Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரானில் பதற்றம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு (படங்கள் இணைப்பு)

Featured Replies

கிரானில் பதற்றம்; கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு (படங்கள் இணைப்பு)

 

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

8_Kiran.jpg

கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்சாரத் தூணில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வாழைச்சேனையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் இரண்டு சமூகத்தினரிடையேயும் கடும் வாக்குவாதம் நிலவியிருந்த நிலையிலேயே இந்த பதாகை மாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

8_Kiran5.jpg

8_Kiran4.jpg

8_Kiran3.jpg

8_Kiran2.jpg

http://www.virakesari.lk/article/26416

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் ஊர்களை ஆக்கிரமிக்கும் முஸ்லீம்களின் ஓர் வடிவமே வியாபாரம்.  காத்தான்குடியில் இருந்த குறூப் இப்ப மட்டு மாவட்டத்தில்.. எல்லா தமிழ் கிராமங்களிலும் கால்பதிச்சிருக்கு என்றால்.. அதற்கு முக்கிய காரணம்.. வியாபாரம் என்ற போர்வையில் நடக்கும்.. நில ஆக்கிரமிப்பும்.. இனச்சுத்திரிகரிப்புமாகும்.

ஆகவே.. தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக.. ஒருமித்து.. இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் வகையில்.. முஸ்லிம் கடைகளில்.. வர்த்தக.. சேவை நிறுவனங்களில்.. பொருள்.. சேவைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும். முஸ்லீம்களுக்கு காணி விற்பதை தவிர்க்க வேண்டும். இஸ்லாமிய மதமாற்றக் கருத்துக் கொண்டோடிகளை அடித்துவிரட்ட வேண்டும். 

இப்படியான இனத் தன்னெழுச்சிச் செயற்பாடுகள் மூலமே.. முஸ்லீம்களின்.. தமிழ் மக்கள் மீதான நில ஆக்கிரமிப்பு.. தொழில் ஆக்கிரமிப்பு.. இனச்சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த முடியும்.

வடக்கிலும் இந்த நிலை விரைந்து பெருகி வருவதை காண முடிகிறது. இது ஆபத்தாகவே அமையும் தமிழ் மக்களுக்கு.

இதற்குப் பின்னால்.. முஸ்லீம் - சிங்கள அரசியல் கரங்களும் இருந்து செயற்படுகின்றன. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் மக்களின் ஊர்களை ஆக்கிரமிக்கும் முஸ்லீம்களின் ஓர் வடிவமே வியாபாரம்.  காத்தான்குடியில் இருந்த குறூப் இப்ப மட்டு மாவட்டத்தில்.. எல்லா தமிழ் கிராமங்களிலும் கால்பதிச்சிருக்கு என்றால்.. அதற்கு முக்கிய காரணம்.. வியாபாரம் என்ற போர்வையில் நடக்கும்.. நில ஆக்கிரமிப்பும்.. இனச்சுத்திரிகரிப்புமாகும்.

ஆகவே.. தமிழ் மக்கள் உணர்வு பூர்வமாக.. ஒருமித்து.. இந்த ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் வகையில்.. முஸ்லிம் கடைகளில்.. வர்த்தக.. சேவை நிறுவனங்களில்.. பொருள்.. சேவைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும். முஸ்லீம்களுக்கு காணி விற்பதை தவிர்க்க வேண்டும். இஸ்லாமிய மதமாற்றக் கருத்துக் கொண்டோடிகளை அடித்துவிரட்ட வேண்டும். 

இப்படியான இனத் தன்னெழுச்சிச் செயற்பாடுகள் மூலமே.. முஸ்லீம்களின்.. தமிழ் மக்கள் மீதான நில ஆக்கிரமிப்பு.. தொழில் ஆக்கிரமிப்பு.. இனச்சுத்திகரிப்பை தடுத்து நிறுத்த முடியும்.

வடக்கிலும் இந்த நிலை விரைந்து பெருகி வருவதை காண முடிகிறது. இது ஆபத்தாகவே அமையும் தமிழ் மக்களுக்கு.

இதற்குப் பின்னால்.. முஸ்லீம் - சிங்கள அரசியல் கரங்களும் இருந்து செயற்படுகின்றன. :rolleyes:

தமிழ் முதுமொழிக்கு இணங்க நாங்கள் திரைகடலோடித் திரவியம் தேடுவோமே தவிர... பிறந்த மண்ணில் காலூன்றிக் கடைபோட மாட்டோம். :rolleyes:

வேண்டுமானால் வெளிநாட்டில் கோப்பை கழுவி கோவிலும், கல்வீடும் கட்டிக்கொள்வமே. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Paanch said:

தமிழ் முதுமொழிக்கு இணங்க நாங்கள் திரைகடலோடித் திரவியம் தேடுவோமே தவிர... பிறந்த மண்ணில் காலூன்றிக் கடைபோட மாட்டோம். :rolleyes:

வேண்டுமானால் வெளிநாட்டில் கோப்பை கழுவி கோவிலும், கல்வீடும் கட்டிக்கொள்வமே. :grin:

என்ன இப்பிடி சொல்லிப்போட்டிங்க

சரி இருந்தாலும் அண்மையில் வாழைச்சேனை நடந்த சம்பவம் யாவரும் அறிந்ததே இந்த முஸ்லீம்களுக்கு தமிழன் காசு வேண்டும் தமிழன் நிலம் ஆனால் அங்கே தமிழன் இருக்க கூடாது எதிர்த்து பேசவும் கூடாது  மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த படாத பாடு படுகிறார்கள் இது போல கலகம் பிறக்க வேண்டும் இவர்கள் இருக்க இடம்கொடுத்தால் படுக்க  பாய் கேட்கிறார்கள் 

ஆனால் இது தெரியாமல் எதிர்கட்சி தலைவர் மீண்டும் கிழக்கை கொடுக்க போறாராம் வெளங்கிடும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.