Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண் விடுதலை

Featured Replies

விளக்கமில்லா வித்துவான்கள்

விவரிப்புக்கள் விடுதலையை

விதண்டா வதமிவர் சொத்தென்றால்

விலகி போயிடலாம்

பெண்ணினத்தை பற்றியிவர்

படித்திட்ட கவியிவர்க்கழகு

புரிகிறதே இவரழகு

மண்ணினிலிவர் பேச்சு

மூச்சு முட்ட முனுகுது

விதி என்றும் இல்லை சதி என்றும:

மதி கொண்டதாயிவர்

மானம் விட்டு மதி சொல்லுவார்

குறி வைத்தே கவி புனைவர் -இவர்

குறிக்கோள இல்லாத குப்பைகள்

நிலம் சிறக்க இவர் சிரசறுந்தால்

சின்னதாய் கூட துக்கமில்லை

ஏக்கமில்லை தூக்கமில்லை

எழுத்தினில் தெளிவுமில்லை

என்று வழுவன்றி வாழ்வரோ

விழுகின்றவன் மிதேறி

வீண் ஆராட்சி செய்வர்

வலிதனில் புரளுவன் வலி தெரியாதவர்

விழிதனில் சற்றும் பரிவில்லை

மொழிதனில் பொழிந்திடும்

கவிதனில் திளைத்திடும் வீரம்

வழி தனில் நடுங்கி மடிந்திடுமுள்ளம்

குழிதனில் விழும் வரை

பழிதனைச்சுமப்பாரிவர்

பாரினைப்பழிப்பார்.

சொல்ல மற்நதிட்டன் என்ன என்டா எனக்கும் இது முதல் கவிதை தான் பாருங்க

கடும் சொல் நீ எடுத்து

கணையாய் நீ எறிந்தால்

பயந்தடித்து நாமென்ன

பறந்தா பேவோம்...???

குப்பை யென்றெம்மை

குப்பையாய் நீ உரை

தப்பேதுமில்லை - நாம்

தவறி பிறக்கவில்லை...

சற்றே நின்றெம்

சங்கதி கேள்

குப்பையாய் ஆணவரின்

குப்பைக்கு பதில் சொல்...

இல்லை யது உலகென்று

இயம்பாதே...- உந்தன்

இயலாமையை வந்மெ;மிடை

கொட்டாதே...

குற்ற வாளிகளை

கூண்டீலேற்றியே- அவர்

தப்புக்களை

தப்பாமல் சொன்னோம்...

இல்லை யது என்றொல்

இங்கதை உரை...

ஆவனமெடுத்துனக்கு

ஆதாரம் தருவோம்...

விளக்கமில்லையென

விளக்கம் உரையாதே

தெளிந்தாய் நீயானால்

தெளிவாய் பதில் சொல்....

துணைக்கு வந்தவனை

தூக்கியே எறிந்திட்டு

படுக்கைக்கு போனவளை

பாவி நீ என்னவென்பாய்...??

காலை எழுந்தவன்

கடமைக்கு போய்வர

படுக்கையை விரித்தங்கு

ஏசியாடியதை தம்பி

நீ என்னவென்பாய்...??

திருமனம் முடித்தொரு

சில மாதம் ஆகையில்

மாற்றானோடு ஓடிட்ட

மணமகளை என்னவென்பாய்...??

கை கட்டி கணவன்

கை கட்டி பாத்திருக்க

பாய்போட்டு படுக்கையிடும்

பாவையாளை என்னவென்பாய்...??

சங்கதி அறிந்தாலே

சந்தி சிரிக்கமென்று

தன்மனம் தனையடக்கி

வாழுமந்த ஆணவனை

ஜயா நீ என்னவென்பாய்...??

இல்லை இதுவென்று

இங்கு நீ உரையாதே

உன்னால் முடிந்தால்

உள்ளவிட்டு பதில் சொல்....!!!

:rolleyes::D:D:D :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலில் மோசடி

செய்பவள் பெண்ணடி

கண்ணீரோடு

அலைவது ஆணடி...

பெண்ணுக்காய் ஒருவன்

தாஜ்மகால் வைத்தான்

ஆணுக்காய் பெண்ணவள்

என்னடி வைத்தான்...??

ஆசையை ஊட்டி

அருகினல் வருவீர்

அறுணா கொடியையும்

அறுத்திட்டே போவீர்...

