Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

தேடி தேடி தேடி தீர்ப்போம் வா :P

பேபி வராது அக்கா கடத்தினாலும்............ :P :P

  • Replies 778
  • Views 81.2k
  • Created
  • Last Reply

பேபி வராது அக்கா கடத்தினாலும்............ :P :P

இல்லை கடத்த மாட்டம். பேபி வரும் ல. :P வந்தால் தானே ஜொலிபொப்

உது எப்படி இருக்கு

பொன்னி

ஏனிந்த மெளனம்?

உன் அழகான வாய் திறந்து

செப்பிடு சில லொள்ளுக்கவிகளை

வைச்சுக் கொண்டா வஞ்சகம் செய்யிறம். கற்பனைக் கடல் வத்தி விட்டது. சுடவும் நெரம் இல்லை. அது தான் அடிப்படை பிரச்சனை.

வந்திட்டார் இவர் துப்பறிய வரிந்து கட்டிக்கொண்டு.. நான் முந்தி சிட்னியில், இப்ப நிலாவில் ஒளவைப் பாட்டியோடு சேர்ந்து பாக்கு இடிக்கிறானம் ஆக்கும்.

இல்லை கடத்த மாட்டம். பேபி வரும் ல. :P வந்தால் தானே ஜொலிபொப் உது எப்படி இருக்கு

பேபி வருமோ வராதோ யாருக்கும் தெரியும்.............லொலிபொப் கிடைக்குமா நிலா அக்கா.............வேற என்ன கிடைக்கும்..........குளிரா குடிக்க என்னாவது கிடைக்குமா என்று கேட்க வந்தனான்................ :P :P

வந்திட்டார் இவர் துப்பறிய வரிந்து கட்டிக்கொண்டு.. நான் முந்தி சிட்னியில், இப்ப நிலாவில் ஒளவைப் பாட்டியோடு சேர்ந்து பாக்கு இடிக்கிறானம் ஆக்கும்.

காக்காவை எல்லாம் துப்பறிகிறதா....................வெதர் கண்டிசன் சரி இல்லாம காக்கா சிங்கபூர் பக்கம் போயிருக்கலாம் என்று நினைத்தேன்....................பொன்னி தாத்தா நம்மகிட்டையா அப்ப நான் வரட்டா................. :P :P

சிங்கபூர் சேலை என் சிவத்த பொண்ணு மேல பாட்டு சூப்பர் நிலா அக்கா............. :)

Edited by Jamuna

:Pகாக்காவை எல்லாம் துப்பறிகிறதா....................வெதர் கண்டிசன் சரி இல்லாம காக்கா சிங்கபூர் பக்கம் போயிருக்கலாம் என்று நினைத்தேன்....................பொன்னி தாத்தா நம்மகிட்டையா அப்ப நான் வரட்டா................. :P :P சிங்கபூர் சேலை என் சிவத்த பொண்ணு மேல பாட்டு சூப்பர் நிலா அக்கா............. :)

சிங்கப்பூரா? நானா? தப்பான தேடல். நான் அவன் இல்லை...

வைச்சுக் கொண்டா வஞ்சகம் செய்யிறம். கற்பனைக் கடல் வத்தி விட்டது. சுடவும் நெரம் இல்லை. அது தான் அடிப்படை பிரச்சனை.வந்திட்டார் இவர் துப்பறிய வரிந்து கட்டிக்கொண்டு.. நான் முந்தி சிட்னியில், இப்ப நிலாவில் ஒளவைப் பாட்டியோடு சேர்ந்து பாக்கு இடிக்கிறானம் ஆக்கும்.

ஓ உதுதான் உங்க பிரச்சினையோ? கற்பனைக் கடல் பெருக்கெடுக்கும் போது வருவீங்க தானே

ஜம்மு நாங்களும் நிலாவுக்கு போவமா பொன்னியை தேடிக்கொண்டு :P

பேபி வருமோ வராதோ யாருக்கும் தெரியும்.............லொலிபொப் கிடைக்குமா நிலா அக்கா.............வேற என்ன கிடைக்கும்..........குளிரா குடிக்க என்னாவது கிடைக்குமா என்று கேட்க வந்தனான்................ :P :P சிங்கபூர் சேலை என் சிவத்த பொண்ணு மேல பாட்டு சூப்பர் நிலா அக்கா............. :)

லொலிபொப் இல்லை . ஜொலிபொப் னு எல்லோ சொன்னேன் ஆக்கும் :o:o

ஓ உங்க சிவத்த பொண்ணு சிங்கப்பூர் சேலையோ உடுக்கிறாங்க? :):)

சிங்கப்பூரா? நானா? தப்பான தேடல். நான் அவன் இல்லை...

தப்பான தேடலா?

