Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

எம்மை அசட்டை செய்பவரை நாம் அசட்டை செய்வதில் தவறு உள்ளதா? 83 members have voted

  1. 1. சிவாஜி படத்தை புறக்கணிப்பு செய்வதற்கு நீங்கள் தயாரா?

    • ஆம்!
      58
    • இல்லை!
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

ஓமோம் திரிபோசா மாவிலை புட்டும் அவிக்கலாம்,களியும் கிண்டலாம் :D

அண்ணா கொண்ணுட்டீங்க

  • Replies 135
  • Views 15.4k
  • Created
  • Last Reply

சரி உங்கள் வழிக்கே வருவம் சிவாஜி படத்தில் மணிவண்னன் ரஜனியின் தந்தையாக நடிகின்றாராம் மணிவண்ணன் முழுக்க முழுக்க ஆதரவானவர் வெளிப்படையாக கருத்தை சொல்லுபவர் ஆக ஒரு தனிமனிதன் மேல் இருக்கும் கோவத்தால் அவர் பாதிக்கப்படலாமா அவரும் அந்த படத்தின் ஒரு உழைபாளியே

மறைமுகமாக ஆதரவு நல்கும் பல நடிகர்கள் இருகின்றனர் அது எனக்கு தெரியும் அதனை வெளிப்படையாக இங்கு பட்டியலிட்டு அவர்களை சங்கடத்துக்குள் மாட்ட விரும்பவில்லை.ஒருவருக்கக எல்லோரும் பாதிக்கப்படுவது ஏற்புடையதல்ல.முக்கியமாக உங்கள் எதிர்பால் பாதிக்கபடபோவது புலத்தில் இருக்கும் விநயோக உரிமை வாங்கியவர்களே இந்தியா,மலேசியா,சிங்கபூர் அமெரிக்கா பொன்ற இடங்களில் படம் வெளியொட்டாலேயே தயாரிப்பாளர் போட்ட காசையும் எடுத்து அவரும் கோடிகளை எடுத்திருவார்.அதுமட்டுமல்ல புலத்திலும் படம் விற்கப்பட்டு விட்டது

நான் இல்லை எனவே வாக்களித்தேன்.நான் படம் பார்பேன் என எனக்கு தெரியும்.இங்கு உள்ளுக்குள் வைத்து வெளியில் கதைக்க எனக்கு விருப்பமில்லை ஆனால் இங்கு வாக்களித்த 56 பேரும் படம் பார்க்க மாட்டார்கள் என்று உங்களால் உறுதிப்படுத்த முடியுமா.ஆகவே இந்த வாக்களிப்பானது நிச்சயம் கணக்கில் எடுக்க பட முடியாதது.தியட்டரில் பார்க்காவிட்டாலும் ஏதோ வழியில் இந்த படத்தை ஆம் என வாக்களித்தவர்கள் பார்ப்பார்கள் என்னால் தியட்டரில் பார்க்கமுடியாத நிலமை ஏன் எனின் எனக்கு பரீட்சை காலம் ஆக நான் வீட்டிலேயே பார்ப்பேன் ஆனால் எனக்கு தியட்டரில் பார்கும் சந்தர்பம் கிடைத்தால் நிச்சயம் பார்பேன்

ஆதரவையும் பொழுது போக்கு அம்சத்தையும் தனிமனிதனையும் போட்டு குழப்பாதீர்கள்.அதே நேரத்தில் மக்கள் கஸ்டப்படும் போது இந்த படம் பார்ப்பது நியாயமா என நீங்கள் கேட்டிருந்தால் நான் ஆம் என வாக்களித்திருப்பேன் அது நியாயம் அதைவிடுத்து இபப்டி சொல்வது சரியல்ல.அது தலைவர் கூட வரவேற்கமாட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத முதல்,

இந்த பக்கத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை அதற்க்கு முன் ஈழவனின் கருத்துக்கு பதில்,