பாவையே உன்னால்

பைத்தியமான

உலகினில் ஆண்கள்

எத்தனை கோடி.....

கொப்புத் தாவும்

மந்திகள் போலே

மனங்கள் தாவும்

மந்திகள் நீங்கள்...

இறக்கும் வரைக்கும்

ஆண்கள் தானே

செக்காய் அடிக்கும்

செத்த பிறவிகள்...

ஆணினம் போலே

பெண்ணினம் உண்டோ...??

பெண்ணினம் போலே

ஆணினம் உண்டோ...??

விடையது தெரிந்தால்

இல்லென பொருளே

ஏனென்ற கேள்விற்கு

பதிலென்ன பெண்ணே...???

:P :P :P :P

காதலால் கற்புடன்

கலங்குபவள் பெண்ணடா?

அவள் கண்ணீர் கதை

நீளும் வான் போன்தல்லவோ?

என்றோ எவனோ கட்டிய

கட்டிடத்தில் காதலை புதைக்கும்

மானம் கெட்டவனே! -இன்று

காதலுக்காய் என்ன செய்தாய் நீ?

கையில் பிள்ளையை கொடுத்தை தவிர?

ஆசையையூட்டியது யாரோ?

பையிலிருந்த பணத்தையிறைத்தது யாரோ?

பாவையை மயக்க பணமிறைத்தாய் நீயே

பாவி என்று பா வடிக்கின்றாய் நீயே!

பதில் உன்னிடம் தானாடா செல் நீ

பழகிப் பெற்ற பாசத்தில் மோசம் செய்தவன்

பார் போற்ற வாழ வேண்டுகிறாயா?

பழியை ஏனே பெண்ணில் திணிக்கிறாய்?

கொப்புத்தாவும் குரங்குகள் அல்ல

கண்டம் தாவும் மனிதர்கள் நீங்கள்

களித்திருக்க ஒருத்தி

கலியாணம் கட்ட ஒருத்தி

வரையறுத்து வைத்தவன் யரடா?

மறக்க முடியாமல் மனதுக்குள் -அழும்

அபலைக்கு என்னடா பதில் சொல்வாய்?

இருக்கும் வரை இது போதும் அவளுக்கு

இன்பமாய் நீ கொடுத்த காதல் பரிசு

ஆண் பெண்ணல்ல பெண் ஆணல்ல

ஆனால் இருவரும் மனிதர்களல்லவா?

மண்டியிட்டு பெண் வாழ வேண்டுமென

மானம் கெட்டு செல்லுபவன் மனிதனா,?

மடி மீது சுமந்து குடி என்று பாலுட்டிய

மாதவத் தாயின் கண்ணில் குருதியடா!

மனம் திறந்து பரடா!

காதலால் கற்புடன்

கலங்குபவள் பெண்ணடா?

அவள் கண்ணீர் கதை

நீளும் வான் போன்தல்லவோ?

என்றோ எவனோ கட்டிய

கட்டிடத்தில் காதலை புதைக்கும்

மானம் கெட்டவனே! -இன்று

காதலுக்காய் என்ன செய்தாய் நீ?

கையில் பிள்ளையை கொடுத்தை தவிர?

ஆசையையூட்டியது யாரோ?

பையிலிருந்த பணத்தையிறைத்தது யாரோ?

பாவையை மயக்க பணமிறைத்தாய் நீயே

பாவி என்று பா வடிக்கின்றாய் நீயே!

பதில் உன்னிடம் தானாடா செல் நீ

பழகிப் பெற்ற பாசத்தில் மோசம் செய்தவன்

பார் போற்ற வாழ வேண்டுகிறாயா?

பழியை ஏனே பெண்ணில் திணிக்கிறாய்?

கொப்புத்தாவும் குரங்குகள் அல்ல

கண்டம் தாவும் மனிதர்கள் நீங்கள்

களித்திருக்க ஒருத்தி

கலியாணம் கட்ட ஒருத்தி

வரையறுத்து வைத்தவன் யரடா?

மறக்க முடியாமல் மனதுக்குள் -அழும்

அபலைக்கு என்னடா பதில் சொல்வாய்?

இருக்கும் வரை இது போதும் அவளுக்கு

இன்பமாய் நீ கொடுத்த காதல் பரிசு

ஆண் பெண்ணல்ல பெண் ஆணல்ல

ஆனால் இருவரும் மனிதர்களல்லவா?