நோ நோ நோ நோ நோ நோ நீ அவனே தான். திரும்ப திரும்ப சொல்லுறேனே நீ அவனே தான். :P

Edited by வெண்ணிலா

நோ நோ நோ நோ நோ நோ நீ அவனே தான். திரும்ப திரும்ப சொல்லுறேனே நீ அவனே தான். :P

ஜம்முவை கேட்டால், வெண்ணிலா மறுமொழி சொல்கிறா...அப்ப, வெண்ணிலாதான் ஜம்மு....ஜம்மு தான் வெண்ணிலா...எப்படி என் கண்டுபிடிப்பு...

ஜம்முவை கேட்டால், வெண்ணிலா மறுமொழி சொல்கிறா...அப்ப, வெண்ணிலாதான் ஜம்மு....ஜம்மு தான் வெண்ணிலா...எப்படி என் கண்டுபிடிப்பு...

ஜம்மு பொன்னியின் கண்டுபிடிப்புக்கு அவார்டர் கொடுக்கலாமா? :P

ஜம்முவும் நிலாவும் தான் பொன்னியின் தேடலுக்கு போனோம். சோ ஜம்முவைக் கேட்ட கேள்விக்கு வெண்ணிலா பதில் சொன்னா. உது எப்படி இருக்கு பொன்னி? :lol::D

ஜம்மு பொன்னியின் கண்டுபிடிப்புக்கு அவார்டர் கொடுக்கலாமா?

ஜம்முவும் நிலாவும் தான் பொன்னியின் தேடலுக்கு போனோம். சோ ஜம்முவைக் கேட்ட கேள்விக்கு வெண்ணிலா பதில் சொன்னா. உது எப்படி இருக்கு பொன்னி?

இருந்தாலும் எங்கோயோ இடிக்குது...பொய் சொல்லக்கூடாது...பிறகு நரி பிடித்துக் கொண்டு போடும்.

இருந்தாலும் எங்கோயோ இடிக்குது...பொய் சொல்லக்கூடாது...பிறகு நரி பிடித்துக் கொண்டு போடும்.

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை.....................................

தேடினாலும் கிடைக்கமாட்டாரோ பொன்னி என்ற சிந்தனையில் நானும் ஜம்முவும் தேடலை ஆரம்பித்தோம். இறுதியில் சிட்னி பொன்னி சிங்கப்பூரில் என அறிந்தோம். அவ்வளவுதான் :P :lol:

சிங்கப்பூரா? நானா? தப்பான தேடல். நான் அவன் இல்லை...

ஆமாம் நீங்க அவன் இல்லை...........அவர் நீங்கள் இல்லை சூப்பராக இருக்கு......... :P

ஜம்மு நாங்களும் நிலாவுக்கு போவமா பொன்னியை தேடிக்கொண்டு :P லொலிபொப் இல்லை . ஜொலிபொப் னு எல்லோ சொன்னேன் ஆக்கும் :lol::D ஓ உங்க சிவத்த பொண்ணு சிங்கப்பூர் சேலையோ உடுக்கிறாங்க? தப்பான தேடலா?நோ நோ நோ நோ நோ நோ நீ அவனே தான். திரும்ப திரும்ப சொல்லுறேனே நீ அவனே தான். :P

நிலாவிற்கு எல்லாம் போக தேவையில்லை சிங்கபூருக்கு போனா அங்கே நிற்பார் பொன்னி.............

ஓ ஜொலி பொப்பா அதுவும் ஒகே நிலா அக்கா.............. :P :P

நிலா அக்கா சிவத்த பொண்ணு வந்தா பிறகு உடுப்பா ஆனா பொன்னியின்ட வைவ் அது தான் உடுகிறவா.......... :)

ஆமாம் நிலா அக்கா சரியா சொல்லுங்கோ பொன்னி தாத்தா தான் அவர்........... :P

Edited by Jamuna

ஜம்மு பொன்னியின் கண்டுபிடிப்புக்கு அவார்டர் கொடுக்கலாமா? :P ஜம்முவும் நிலாவும் தான் பொன்னியின் தேடலுக்கு போனோம். சோ ஜம்முவைக் கேட்ட கேள்விக்கு வெண்ணிலா பதில் சொன்னா. உது எப்படி இருக்கு பொன்னி? :lol::D

ஆமாம் பெரிய அவார்டே கொடுக்கலாம்...................அட ஜம்முவை எத்தனை பெயரில தான் யோசிப்பீங்க......................எனக்கு என்ட பெயரில கருத்து எழுத நேரம் காணகிடைகுதில்லை இதில வேறு பெயரா..........அதுவும் நிலா அக்காவின்ட பெயராம் இது தான் செம ஜோக் நிலா அக்கா..........ஆமாம் பொன்னி தாத்தா எப்படி உங்களிற்கு மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது...........நிலா அக்கா நிலா அக்கா இந்த கண்டுபிடிப்புக்கு கட்டாயம் அவார்ட் கொடுக்க வேண்டும்............ :P :P