ஈழவன் ரொம்பமே குழப்பி போய்விட்டார். புலத்து விநியோகஸ்தர்களுக்கு நட்டம் ஏற்ப்படும் என்று ரொமத்பவே அனுதாபப்படுறார். ஆனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை. என்பது எனது கருத்து சிவாஜி படத்தை எதிர்பது பற்றி கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே, மின்னஞ்சல்கள் அனுப்பட்டிருந்தது. அந்த நேரம் யாரும் பேரம் பேசவும் இல்லை. விநியோ உரிமை பெறவும் இல்லை. இவற்றை அறிந்து கொண்டு விநியோக உரிமையைப் பெற்றவர்களுக்காக கவலைப்பட வேண்டிய தேவை எமக்கில்லை. இணையத்தில் படம் பார்ப்பதை தவிர்க்க சொல்ல மாட்டேன், காரணம் எமது நோக்கு அவர்களின் இழப்பாக அதாவது பண இழப்பாக இருக்க வேண்டுமே தவிர, படத்தை வெறுப்பதல்ல.

பொழுது போக்கு வேறு போராட்டம் வேறு, படம் வேறு அரசியல் வேறு இந்த நொண்டி சாட்டுக்கள் உங்களை நீங்கள் திருப்திப்படுத்த உதவுமே அன்றி ஆரோக்கியமான கருத்தாக முடியாது. பக்கத்து வீட்டில் மரண வீடு நடக்க அவர்கள் எல்லாம் இசைக்கச்சேரி வைப்பார்கள் அவர்களுக்கு நமது பணத்தை கொடுத்து ஆதரவு கொடுக்க வேண்டும் வெட்கமாய் இல்லை?

மணிவண்னண் ஆதரவாளராய் இருக்கலாம். ஆனால் சிவாஜின் கதாநாயகன் யார்? அவர் என்ன செய்தார்? கோடிகளை கோட்டைக்குள் வைத்துக்கொண்டு, மலை மலையா ஏறி மண்ணாங்கட்டி சாமிய தேடியதை தவிர என்ன செய்தார்.

தமிழ் நாட்டுக்கு தண்ணிய மறுக்கிறதும் கன்னடா தான், தமிழ் நாட்டை ஆட்சி செய்து குட்டிச்சுவராக்கினதும் கன்னடத்தி தான், இன்டைக்கு தமிழ் நாட்டுக்காரன் பின்னால போறதும் கன்னடக்காரனுக்கு பின்னால தான். அவங்க என்னமாவது பண்ணட்டும்.

அதற்காக ரஜனிக்கு ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு நாங்கள் கீழ்நிலைக்கு போகவில்லை. படம் பார்க்கிறவன் போய் பார்க்கலாம் அது தான் 'ஜனநாயக உரிமை" அதை இல்லை என்று சொல்ல நாங்கள் யார் ஆனால் ஒரு தடவை உங்கள் மன சாட்சியை (இருந்தால்) தொட்;டு நீங்கள் செய்வது சரியா என்று கேளுங்கள் உங்களை நீங்களே..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத முதல்,

இந்த பக்கத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை அதற்க்கு முன் ஈழவனின் கருத்துக்கு பதில்,

ஈழவன் ரொம்பமே குழப்பி போய்விட்டார். புலத்து விநியோகஸ்தர்களுக்கு நட்டம் ஏற்ப்படும் என்று ரொமத்பவே அனுதாபப்படுறார். ஆனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை. என்பது எனது கருத்து சிவாஜி படத்தை எதிர்பது பற்றி கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே, மின்னஞ்சல்கள் அனுப்பட்டிருந்தது. அந்த நேரம் யாரும் பேரம் பேசவும் இல்லை. விநியோ உரிமை பெறவும் இல்லை. இவற்றை அறிந்து கொண்டு விநியோக உரிமையைப் பெற்றவர்களுக்காக கவலைப்பட வேண்டிய தேவை எமக்கில்லை. இணையத்தில் படம் பார்ப்பதை தவிர்க்க சொல்ல மாட்டேன், காரணம் எமது நோக்கு அவர்களின் இழப்பாக அதாவது பண இழப்பாக இருக்க வேண்டுமே தவிர, படத்தை வெறுப்பதல்ல.