மண்டியிட்டு பெண் வாழ வேண்டுமென

மானம் கெட்டு செல்லுபவன் மனிதனா,?

மடி மீது சுமந்து குடி என்று பாலுட்டிய

மாதவத் தாயின் கண்ணில் குருதியடா!

மனம் திறந்து பரடா!

ஆண்டுகள் அண்டுகள்

அழுவது ஆண்களே

பெருமையாய் வாழ்வது

பெண்கள் நீங்களே...

போலி வேடங்கள்

புண்டே வருவீர்

அறியாத ஆணினம்

அதனிடை மாழும்...

பருவம் அடங்கிட

பாவனை செய்வீர்

யாவும் அடங்கிட

யாரென கேட்ப்பீர்...

சொத்து பத்தென்றால்

தேடியே வருவீர்

வற்றியே விட்டால்

வாரியை போவீர்...

புயலென வந்தெங்கள்

புன்னகை பறித்து

அழுவதை கண்டு நீர்

ஆனந்தம் அடைவீர்...

இல்லறம் மீதிலும்

இரட்டை வேடம்

காசில்லை என்றால்

கழித்தே விடுவீர்..

அடுக்கியே ஆபரணம்

அழகாய் அலைவீர்

கந்தல் உடையுடன்

காளை அலைவான்..

எத்தனை வேடங்கள்

நீரது புள்வீர்

இத்தனை இன்னலை

இல்லென உரைப்பீர்...??

வாயினில் வீரத்தை

வளர்பதை விட்டு

செயலினுள் வீரத்தை

செம்மையாய் நாட்டும்..

அடக்கு முறையதை

அவிழ்தே விடுபவள்

பெண்ணே உலகில்

பெருமையாய் இருப்பவள்...

எத்தனை எத்தனை

இன்லை புரிந்தீர்

அதத்தனை மறைத்திட

கோசமா போடுறீர்...???

இது வரை காலமும்

இதை தானே செய்தீர்

இனியென்றாகிலும் - உம்

இதயத்தை மாற்றிடும்...

கூடு விட்டொரு

கூடது தாவும்

வேலையை விட்டொரு

பெண்ணாய் வாழ்வீர்...!!!

:rolleyes::D:D :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுகள் அண்டுகள்

அழுவது ஆண்களே

---

------

அறியாத ஆணினம்

அதனிடை மாழும்...

----------

கந்தல் உடையுடன்

காளை அலைவான்..

---------

-------

கூடு விட்டொரு

கூடது தாவும்

வேலையை விட்டொரு

பெண்ணாய் வாழ்வீர்...!!!

:D:D:D :P

ஆஹா.. அபாரம் பரிமளா.. :huh::rolleyes:

சோத்திப் பயல்களுக்கு இப்படித்தான் வரும் B)

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா.. அபாரம் பரிமளா.. :D:rolleyes:

சோத்திப் பயல்களுக்கு இப்படித்தான் வரும் B)

அது யாருங்க பரிமளா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெற்றிப் பொட்டை

கழற்றி எறிஞ்சா விடுதலை

கட்டுற சேலைய

கழற்றி விட்டா விடுதலை

நீண்ட கூந்தலை

கத்தரிச்சா விடுதலை

பியர் போத்தலை

முழுசா இழுத்தா விடுதலை

கட்டின மனிசனை

கழற்றிவிட்டா விடுதலை

கலியாணம் ஆகாமலே

கருத்தரிச்சா விடுதலை

கருவில உள்ளத்தை

கலைச்சிட்டா விடுதலை

கைகோர்த்து திரிஞ்சிட்டு

கைவிட்டு கைபிடிக்கிறது விடுதலை

போய்பிரண்டு வைச்சிருந்து

கறந்திட்டு விட்டா விடுதலை

படிக்க என்று பள்ளிக்குப் போய்

வம்பளந்தால் விடுதலை

பஸ்ராண்டில கும்பலா

லுக்குவிட்டு இழிச்சா விடுதலை

ரேக் எவேயில சாப்பாடு வாங்க

உழைக்க போனா விடுதலை

அங்கங்க அங்கங்கள் தெரிய

உடுப்புப் போட்டா விடுதலை

பெண்ணும் பெண்ணும்

கல்யாணம் முடிச்சா விடுதலை

காங் கூட சேர்ந்து

கஞ்சா அடிச்சா விடுதலை..