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை.....................................தேட?னாலும் கிடைக்கமாட்டாரோ பொன்னி என்ற சிந்தனையில் நானும் ஜம்முவும் தேடலை ஆரம்பித்தோம். இறுதியில் சிட்னி பொன்னி சிங்கப்பூரில் என அறிந்தோம். அவ்வளவுதான் :P :)

பொன்னி தாத்தாவிற்கு எங்கையோ இடிகுதாமோ................ஜம்மு பேபி கணுபிடித்தா எனி இடிக்கும் தானே எப்படி கண்டுபிடித்தான் என்று........... :P

ஆமாம் தேடினா கிடைக்கமாட்டார்.............பார்த்த?மரத்தில இருகிறார் சிங்கபூரில பொன்னி........அது சரி சிங்கபூர் எல்லாம் எப்படி இருக்கு.............. ;) :P

Edited by Jamuna

ஆமாம் தேடினா கிடைக்கமாட்டார்.............பார்த்த?மரத்தில இருகிறார் சிங்கபூரில பொன்னி........அது சரி சிங்கபூர் எல்லாம் எப்படி இருக்கு.............. ;) :P

யார் அந்த சிங்கப்பூர் புண்ணியவானொ, நாம் அறியோம் பார பரமெ.

யார் அந்த சிங்கப்பூர் புண்ணியவானொ, நாம் அறியோம் பார பரமெ.

:P பொன்னி உதை எழுத ஏன் உவ்வளவு தடுமாற்றம்?

லொள்ளுக்கவிதை இருக்கும்னு வந்தால் எல்லாம் வெறும் அரட்டை .... பொறுங்க எல்லாருக்கும் டன்னுட்டை சொல்லிக் கொடுக்கின்றேன்.... :D என்றாலும் உங்க அரட்டைகூட கவிதை மாதிரித்தான்... ஜம்மு , பொன்னி, நிலா, :D :P

லொள்ளுக்கவிதை இருக்கும்னு வந்தால் எல்லாம் வெறும் அரட்டை .... பொறுங்க எல்லாருக்கும் டன்னுட்டை சொல்லிக் கொடுக்கின்றேன்.... :D என்றாலும் உங்க அரட்டைகூட கவிதை மாதிரித்தான்... ஜம்மு , பொன்னி, நிலா, :D :P

களத்தில் வரும் நமது

கனத்த இதயங்கள்

அரட்டைகளினால் தான்

குறட்டை விட்டு

நிம்மதியாக தூங்குகின்றன

:angry: :angry: போங்க போங்க போய் டன்கிட்ட சொல்லுங்க.

யார் அந்த சிங்கப்பூர் புண்ணியவானொ, நாம் அறியோம் பார பரமெ.

உங்களுக்கும் தெரியாது ஆனா எனக்கு நல்லா தெரியுமே............ :P

:P பொன்னி உதை எழுத ஏன் உவ்வளவு தடுமாற்றம்?

வயசு போயிட்டு தாத்தாவிற்கு அது தான் தடுமாற்றம்........ :P

Edited by Jamuna

லொள்ளுக்கவிதை இருக்கும்னு வந்தால் எல்லாம் வெறும் அரட்டை .... பொறுங்க எல்லாருக்கும் டன்னுட்டை சொல்லிக் கொடுக்கின்றேன்.... :lol: என்றாலும் உங்க அரட்டைகூட கவிதை மாதிரித்தான்... ஜம்மு , பொன்னி, நிலா, :D :P

அண்ணா நீங்களுமா...............பேபிகள் அழுதா கூட அது கவிதை தான் அதை மாதிரி நான் நிலா அக்கா கூடவும் தாத்தா கூட கதைத்தா அதுவும் ஒரு கவிதை தான்..............ஆனா லொள்ளு கவிதை என்று சொல்ல வந்தேன்................. :P

அண்ணா எனக்கு நீங்க சொன்னவருக்கு சரியான பயம் பாருங்கோ............... B)

களத்தில் வரும் நமதுகனத்த இதயங்கள்அரட்டைகளினால் தான்குறட்டை விட்டு நிம்மதியாக தூங்குகின்றன :angry: :angry: போங்க போங்க போய் டன்கிட்ட சொல்லுங்க.

