Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்பது வயதை நீ தாண்டிவிட்டால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் சாதாரண தொழில் செய்து கொண்டு பென்ஸ் கார் ஓட முடியாது மற்றவன் பென்ஸ் கார் ஓடும் போது தானும் ஓட வேண்டும்ம் என்றுஏதோ ஒருவிதத்தில் பணம் உழைக்க வேண்டும் என்றுசுற்று மாற்று செய்து தான் உழைப்பான் பிறகு அவன் பணத்தில் மிதப்பான் பிறகு அவனால் 60 வயதில் பிரயாசித்தம் தேட தொடங்கி கடவுள் கடவுள் என்று பிதட்டி கொண்டு திரிவான் அவன்18வயதில் 60 வயது ஞானத்தை பெற்றிருந்தால் அவன் வீரன் தான்.செய்வதேல்லாம் செய்துவிட்டு மற்றவனுக்கு புத்தி சொல்வது அழகல்ல.பென்ஸ் கார் இன்று வரும் நாளை போகும் ஆனால் செய்த பாவம் பாவம் தான்,

ஞானம் அதிகமாக நடுத்தர வர்க்கத்தில் இப்பொழுது ஒரு நாகரீகமாக வந்துள்ளது.ஒரு கடல் தொழிலாளி அல்லது ஒரு விவசாயி இன்றைய சூழ்நிலையில் இதை சிந்திக்க முடியுமா அவனுக்கு அடுத்த நேர உணவு தான் முக்கியமாக தெறியும் ஆனால் எம்போன்றோருக்கு முக்கியமாக புலம்பேயர்ந்தோருக்கு அன்றாட பிரச்சினைகள் அரசாங்க கட்டமைப்பால் ஒரு விதத்தில் தீர்க்கபடுகிறது.இதனால் எமக்கு பல நேரம் மிகுதியாக இருக்கிறது ஞானத்தை பற்றி புலம்புகிறோம்.போர் சூழலில் வாழும் அன்றாட உழைப்பாளிகளுக்கு ஞானத்தை உச்சரிக்கவே முடியாது.

ரா ரா சரசுகுள் ரா

புலி மாமா எனக்கு ஞானம் வந்துவிட்டது வயிற்றில இருந்து தலை வரை என்னவோ போற மாதிரி பீலிங்கா இருக்கு,இந்த உலகமே நல்லா இருக்க வேண்டும் என்று எனக்கு நினைப்பு வருது,கடவுள் மேல இருந்த நம்பிக்கை போய் நானே கடவுள் ஆகின மாதிரி ஒரு பீலிங்

எல்லோரையும் பார்த்தாலும் கடவுள் போல தான் தெரிகிறார்கள்.இப்ப எனக்கு ஞானம் வந்துட்டுது எனக்கு உடனடியாக சிட்னியில கோயில் கட்டவும்

:P

பொதுவாக பெயர் சொல்லாது சொல்லுகிறேன். உங்களின் வேலை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான். அவரின் சரித்திரத்தினை வாசிக்கிறவன், பாபா பஜன்களுக்கு சென்று ஆனால் இப்போது வீட்டில் இருந்து தனிய நானே என்னை ஒரு மாகானாக மாற்ற முயற்ச்சி செய்கிறேன். அப்படி ஒரு தன்னிலை அறிதல் வரும் வரை நீ கோவிலுக்கும் போகலாம். சேர்ச்சுக்கும் போகலாம். ஆனால் தன்னிலை அறியும் போது நீங்கள் எல்லாம் ஒரு கடவுளின் அவதாரங்கள் என்ற உண்மையை என்னால் கண்டு உணரவேண்டும்.

இல்லை நான் தான் மகான் நீ அப்படி வரமுடியாது என்று பலர் இங்கே தாங்கள் பாபா வின் விசேட தூதுவர்கள் என்று நினைப்பதால் தான் பாபாவின் மகிமை சில நேரங்களில் உங்களால் உணஎஅமுடிவதில்லை.

என்னைப்பொருத்து ரஜினி கொட் தட் பவர் அஸ் வெல்.

