Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

57 ஆவது படையணியின் முதலாவது தாக்குதலை முறியடித்த விடுதலைப் புலிகள்

Featured Replies

[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்]

ஓமந்தை, மணலாறு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியைச் சேர்ந்த சிறப்பு காலாட் படையின் பட்டலியன் துருப்புக்களும் இராணுவத்தினரின் சிறப்பு அணியினரும் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இப்படையணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதன் முதலாவது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 4 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் அனுராதபுர பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் உத்திகளையே படையினர் இந்த தாக்குதலில் பயன்படுத்தியதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை ஓமந்தைக்கு மேற்காக உள்ள பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல் முயற்சி மீதான முறியடிப்புச் சமரில் 18 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்திருந்தனர்.

நன்றி : புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்]

விடுதலைப் புலிகளின் தாக்குதல் உத்திகளையே படையினர் இந்த தாக்குதலில் பயன்படுத்தியதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

இதென்னப்பா கதையிது. அப்ப 57 ஆம் படைப்பிரிவுக்கு பயிற்சி கொடுத்தது விடுதலைப் புலிகளே? விடுதலைப் புலிகள் செய்தது கொஞ்சம்கூடச் சரியில்லை. என்னதான் எதிரியாக இருந்தாலும் இவர்கள் சரியாகத்தான் பயிற்சியைக் கொடுத்திருக்க வேணும். சரியாகப் பயிற்சியளிக்காமல் சண்டைக்களத்திற்கு அனுப்பச் சம்மதித்தது தவறுதான்.

ஓகோ, இதைத்தானே கோத்தபாய சொன்னவர் பல சிங்கள இளைஞர்கள் புலிகளிடம் பயிற்சி பெற்று வந்துள்ளனர் என்று.

ஒருவேளை கருணாவின் தாக்குதல் உத்தியாக இருக்கலாம். மொத்தத்தில் புலிகள் தங்கள் போர்த்திறனை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுத்திச் சுத்திச் சுப்பற்ற கொல்லை எண்டுறமாதிரி; இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் அமெரிக்கா எண்டு எல்லாற்ற உத்திகளும் உக்கிப்போய் இப்ப விடுதலைப் புலிகளிடமும் பிச்சையா? அதுசரி எவ்வளவு ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு அள்ளியள்ளிக் கொடுத்தவர்களுக்கு இந்த உத்தியளைக் கொடுத்தால் ஒரு பண்டமாற்றுமாதிரி இருக்கும்தானே.

ஒருவேளை கருணாவின் தாக்குதல் உத்தியாக இருக்கலாம்.

அப்பிடியொண்டு இருக்குதே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

புலிகளின் உத்திகளை இவர்கள் பயன்படுத்தலாம்.

அனால் வெற்றியை அந்த உத்திகள் மூலம் பெற இவர்கள் ஒன்றும் புலிகளல்லவே

போருத்திகள் அவரவர்க்குத் தகுந்தமாதிரித்தான் வகுக்க வேண்டும்.

இராணுவத்தின் யுக்திகளைப் புலிகளோ@ புலிகளின் யுக்தியை இராணுவமோ

பயன்படுத்தினால் முடீவுகள் எதிர்மறையாகவேயிருக்கும். ஒருவேளை இராணு

வத்திடம் யுக்திகளெல்லாம் முடிந்துவிட்டனவோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை விட சந்தோசமானவிடயமும் கவனிக்கவேன்டியதும் 57 ஆம் படைப்பிரிவுக்கு எங்களுடைய எல்லைப்படைவீரர்கள்தானம் முறியடிப்புத்தாக்குதலை செய்தவர்கள் இவர்களுக்கானமோட்டார்எறிகனை

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தன் நீங்கள் சொன்ன மாதிரித் தான் நானும் கேள்விப்பட்டேன், இந்த சம்பவத்தையும்

சு.ப. தமிழ்ச்செல்வன் வழங்கிய செவ்வியையும் ஒப்பிட்டுப்பார்தால் அவர் கூறிய அத்தனை விடயங்களும் ஊர்ஜிதமாகிறது. மக்களும் தயார், போராளிகள் எப்போதும் தயார் ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் நாங்கள் தயாரா???????????????????????????????

வெளிநாட்டு தமிழர்?????????????????????????????????

இந்த முறியடிப்புச் சமரில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்திருக்கிறார்.