பொழுது போக்கு வேறு போராட்டம் வேறு, படம் வேறு அரசியல் வேறு இந்த நொண்டி சாட்டுக்கள் உங்களை நீங்கள் திருப்திப்படுத்த உதவுமே அன்றி ஆரோக்கியமான கருத்தாக முடியாது. பக்கத்து வீட்டில் மரண வீடு நடக்க அவர்கள் எல்லாம் இசைக்கச்சேரி வைப்பார்கள் அவர்களுக்கு நமது பணத்தை கொடுத்து ஆதரவு கொடுக்க வேண்டும் வெட்கமாய் இல்லை?

மணிவண்னண் ஆதரவாளராய் இருக்கலாம். ஆனால் சிவாஜின் கதாநாயகன் யார்? அவர் என்ன செய்தார்? கோடிகளை கோட்டைக்குள் வைத்துக்கொண்டு, மலை மலையா ஏறி மண்ணாங்கட்டி சாமிய தேடியதை தவிர என்ன செய்தார்.

தமிழ் நாட்டுக்கு தண்ணிய மறுக்கிறதும் கன்னடா தான், தமிழ் நாட்டை ஆட்சி செய்து குட்டிச்சுவராக்கினதும் கன்னடத்தி தான், இன்டைக்கு தமிழ் நாட்டுக்காரன் பின்னால போறதும் கன்னடக்காரனுக்கு பின்னால தான். அவங்க என்னமாவது பண்ணட்டும்.

அதற்காக ரஜனிக்கு ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு நாங்கள் கீழ்நிலைக்கு போகவில்லை. படம் பார்க்கிறவன் போய் பார்க்கலாம் அது தான் 'ஜனநாயக உரிமை" அதை இல்லை என்று சொல்ல நாங்கள் யார் ஆனால் ஒரு தடவை உங்கள் மன சாட்சியை (இருந்தால்) தொட்;டு நீங்கள் செய்வது சரியா என்று கேளுங்கள் உங்களை நீங்களே..!

உங்கள் கருத்தை மிகவும் நல்ல முறையில் முன் வைத்தீர்கள் நிதர்சன்

நானும் திரையரங்கு சென்று படம் பார்ப்பது இல்லை என்கிற முடிவுதான் எடுத்தேன்

நான் கட்டாயம் சிவாஜி படம் பார்ப்பேன். ஆனால் தியேட்டரில் அல்ல. இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்ப்பேன்.

சிவாஜி படம் சென்ற தீபாவளி வரும் என்றார்கள். பின்பு பொங்கல் புத்தாண்டு அன்று வரும் என்றார்கள். பின்பு சித்திரைத் திருநாளில் வரும் என்றார்கள். பிறகு மே தொடக்கம் என்று, மே கடைசி என்று, ஜுன் தொடக்கம் என்று இப்பொழுது ஜுன் 15 வருகிறது.

இந்தப் படம் இன்னும் ஒரு பத்து நாள் பிந்தும் என்று சொன்னால் பொறுத்திருக்க மாட்டீர்களா?

தயவு செய்து பொறுத்திருங்கள்!!!

பத்து நாட்களிற்குள் கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் "ஒரியினல் சிவாஜி டிவிடி" இணையத்தில் வரும்.

அப்பொழுது பார்க்கலாம். சிவாஜி படத்தை பார்த்த மாதிரியும் இருக்கும். புறக்கணித்த மாதிரியும் இருக்கும்.

எழுத முதல்,

இந்த பக்கத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை அதற்க்கு முன் ஈழவனின் கருத்துக்கு பதில்,

ஈழவன் ரொம்பமே குழப்பி போய்விட்டார். புலத்து விநியோகஸ்தர்களுக்கு நட்டம் ஏற்ப்படும் என்று ரொமத்பவே அனுதாபப்படுறார். ஆனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய தேவை எமக்கு இல்லை. என்பது எனது கருத்து சிவாஜி படத்தை எதிர்பது பற்றி கடந்த ஒரு வருடத்துக்கு முன்னரே, மின்னஞ்சல்கள் அனுப்பட்டிருந்தது. அந்த நேரம் யாரும் பேரம் பேசவும் இல்லை. விநியோ உரிமை பெறவும் இல்லை. இவற்றை அறிந்து கொண்டு விநியோக உரிமையைப் பெற்றவர்களுக்காக கவலைப்பட வேண்டிய தேவை எமக்கில்லை. இணையத்தில் படம் பார்ப்பதை தவிர்க்க சொல்ல மாட்டேன், காரணம் எமது நோக்கு அவர்களின் இழப்பாக அதாவது பண இழப்பாக இருக்க வேண்டுமே தவிர, படத்தை வெறுப்பதல்ல.