சோ உங்கலுக்குள்ளும் அந்த பவர் உண்டு. அது தான் உங்களை இப்படி தற்போது வைத்திருக்கிறது. அதை விருத்தி செய்தால் நீங்களும் பென்ஸ் கார் ஓடலாம். துறவி என்பதன் உண்மையான பொருள் விளங்காததால் தான் நீங்கள் இப்படி கதைக்கிறீர்கள்.

என்னுடைய அப்பா கோடி கோடி யாக உழைத்தார். அனால் அவர் வியாபாரத்துக்கு போவதோ ஒரு பழைய சைக்கிளில், வைத்திருந்ததோ 3 வெள்ளை வேட்டி. அவரிடம் இன்றும் பணம் உள்ளது. அனால் நான் அப்படி வளரவில்லை. ஏன் நாகரீகம். வரட்டு நாகரீகம். தூக்குக்கயிற்றின் முன்னால் ஒரு கட்டத்தில் கொண்டு போய் விடக்கூடிய வறட்டுக்கவுரவம். பாங்குகளில் கடன்கள் வேண்டி உன்னாலும் இங்கால எதுவும் செய்யலாம். அனா அப்படி அப்படி செய்ய செய்ய அடிக்டட் ஆகி கடைசியில் உன்னை கெதியில பாடையில போக வைப்பதுதான் இந்த வாழ்க்கை.

அப்படியல்ல வாழுவது நீ உழை, கட்டுடங்கள், வீடுகள் வாங்கு, பென்ஸ் காரிலே ஓடு, நல்ல வேலையில் இரு, இது எல்லாம் உன்னால், அதாவது உனது ஈகோ எனப்படும் வெளி அகந்தையினால் செய்தது என்று நினைப்பாயானால், நீ பெற்ற இதுகள் ஒவ்வொன்றாக உன்னை விட்டு போக வெளிக்கிடும்.

ஆகவே அதை தொடர்ந்து வைக்கவேன்டும் என்றால், சமூகத்தொண்டுகள் செய்து மற்றவர்களுக்கும் அதன் பலன் சிறிதளவாவது போக நீ ஏதாவது செய்யவேண்டும். உன்னுடையது என்ற அந்த பதத்தினை எடுத்து விட்டு அதில் பற்று வைக்காது ஆனால் அதை ஆடூகள் போல மேய்த்து ஒரு ஆட்டுக்கார இடையனைப்போல இருக்கப்பார்.

இப்போது நீயும் இந்த உலகத்தினை ஆளலாம்.

என்னாடா இந்த காட்டுக்கத்தல் கத்திரவன் இப்படி எல்லாம் கதைக்கக்கற்றுக்கொண்டு விட்டான் என்று நினைக்காதீர்கள்.

நான் என்ன சொல்ல வாரன் ஏபடி சொல்லப்போறன் என்பதினை எனித்தான் நீங்க எல்லோரும் பார்க்கப்போகிறீங்க.

பிற்குறிப்பு:

தயவு செய்து இந்த முத்தத்தில கிறிக்கட் பந்து அடிக்காதீங்க. ஜுமுனா அன்ட் வடிவேலு. அப்படியும் நீங்க மீறினா இங்கால பந்து வந்தா எடுத்துவைச்சுப்போட்டு தரமாட்டன். கண்ணாடிகளை உடைச்சுப்போடும்கள்.

முற்றிலும் மறுக்கமுடியாதவுண்மை,முயற்சி செய்தால் பலன் உண்டு.இப்படியான பலரை சந்தித்திருக்கிறேன்.திருப்ப

  • தொடங்கியவர்

புத்தா உங்கள் ஆதங்கம் புரிகிறது. இன்று சமையள், துவைக்கும் நாள் நான் இதில 2 மணிக்கு பிறகுதான் இருக்க முடியும். ஆனால் போக முதல்

ஒன்றை விளங்குங்கள். நான் வெளி உலகம், வெளி வேலை, உழைப்பு எதையுமே கதைக்க வரவில்லை. வெளியில் உள்ளவை நிலையில்லை என்றால் உன் உள் உலகம் ஆடுது என்பது பொருள். உன் உள் உலகம் ஆடவில்லை என்றால் வெளி உலகம் நிலையாக ஆடாது அப்படியே இருக்கும்.