மேஜர் கில்லி அல்லது பிரேமச்சந்திரன்அல்லது மாதவன்

செளந்தரராயன் ரகுநாதன்

மணலாறு கொக்குத்தொடுவாய்

புதியபளை, தண்ணீரரூற்று, பூதன்வயல்

தாயக விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்த இந்த வீரனுக்கு வீர வணக்கங்கள்

அந்த அந்த கோவிலுக்கு அந்த அந்த பூசாரிதான் சரி, இவர்கள் புலிகளின் போருத்திகளை கையாண்டிருக்கலாம், ஆனால் அதிலுள்ள நுணுக்கங்கள், அவர்களின் ஆற்றல்கள் எல்லாம் இந்த மோட்டு சிங்கள நாய்களிற்க்கு தெரியவா போகுது, அடி வாங்கி ஓடி வந்திட்டு சொல்லுறது அவங்க உத்தியத்தான் கையாண்டோம் என்டு வெக்கமில்லாமள். புலிகள் ஒரு போர் உத்திய வைத்து இருந்தால் அதில் இருக்கும் பாதகங்களுக் அவர்களிற்க்கு தெரிந்திருக்கும் தானே...? அது ஒன்றே போதும் இராணுவத்தை வெல்வதற்க்கு

அந்த அந்த கோவிலுக்கு அந்த அந்த பூசாரிதான் சரி, இவர்கள் புலிகளின் போருத்திகளை கையாண்டிருக்கலாம், ஆனால் அதிலுள்ள நுணுக்கங்கள், அவர்களின் ஆற்றல்கள் எல்லாம் இந்த மோட்டு சிங்கள நாய்களிற்க்கு தெரியவா போகுது, அடி வாங்கி ஓடி வந்திட்டு சொல்லுறது அவங்க உத்தியத்தான் கையாண்டோம் என்டு வெக்கமில்லாமள். புலிகள் ஒரு போர் உத்திய வைத்து இருந்தால் அதில் இருக்கும் பாதகங்களுக் அவர்களிற்க்கு தெரிந்திருக்கும் தானே...? அது ஒன்றே போதும் இராணுவத்தை வெல்வதற்க்கு

:lol::D:lol::lol::lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் நாகரிகமா எழுதுங்கோ. ஒரு இனத்தைக் கேவலப்படுத்தி எழுதுறது மிலெனியத்தில அவ்வளவு சரியில்லப் பாருங்கோ.

57 வது டிவிஷன் என்ன,உலகில உள்ள எந்த படைப்பிரிவையும் தோற்கடிக்கக்கூடிய ஆற்றலும்,மதிநுட்பமும் எங்கட தலைமையிடமும்,தமிழீழப் படையணியிடமும் :lol: உள்ளது

57 என்ன 67 என்ன எல்லாம் முன்னர் ஓட ஓட அடி வாங்கியவை தானே அதிலிருந்து எஞ்சியவர்களை பொறுக்கி எடுத்து அவர்களை தட்டி ரீ கொண்டீசன் பண்ணி வேள்விக்கு அனுப்புகினம் கண்ண்டியளோ :P

  • கருத்துக்கள உறவுகள்

57 வது டிவிஷன் என்னஇஉலகில உள்ள எந்த படைப்பிரிவையும் தோற்கடிக்கக்கூடிய ஆற்றலும்இமதிநுட்பமும் எங்கட தலைமையிடமும்இதமிழீழப் படையணியிடமும் உள்ளது

அதற்கு இலட்சியம் துணிவு தியாகம் சிறந்த பயிற்சி என்பன உறுதுணையாகும்

இவற்றை கூலிப்படைகளிடம் எதிர்பார்க்கமுடியாது.

எனக்கொரு சந்தேகம்

இப்படையின் தளபதி யாரோ?

கருணா???

கொஞ்சம் நாகரிகமா எழுதுங்கோ. ஒரு இனத்தைக் கேவலப்படுத்தி எழுதுறது மிலெனியத்தில அவ்வளவு சரியில்லப் பாருங்கோ.

அவர்களை பற்றி பேசினால் உமக்கு எதுக்கு கோவம்..............? :angry:

அவர்களை பற்றி பேசினால் உமக்கு எதுக்கு கோவம்..............? :angry:

கரு ஜெயசூரியவுக்கு கோபம் வராமல் யாருக்கு வரும்? :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.