பொழுது போக்கு வேறு போராட்டம் வேறு, படம் வேறு அரசியல் வேறு இந்த நொண்டி சாட்டுக்கள் உங்களை நீங்கள் திருப்திப்படுத்த உதவுமே அன்றி ஆரோக்கியமான கருத்தாக முடியாது. பக்கத்து வீட்டில் மரண வீடு நடக்க அவர்கள் எல்லாம் இசைக்கச்சேரி வைப்பார்கள் அவர்களுக்கு நமது பணத்தை கொடுத்து ஆதரவு கொடுக்க வேண்டும் வெட்கமாய் இல்லை?

மணிவண்னண் ஆதரவாளராய் இருக்கலாம். ஆனால் சிவாஜின் கதாநாயகன் யார்? அவர் என்ன செய்தார்? கோடிகளை கோட்டைக்குள் வைத்துக்கொண்டு, மலை மலையா ஏறி மண்ணாங்கட்டி சாமிய தேடியதை தவிர என்ன செய்தார்.

தமிழ் நாட்டுக்கு தண்ணிய மறுக்கிறதும் கன்னடா தான், தமிழ் நாட்டை ஆட்சி செய்து குட்டிச்சுவராக்கினதும் கன்னடத்தி தான், இன்டைக்கு தமிழ் நாட்டுக்காரன் பின்னால போறதும் கன்னடக்காரனுக்கு பின்னால தான். அவங்க என்னமாவது பண்ணட்டும்.

அதற்காக ரஜனிக்கு ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு நாங்கள் கீழ்நிலைக்கு போகவில்லை. படம் பார்க்கிறவன் போய் பார்க்கலாம் அது தான் 'ஜனநாயக உரிமை" அதை இல்லை என்று சொல்ல நாங்கள் யார் ஆனால் ஒரு தடவை உங்கள் மன சாட்சியை (இருந்தால்) தொட்;டு நீங்கள் செய்வது சரியா என்று கேளுங்கள் உங்களை நீங்களே..!

உமது கருத்தை வாசித்த பின்பு உம்மில் எனக்கு அனுதாபம் தான் ஏற்பட்டது. ஏனெனில் ஐரோப்பாவில் பெரும்பாலும் இப்படியான படங்களை வெளியிட்டு பணம் பார்ப்பவர்கள் யாரென்ற உண்மை கூட உமக்குத் தெரிந்திருக்கவில்லை. சுவிசில் உமது நண்பர்கள் யாராவது இருந்தால் விசாரித்துப் பாரும் உண்மை தெரியும்.

தயவு செய்து இதை ஒரு தரம் படிச்சிட்டு சிவாஜி ராவ் பற்றிப் பேசுங்கள்

சுதந்திரபுரம் படுகொலைகள் நினைவாக…..

பௌத்த சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்கள் மீது நடத்திய கொடூரமான இனப்படுகொலைகளில் பெரிய அளவுக்கு அனைத்துலக கவனத்துக்கு வராத படுகொலைகளில் வன்னிப் பெருநிலப்பரப்பிலுள்ள சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.

1998 ஆண்டு யூன் மாதம் 10 ம் திகதி…

அதாவது 9 வருடங்களுக்கு முந்திய இதே நாள்….

காலை 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் என்று நினைக்கிறேன்….

ஒரு சின்னஞ்சிறிய கிடுகுக் கொட்டில்…..

அதில் ஒரு ஏழைத்தாய் தனது நான்கு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக பழைய சோற்றை தண்னிர் விட்டுப் பிசைந்து ஊட்டிவிடுகிறார்….

தீராத நோயில் விழுந்து படத்த படுக்கையாக உள்ள கணவனையும் தனது 4 பிள்ளைகளையும் அந்தத் தாய் அக்கம்பக்கத்திலுள்ள வசதிபடைத்தவர்களின் தென்னந்தோப்புகளில் கிடுகு பின்னிக் கொடுத்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் காப்பாற்றி வருகிறார்.

