Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

ஆஹா. வருமுன் காப்போன்.

வெள்ளம் வரமுன் அணைகட்ட வேண்டுன் என்ற பொலிசியை கொண்டவர் நம்ம பொன்னி............. :P

ம் வருமுன் காப்போன்வந்தால் மேய்ப்போன்வராவிட்டால் துய்ப்போன்

வருமுன் காத்தாலும்

வரபோகிறது தன்

வர போகிறது

நடக்க போகிறது

தான் நடக்க போகுது..... <_<

Edited by Jamuna

  • Replies 778
  • Views 81.2k
  • Created
  • Last Reply

வெள்ளம் வரமுன் அணைகட்ட வேண்டுன் என்ற பொலிசியை கொண்டவர் நம்ம பொன்னி............. :P

அணை போட்டாலும்

துணையின்றி

உடைச்சிடும் கொள்கை

உடையவன் தான்

டைகர் பமிலியின் மன்னன்

ஜம்மு

ஜம்மு வாழ்க ஜம்மு வாழ்க ஜம்மு வாழ்க. :P

அணை போட்டாலும்

துணையின்றி

உடைச்சிடும் கொள்கை

உடையவன் தான்

டைகர் பமிலியின் மன்னன்

ஜம்மு

ஜம்மு வாழ்க ஜம்மு வாழ்க ஜம்மு வாழ்க. :P

அதே தான் காற்றுக்கு ஏது வேலி

ஜம்முக்கு எதுக்கு கடிவாளம்.......... :P

கடிவாளம் இல்லாவிட்டாலும் கவனம் ஜம்மு கொடியொன்றில் சிக்கி மாண்டுவிடக்கூடும்

கடிவாளம் இல்லாவிட்டாலும் கவனம் ஜம்மு கொடியொன்றில் சிக்கி மாண்டுவிடக்கூடும்

கொடி ஒன்றில் சிக்குவதில் பிரச்சினை இல்லை அண்னா அதனால் மாண்டுவிடுவன் என்று சொல்லிட்டீங்க அது தான் யோசனையா இருக்கு.......... :P

எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கென்டு யாருக்குத்தெரியும் ஜம்முக்குட்டி

எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கென்டு யாருக்குத்தெரியும் ஜம்முக்குட்டி

இந்த ஜம்முவுக்கு எல்லாம் தெரியும் னு நினைக்கிறேன்.

தெரியாட்டாலும் கையை வைப்பாரே துணிச்சலாக.

எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கென்டு யாருக்குத்தெரியும் ஜம்முக்குட்டி

ஆமாம் பரணி அண்ணா எல்லா புற்றிலையும் பால் வைத்து பார்த்துவிட்டு தான் பாம்பை தொடவேண்டும்....... :P

இந்த ஜம்முவுக்கு எல்லாம் தெரியும் னு நினைக்கிறேன்.தெரியாட்டாலும் கையை வைப்பாரே துணிச்சலாக.

வைத்து பார்த்தா தான் எல்லாம் தெரியும் நிலா அக்கா..........வைக்காட்டி ஒன்றும் தெரியாது......... <_<

Edited by Jamuna

கவனம் ஜம்மு

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யவும் இப்ப பாம்புகளும் பழகிட்டுது

கவனம் ஜம்மு

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யவும் இப்ப பாம்புகளும் பழகிட்டுது

ஓ பாம்புகளுக்கும் பழக்கிட்டாங்களா?

கவனம் ஜம்மு

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யவும் இப்ப பாம்புகளும் பழகிட்டுது

எந்த பாம்பு பரணி அண்ணா இந்த பாம்புகளின் ஆட்டத்தை ஒழிப்பேன்.......... <_<

கடலிலை விழுந்தாப்பிறகு எந்ததுளி முதல் துளி என்று தெரியுமா ? அதைப்போலத்தான் பாம்பும்

கடலில் விழுந்தா பிறகு கடல் உப்பில் அந்த மழைதுளி இல்லாமல் போய்விடும் அதை போல் தான் பாம்புகளும்...... <_<

showletternu4.gif

பூஸ்குட்டி ;_

ஹாய் நாய் என்ன செய்யுராய்?