அப்படியாயின் இந்த உள் உலகம் என்பதினை யார் யார் பதற்றப்படாமல், அமைதியாக , சாந்தமாக, எதையும் ஆராய்ந்து பார்த்து கடும் முயற்ச்சியில் செய்யும் தொழிலில் வெற்றிபெறுகிறானோ. அவனே உண்மையான வாழ்க்கை வாழுகிறான்.

சோ இப்ப என்னை எடுத்தால் நான் செய்யும் வேலை நாளையே இல்லாமல் போய்விடும் நான் செய்யும் வேலையில் கவனமாக போக்க்ஸ் பண்ணாமல் இருந்தால் ( யாழிற்கு வந்ததின் பின் அது இல்லை என்பது வேறு விடயம்)

ஆகவே பொருளாதாரம், சூழ்நிலை என்பது முக்கியம். யாழினை மறந்து என்னால் வேலை செய்யமுடியாது ஆகவே என் பொஸ்ஸிடம் பெமிசன் எடுத்து இடக்கிடை எட்டிப்பார்க்கிறேன். அது போல் சூழ்நிலை இருந்துவிட்டுப்போகட்டு அதையும் அக்சப் பண்ணியபடி எமது காரீயத்தில் வெற்றி அடையவேண்டும் அதற்காக கற்பனை போட்டுக்கொண்டு போக்கஸிங்கினை குறைக்காமல் இடி முளக்கம் மாதிரி பொறிபறக்க எல்லாரும் வேலை செய்தால் இப்ப இருக்கிற நிலையில் இருந்து ஒரு படி மேலே போவது ஒரு பிரச்சனியும் இல்லை.

அப்படி அவர் போகவில்லை என்றால் எங்கோ தவறு விடுகிறார். அதைத்தான் பார்க்க்வேண்டுமே ஒழிய மற்றவன் உயர்ந்து போவதினை பார்க்கக்கூடாது. பார்க்கணும் எப்ப அவன் என்ன வழியில் போகிறான் என்று.

நீங்கள் சொன்ன திருட்டுத்தன மான பணம் பண்ணும் காசுகள் நிலைக்காது. என் அப்பா 500 ரூபாய் விற்கும் லொறிகளுக்கு பூட்டும் வில்லுத்தகடுகளில் மிகவும் முக்கியமான தகடுகளினை ஒழித்து வைத்துவிட்டு அவரின் போட்டியாள் செல்லப்பா மோட்டார் கொம்பனி யாழ்ப்பாணம் சாதாரணமாக விற்று முடியும் மட்டும் விற்க மாட்டார்.

ஸ்ரொக் தீர்ந்ததும் கொழும்பில் இருந்து அடுத்த ஸ்ரொக் வர ஒரு கிழமையாயினும் எடுக்கும் அப்ப விற்கத்தொடங்குவார். அதுவும் சிவாஜி மாதிரி நடிப்பார். மீன் லோட் பண்ணின லொறிகள் அடுத்த நாள் விடிய 4 மணிக்கு கொழும்பில் போய் விற்கவேண்டும். லொறி போகாவிடில் 5, 6 லட்சம் நட்டம். அப்ப அவர் இல்லை இல்லை என்று சொல்லி 15 ஆயிரத்துக்கு விற்றுவிடுவார்.

எப்ப என்ன செய்யனும் என்பதிலும் விசயம் இருக்கு, ஆனா அப்படி உழைத்த பணம் அவருடன் நிற்கவில்லை என்பது நான் என் கண்களினூடு கண்ட உண்மை.ஆனா அந்த மனிதன் பல நன்மைகள் எல்லாம் செய்தது ஆக்வே இன்றும் நல்லாய்த்தான் இருக்கிறார்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய வயது என்னவென்று நீங்கள் நேரடியாகவே கேட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.