அவரது மூத்த இரண்டு பிள்ளைகளும் கடந்த ஒரு மாதமாக பள்ளிக் கூடம் போவதற்கு கொப்பி வாங்க வேண்டும் என்று கேட்டு வந்தார்கள்.வறுமையிலும் கூட தனது பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று விரும்பிய அந்தத்தாய் பணம் கிடைத்ததும் வாங்கித் தரலாம் என்று அவர்களுக்கு சமாதானம் சொல்லி வந்தார்.

அன்று ‘எப்படியும் கொப்பியுடன் பாடசாலைக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் வரக்கூhது’ என்று வாத்தியார் கண்டிப்பாக சொல்லிவிட்டதாக பிள்ளைகள் இருவரும் கூறிவிட்டார்கள். ‘பிள்ளைகளை பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திவிடுவார்களே’ என்ற பயந்து போன அந்தத் தாய் தான் கிடுகு பின்னும் வசதிபடைத்த ஒருவரின் வீட்டுக்கு சென்று காரணத்தைச் சொல்லி தனக்கு 10 ரூபா பணம் தரும்படி இரந்து கேட்கிறார்…

அவரது அவசரத்தை புரியாத அவர்கள் மரத்தில் இருந்து விழுந்த தென்னோலைகளை எடுத்து துரவுக்குள் (குளமும் அல்லாத கிணறும் அல்லாத ஒரு சிறு நீர் நிலை) ஊறப் போட்டுவிட்டு வருமாறு கூறுகிறார்கள்..எப்படியும் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்தத்தாய் ஓடி ஓடி தென்னோலைகளை இழுத்து இழுத்து அந்த விட்டு தென்னந்தேப்பின் மூலையில் இருந்த துரவுக்குள் போட்டுக் கொண்டிருந்த போது…..

சிங்கள வான்படையின் இரண்டு கிபீர் விமானங்கள் பேரிரைச்சலுடன் வந்து அந்தப் பகுதியில் குண்டுகளை போட்டுவிட்டுச் செல்கின்றன….பேரிரைச்சல்…..இட

  • 2 months later...
  • தொடங்கியவர்

நான் இன்னும் கூட சிவாஜி படத்தை பார்க்கவோ அல்லது பாடல்களை கேட்கவோ இல்லை... உங்கள் நிலமைகள் என்னமாதிரி உள்ளது? நானும் சிவாஜியை போய் இப்ப பார்க்கவா? இனி பார்க்கலாம் தானே? பாட்டுக்களையும் கேட்கலாம் தானே? :( இப்படி ஒரு தலைப்பை ஒட்டிப்போட்டு உங்களுக்கு சொல்லாமல் கொள்ளாமல் களவாக நான் சிவாஜியை பார்க்கவோ அல்லது சிவாஜி பாடல்களை கேட்கவோ என்ர மனச்சாட்சி விடுது இல்லை.. :(:rolleyes::o

Edited by கலைஞன்

நான் இன்னமும் பார்க்கவில்லை பார்க்கப்போவதும் இல்லை, ஒவ்வொரு நாளும் உங்கள் ஊர்களில் சிந்தப்படும் இரத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற உணர்வு இருந்தால் சிவாஜிக்கு செலவிடும் அந்த நேரத்தை அவர்களுக்காக அர்ப்பணிக்கலாம்.

  • தொடங்கியவர்

ஓ அப்படியா? அப்ப நான் இப்போதைக்கு சிவாஜியை பார்க்கவோ அல்லது பாடல்களை கேட்கவோ இல்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நல்ல உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

lankasri.com இணையத்தளம் இப்படத்தை புறக்கணிக்கவும் என்று கட்டுரை போட்டுள்ளார்கள். இப்பவும் அது உள்ளது. மற்றப்பக்கத்தால் இத்திரைப்படம் வாங்கி ஓடுபவர்களனின் விளம்பரங்களையும் போட்டுள்ளார்கள். அதாவது எங்கே என்ன நேரத்தித்திற்கு இத்திரைப்படம் திரையிடப்படுகிறது என்ற விடயங்களுடன்.

ஊருக்கு தான் உபதேசம் நமக்கிலை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.