நாய்க்குட்டி:-

ஆ நான் தலையை இப்படி மெல்லமா ஆட்டுறேன்

உன்னால் செய்ய முடியுமா?

பூஸ்குட்டி;_

ஆ எனக்கு செய்ய தெரியாதாக்கும். இப்ப பார்

showletternu4.gif

நாய்க்குட்டி;_

அதுதானே பார்த்தேன்.

இல்லை னா துரத்தி இருப்பன்

ஜம்முவை மாதிரி நாய்குட்டியும் சமத்து........ :P

ஜம்முவை மாதிரி நாய்குட்டியும் சமத்து........ :P

ஆ அதை விட பூஸ்குட்டி சமத்து :P

என்ன நடக்குது இங்கே.... :o

Edited by gowrybalan

  • கருத்துக்கள உறவுகள்

' வந்த குரங்கு மீன்டும் வரும்!

வராத குரங்குக்கெல்லாம் வாய் கட்டியாச்சுது!

செத்த குரங்கு சென்மத்திலும் வராது!!. "

கன காலத்துக்கு முன் ஒரு நன்பர் சொல்லக் கேட்டது.

கதை இதுதான்: ஒரு விவசாயியின் வயலில் குரங்குகள் தினமும் தொல்லை கொடுத்து பயிர்களையெல்லாம் அழித்துக்கொண்டிருந்தன. அவைகளை விரட்ட இவர் தனது நன்பரிடம் ஆலோசனை கேட்டார். அந் நன்பர் ஓர் மாந்திரீகரை இவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மந்திரம் செய்பவரும் இவருடைய வயலில் பூசை செய்யவேண்டும் எனக்கூறி விவசாயியிடம் 5000 ருபாய் பணமும் வாங்கிக் கொண்டு போனார்.

பின் ஒருநாள் இரவு பூசாரி தனது சீடனுடன் வந்தார். எல்லோருமாக வயலுக்குப்போய் பூசை போட்டார்கள். அங்கு சோம பானமும் தாராளமாக எல்லோரும் குடித்தார்கள். அப்போது அப் பூசாரி ஆடிக்கொண்டே கூறினார்.

வந்த குரங்கு மீன்டும் வரும்!

வராத குரங்குக்கெல்லாம் வாய் கட்டியாச்சுது!

செத்த குரங்கு சென்மத்திலும் வராது. என்று. :P :P :o:(

ஆ அதை விட பூஸ்குட்டி சமத்து :P

பிகோஸ் பூஸ்குட்டி ஜம்முவின்ட பிரண்ட் ஆச்சே அது தான்............... :(

என்ன நடக்குது இங்கே.... :o

ஒன்றும் நடக்கவில்லை அண்ணா................நாய்குட்டியும்,பூ?்குட்டியும் கதைக்கீனம்....... :P

வந்த குரங்கு மீன்டும் வரும்!

வராத குரங்குக்கெல்லாம் வாய் கட்டியாச்சுது!

செத்த குரங்கு சென்மத்திலும் வராது. என்று. :P :P :(:(

பெரியப்பா கதை நன்றாக தான் இருக்கு..............பெரியப்பாவிற்கு

?் அந்த மாந்திரிகருக்கும் நல்ல உறவு இருக்கு போல............. :P :P

Edited by Jamuna

  • தொடங்கியவர்

என்ன கதை எல்லாம் பலமா இருக்கு?

என்ன கதை எல்லாம் பலமா இருக்கு?

நாய்குட்டியும்,பூஸ்குட்டியு

உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்;

ஆனால் யாராவது ஒருவருக்கு

நீங்களே உலகமாக இருக்கலாம்.

:P :P

ம் என்ன ஜம்மு இப்படிச்சொல்லிப்புட்டீங்க

பலரிற்கு உலகமே நான்தானே

பரணி அண்ணா பலருக்கு உலகமே நீங்களோ...............ஓ பரணி என்ற அர்த்தத்தில சொன்னனீங்களோ.......கொஞ்ச நேரத்தில பயந்தே போயிட்டேன்.............. :P :lol:

இதுக்கே பயம் என்றால்

இன்னும் எவ்வளவு இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.