Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV

Featured Replies

லண்டனில் ஒரு பவுண்டு சம்பளம் கொடுக்கும் கோழிக் கடை முதலாளிகள் sky TV

 

சமீபத்தில் லண்டனில் உள்ள sky TV ஒரு நிகழ்சியை ஒளிபரப்பி இருந்தது. அதில் ஈழத் தமிழ் இளைஞர்கள் படும் அவஸ்த்தையை தெளிவாக காட்டி இருந்தார்கள். நாள் முழுவதும் (15மணி நேரம்) வேலை செய்தால் தமக்கு 15 பவுண்டுகள் சம்பளமாக கிடைக்கும் என்றும். ஏன் என்றால் தமது கையில் விசா இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். கோழிக் கடையில் வேலைசெய்து விட்டு, இரவில் யாருக்கும் தெரியாமல், புதருக்கு அருகே உள்ள கராஜ் ஒன்றில் இவர்கள் தங்கி இருக்கிறார்கள். ஒரு மணித்தியாலத்திற்கு 1 பவுண்டு படி சம்பளம் வாங்கிக் கொண்டு. மறைவாக வாழ்ந்து வரும் இவர்களுக்கு பொலிசாரைப் பார்த்தால் பயம், பொதுமக்களை பார்த்தாலும் பயம் என்கிறார்கள். ஆனால் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிவதனால், பல மில்லியன் மக்கள் வெளியேற உள்ளார்கள். இன் நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சில வேளைகளில் தமக்கு விசா கிடைக்க கூடும் என்று இவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு வேதனைகள் இப்படித்தான் மத்திய கிழக்கில் கூட கூடாத கம்பனிகள் சம்பளம் தர மறுக்கும் கம்பனிகளிடமிருந்து பாய்ந்து சென்று விலகி வேலை செய்பவர்கள் பாலைவ்னத்திலே தங்கியிருப்பார்கள் வேதனைகளான விடயம் இவை 

இங்கே கேட்டால் பிள்ளை லண்டன் வெளிநாடு என்று சொல்லி கொள்ளும் உறவினர்களுக்கு தெரியாது அங்கே தரை மப்வ் மண்ணுவது குப்பைகளை அள்ளுவதையும்  யாரை குறித்து சொல்ல வில்லை இதெல்லம் நேராக பார்த்தவன் என்ற வகையில் சொல்ல வந்தேன் நம்ம தமிழ் சனங்கள் கடைகள் இல்லையா அல்லது இவர்களை சேர்த்தால் பொலிஸ் பிரச்சினை வருமா என்ன 

விளக்கம் தாங்கோவன் லண்டன் மகா ஜனங்களே!!tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவர்களின் நிலை தாயகத்தில் இருப்பவர்களை விட மோசமானது சொந்தம் கூட இவர்களை கவனிப்பதில்லை வீட்டில் வேலையில்  வைத்திருந்தால் 20000 ஆயிரம் பவுன் தண்டப்பணம் கட்டணம் வரும் எனும் பயம்.இவர்களையும் விட இன்னும் மோசமான நிலையில் தமிழ் கூட்டம் உண்டு அவர்கள் குடிக்கு அடிமையானவர்கள் இவர்களை போலிசும் போடர் முகவர்களும் கண்டுகொள்வதில்லை  சவுத்ஹாரோ ,வெம்பிளி போன்ற சாப்பாட்டு கடைகள் பக்கம் காணலாம் பொருள்கள் ஏத்தும் மரபலகை களும் காட்போர்ட் பெட்டியும் தான் அவர்களின் படுக்கை அறை கடும் குளிர் நேரம் அவர்கள் தப்பி பிழைப்பது நாய் படா பாடு போன குளிருக்கும் மூன்று பேருக்கும் மேல் ரிக்கட் எடுத்தவையல் அதில் ஒருவர் மட்டகளப்பு முஸ்லிம் என்பது அவர் இறந்தபின்பே தெரியும் ஏனென்றால் அவ்வளவு குடி ஒருமறை வெறியில் முகத்தில் சுடுதண்ணியை தனக்கு தானே ஊத்தி முகம் அகோராமாகிவிட்டுது  சவுத்கரோ பக்கம் அடிக்கடி போய் வருபவர்கள் இவரை கண்டு இருப்பார்கள் ஒரு வோட்கா குடி யுடன் -10குளிர் ரிக்கெட் எடுத்தவர். வரும் குளிருக்கும் யார் யாரோ தெரியவில்லை .

படத்தில் காணப்படுவது போல் இங்குள்ள வேறு இனத்தவர் நிறைய பேர் இப்படி வாழுகின்றனர் நம்மவர் கதை மட்டும் cnn படம் போடுது கடை முதலாளிகளும் தவிச்சமுயல் அடிப்பினம் ஆனால் இந்த விடையத்தில் என்ன தீர்வு என்பது பெரும் குழப்பமே .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் நீங்கள் இணைத்ததை யே திரும்பவும் இணைக்கிறீர்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.