வீதியில விபச்சாரம் செய்தா

அது விடுதலை

காசுக்கு கள்ள உறவுக்கு

கணவனை கொலை செய்தா விடுதலை

ஆக.."அ"நியாயமாய் செய்தா

அது பெண் விடுதலை...!

ஆதிவாசி போல

நடந்துகிட்டா அது முற்போக்கு.

நம்மளுக்கு கவிதை என்று எழுதத் தெரியா சும்மா எழுதினம். பெண்களின் விடுதலையை யாரும் கண்டுக்கிறதாத் தெரியல்ல. அதுதான்.. :D:D

நெடுக்கரே! வாழ்த்துக்கள்.இன்றைய காலகட்டத்திற்கேற்ற கவிதை.தற்போது நம்மவர்களுக்கு தேவையான கவிதை.மீண்டும் தொடருங்கள்.நன்றி. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது யாருங்க பரிமளா

தெரிந்தவர்கள் வந்து சொல்வார்கள்! ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரே! வாழ்த்துக்கள்.இன்றைய காலகட்டத்திற்கேற்ற கவிதை.தற்போது நம்மவர்களுக்கு தேவையான கவிதை.மீண்டும் தொடருங்கள்.நன்றி. :icon_idea:

நன்றி. அநியாயங்களை ஒருபோதும் நியாயப்படுத்தவும் அதை விடுதலை என்று காட்டவும் அதனால் பெண்கள் மனங்குளிர வைச்சு அவர்களோடு கூடித்திரிஞ்சு கும்மாளமடிச்சு பொழுது போக்கவும் பின்னர் நல்ல பிள்ளைகளுக்கு நாடகமாடும் நிலைக்கும் சமூகத்தை இட்டுச் செல்ல நாம் தயார் இல்லை. விடுதலை என்ற போர்வையில் நடக்கும் அநியாயங்களுக்கும் அர்த்தமற்ற சமுக நன்மையற்ற மாற்றங்களுக்கும் எதிராக எமது குரல் ஒலிக்கும். :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டுகள் அண்டுகள்

அழுவது ஆண்களே

பெருமையாய் வாழ்வது

பெண்கள் நீங்களே...

போலி வேடங்கள்

புண்டே வருவீர்

அறியாத ஆணினம்

அதனிடை மாழும்...

பருவம் அடங்கிட

பாவனை செய்வீர்

யாவும் அடங்கிட

யாரென கேட்ப்பீர்...

சொத்து பத்தென்றால்

தேடியே வருவீர்

வற்றியே விட்டால்

வாரியை போவீர்...

புயலென வந்தெங்கள்

புன்னகை பறித்து

அழுவதை கண்டு நீர்

ஆனந்தம் அடைவீர்...

பெண்களுக்கு தாங்கள் அழுதாத்தான் கண்ணீர்.. சோகம்.

ஆண்கள் அழுதால் அது வேசம்...! உண்மையில் உணர்சியற்ற ஜடங்களா சில பெண்கள்..??!

இல்லறம் மீதிலும்

இரட்டை வேடம்

காசில்லை என்றால்

கழித்தே விடுவீர்..

அது அவர்களின் இய்லபு போல.. இரட்டை வேடம்..!

அடுக்கியே ஆபரணம்

அழகாய் அலைவீர்

கந்தல் உடையுடன்

காளை அலைவான்..

எத்தனை வேடங்கள்

நீரது புள்வீர்

இத்தனை இன்னலை

இல்லென உரைப்பீர்...??

வாயினில் வீரத்தை

வளர்பதை விட்டு

செயலினுள் வீரத்தை

செம்மையாய் நாட்டும்..

அடக்கு முறையதை

அவிழ்தே விடுபவள்

பெண்ணே உலகில்

பெருமையாய் இருப்பவள்...

எத்தனை எத்தனை

இன்லை புரிந்தீர்

அதத்தனை மறைத்திட

கோசமா போடுறீர்...???

இது வரை காலமும்

இதை தானே செய்தீர்

இனியென்றாகிலும் - உம்

இதயத்தை மாற்றிடும்...

கூடு விட்டொரு

கூடது தாவும்

வேலையை விட்டொரு

பெண்ணாய் வாழ்வீர்...!!!

:blink::D:D :P

சீண்டலுக்கு சீரான பதில் ஓயாமல் தொடருங்கள் மைந்தன்..! :P

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.