நிலா அக்கா யூ டோன்ட் வோறி............. B)

Edited by Jamuna

அண்ணா நீங்களுமா...............பேபிகள் அழுதா கூட அது கவிதை தான் அதை மாதிரி நான் நிலா அக்கா கூடவும் தாத்தா கூட கதைத்தா அதுவும் ஒரு கவிதை தான்..............ஆனா லொள்ளு கவிதை என்று சொல்ல வந்தேன்................. :P

அது சரி. இவர் இப்படிதான். எல்லா இடத்தையும் லொள்ளூ. தனக்கு தானெ லொள்ளு விடுகிறார். ஜம்மு - வெண்ணிலா.

:P :P பொன்னி தாத்தா நான் வேற நிலா அக்கா வேற உது கெளரிபாலன் அண்ணாவிற்கே தெரியும்.............எல்லாருக்கும் தெரியும் தாத்தாவிற்கு இப்படி ஒரு டவுட் செம ஜோக் தான்.............தாத்தா டென்சன் ஆயிட்டார் நான் சிங்கபூர் என்று கண்டுபிடித்தபடியாலோ............ :P :P

முகம் பார்த்தால் முழுசுகிறேன்

உன் முகம் பார்த்தால் முழுசுகிறேன்.

உன் நிழல் பட்ட மண்ணை நீறு போல் பூசுகிறேன்.

முத்தி விட்டது, அனுப்புங்கோ, கீழ்ப்பாக்கம்

என்கிறார்கள் என் உறவினர்கள்

அறியாரோ, என் காதலின் ஆழ்மை.

பொன்னி தாத்தா நான் வேற நிலா அக்கா வேற உது கெளரிபாலன் அண்ணாவிற்கே தெரியும்.............எல்லாருக்கும் தெரியும் தாத்தாவிற்கு இப்படி ஒரு டவுட் செம ஜோக் தான்.............தாத்தா டென்சன் ஆயிட்டார் நான் சிங்கபூர் என்று கண்டுபிடித்தபடியாலோ............

நான் அவன் இல்லை. இது சினெகாவுக்கும் தெரியும். மாளவிக்காவுக்கு தெரியும். இது தான் செம் ஜோக்....

நிலா தான் ஜம்முவா?

என்ன கண்டுபிடிப்பு பா?

வெண்ணிலா ஜம்மு இருவரும் வேறு வேறென தெரிந்தும் பொன்னியின் லொள்ளை பாருங்க. :angry:

நிலா தான் ஜம்முவா?

என்ன கண்டுபிடிப்பு பா?

அதில் எனக்கு சந்தேகம் இல்லை....அது இருக்கட்டும், எப்படி என் லொல்ளு கவிதை...

முகம் பார்த்தால் முழுசுகிறேன்உன் முகம் பார்த்தால் முழுசுகிறேன்.உன் நிழல் பட்ட மண்ணை நீறு போல் பூசுகிறேன்.முத்தி விட்டது, அனுப்புங்கோ, கீழ்ப்பாக்கம்என்கிறார்கள் என் உறவினர்கள்அறியாரோ, என் காதலின் ஆழ்மை.

கீழ்பாக்கம் தான் போக வேண்டும் தாத்தா முத்தி போயிட்டு தாத்தாவிற்கு...............ஆமாம் மண்ணை எல்லாம் நீறு போல் பூசுகிறீங்களா..............பாவம் பொன்னி தாத்தா.............

அது சரி இது உங்க கவிதையா அல்லது........... :P :P

நான் அவன் இல்லை. இது சினெகாவுக்கும் தெரியும். மாளவிக்காவுக்கு தெரியும். இது தான் செம் ஜோக்....

தாத்தாவிற்கு சிநேகாவையும்,மாளவிகாவையும் தெரியும் ஆனா அவைக்கு உங்களை தெரியாது தானே உது தானெ செம ஜோக்............ :P :P

நிலா தான் ஜம்முவா?என்ன கண்டுபிடிப்பு பா?வெண்ணிலா ஜம்மு இருவரும் வேறு வேறென தெரிந்தும் பொன்னியின் லொள்ளை பாருங்க. :angry:

ஆமாம் நிலா அக்கா தாத்தாவிற்கு லொள்ளு கூடி போட்டு நான் இல்லாம அது தான் நான் வந்துட்டேனல.................தாத்தா நான் பேபி நிலா அக்கா எவ்வளவு அறிவான அக்கா அதிலை என்று தெரிந்திருக்க வேண்டும்..................பேபிக்கு இப்ப தான் மொண்டசூரி படித்து அறிவை பெருகிறது............. :P

அதில் எனக்கு சந்தேகம் இல்லை....அது இருக்கட்டும், எப்படி என் லொல்ளு கவிதை...

சந்தேகம் இல்லையா என்ன தாத்தா உடனே பல்டி அடித்து விட்டார் விளங்கவில்லை..............சரி சரி தாத்தா.................லொள்ளு கவிதை நல்ல இருந்தது அதுவும் தாத்தா சொன்னதில ஒரு படி மேல போயிட்டு.............. :P

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.