னிக்கவும்

இது நகைச்சுவைதானே அதுதான் நகைச்சுவை பகுதியில் ஒட்டுங்கல் பொதுவாக சிங்கல பத்திரிகை செய்திகளை ஒட்டசரியான இடம் இதுதான்

  • 2 weeks later...

இது நகைச்சுவைதானே அதுதான் நகைச்சுவை பகுதியில் ஒட்டுங்கல் பொதுவாக சிங்கல பத்திரிகை செய்திகளை ஒட்டசரியான இடம் இதுதான்

Sariya Sonnayada Thambi.... Unakkaru Sabash Podalam....

  • கருத்துக்கள உறவுகள்

"எங்கே போய்விடும் காலம் அது எம்மையும் வாழ வைக்கும்" :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.