Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும்

Featured Replies

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும்

  • தொடங்கியவர்

கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களை அஞ்சலித்தனர்!

 

கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களை அஞ்சலித்தனர்!

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களை அஞ்சலித்தனர்!

தேசிய மாவீரர் நாளாகிய இன்று மாவீரர்களை நினைவில் சுமந்து அகவணக்கத்தினைச் செலுத்துமுகமாக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் கூடி மாவீரர்களை அஞ்சலித்தனர்.

கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களை அஞ்சலித்தனர்!

இதன்படி மாவீரர்களுக்கான ஈகச்சுடரினை மாவீரர் ஒருவரின் தாயார் ஏற்றியிருந்தார். இதேவேளை மாவீரர் உறுதிமொழிப் பாடலும் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் குறித்த நேரத்தில் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கனகபுரம் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாவீரர்களை அஞ்சலித்தனர்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/maveerar-nov27-kanakapuram

பதிவிற்கு நன்றி. நவீன்ன்

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள்

 

IMG_4456-1024x683.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தமிழீழ மாவீரர் நாள் 2017 நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் கனகபுரம் , முழங்காவில் தேராவில்  ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும், மாவீரர்களின்  பெற்றோர்கள் உறவினா்கள், முன்னாள்  போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனா்.

அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்  மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னா் பிராதான பொதுச் சுடரை  ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோh்கள் மற்றும் கலந்துகொண்டவா்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினா்கள் மற்றும்  கலந்துகொண்டுவா்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்தமையினை காணக் கூடியதாக இருந்தது.

சுமாh் ஐயாயிரம் வரையான பொது மக்கள்  உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர். கடந்த வருடத்தை விட இவ்வருடம் மிகவும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_4462-1024x683.jpgIMG_4467-1024x683.jpgIMG_4471-1024x683.jpgIMG_4472-1024x683.jpgIMG_4494-1024x683.jpgIMG_4516-1024x683.jpgIMG_4523-1024x683.jpgIMG_4532-1024x683.jpgIMG_4492-1024x683.jpgIMG_4549-1024x683.jpgIMG_4561-1024x683.jpgIMG_4588-1024x683.jpgIMG_4604-1024x683.jpg

http://globaltamilnews.net/archives/51834

  • கருத்துக்கள உறவுகள்

எம் இனமே நாம் இன்னும் இறக்கவில்லையென 

வீரவணக்கம் வீரவணக்கம் வீரவணக்கம் 

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்

 

 

கிளிநொச்சியில் கனகபுரம் , முழங்காவில் தேராவில்  ஆகிய மூன்று துயிலுமில்லங்களிலும், மாவீரர்களின்  பெற்றோார்கள் உறவினா்கள், முன்னாள்  போராளிகள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு தங்களின் அஞ்சலிகளை செலுத்தியுள்ளனா்.

kilinochi.jpg

அந்த வகையில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்  மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்ட பின்னா் பிராதான பொதுச் சுடரை  ஏற்றி வைக்க ஏனைய சுடர்களை மாவீரர்களின் பெற்றோா்கள் மற்றும் கலந்துகொண்டவா்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

IMG_4604.JPG

தொடர்ந்து துயிலுமில்ல பாடலான தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே எனும் பாடல் ஒலிபரப்பாகியது.

IMG_4588.JPG

இதன் போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினா்கள் மற்றும்  கலந்துகொண்டுவா்கள் மிகவும் அமைதியாக கண்ணீர் மல்க மாவீரர்களை நினைவு கூர்ந்தமையினை காணக் கூடியதாக இருந்தது.

IMG_4561.JPG

சுமார் ஐயாயிரம் வரையான பொதுமக்கள்  உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர். 

IMG_4549.JPG

கடந்த வருடத்தை விட இவ்வருடம் மிகவும் சிறப்பாக மாவீரர் நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_4532.JPG

DJI_0063.JPG

DJI_0060.JPG

IMG_4523.JPG

IMG_4516.JPG

IMG_4494.JPG

IMG_4492.JPG

IMG_4472.JPG

DJI_0002.JPG

DJI_0012.JPG

IMG_4467.JPG

IMG_4462.JPG

IMG_4456.JPG

 

http://www.virakesari.lk/article/27588

  • தொடங்கியவர்

 

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு Nov27 - 2017

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.