Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யம்மு ரசித்தவை,சுட்டவை

Featured Replies

நீங்களும் ஒரு நல்ல ரசிகைதான்

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜமுனா

  • Replies 274
  • Views 31.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நீங்களும் ஒரு நல்ல ரசிகைதான்

எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஜமுனா

நன்றி இலக்கிய அண்ணா அது சரி ரசிகை என்று சொல்லுறீங்க மணி அத்தான் டென்சன் ஆக போறார்

;)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நீ என் கவிதைகளை ரசிப்பது

என்று சொல்லியதில் இருந்து

என் கவி உன்னை ரசிக்க

தொடங்கிவிட்டது

அதனால் என் கவியை ரசித்தவர்கள்

ஏராளம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் எப்ப சொன்னேன் உங்கள் கவிகளை ரசிக்கிறதென்டு! வில்லங்கத்துக்கு ரசிக்க வைக்கிறீங்க. சரி,சரி டென்சன் வேண்டாம். ரசித்துத் தொலைக்கிறேன். உண்மையாகவே இதை வாசிக்கும் போது வேறுமாதிரியும் ஒன்று தோன்றியது அதுவும் அழகாகவே இருந்தது. ஆனால் நீங்கள் ரசிப்பீங்களோ , தப்பா நினைப்பீங்களோ என்ற எண்ணத்தில் எழுதுவதைத் தவிர்த்துள்ளேன். :P :P

  • தொடங்கியவர்

நான் எப்ப சொன்னேன் உங்கள் கவிகளை ரசிக்கிறதென்டு! வில்லங்கத்துக்கு ரசிக்க வைக்கிறீங்க. சரி,சரி டென்சன் வேண்டாம். ரசித்துத் தொலைக்கிறேன். உண்மையாகவே இதை வாசிக்கும் போது வேறுமாதிரியும் ஒன்று தோன்றியது அதுவும் அழகாகவே இருந்தது. ஆனால் நீங்கள் ரசிப்பீங்களோ , தப்பா நினைப்பீங்களோ என்ற எண்ணத்தில் எழுதுவதைத் தவிர்த்துள்ளேன். :P :P

நானும் உங்களை சொல்லவில்லை பெரியப்பா............நினைப்பு தான் பிழைப்பை கெடுகிறது என்று சொல்லுறது இதை தான்.............வேற என்ன தோன்றினது...........இப்படி சொல்லாம போனா தான் எத்தனையோ விசயத்தை நினைக்க வேண்டும் என்னை பற்றி என்னாவது சொல்ல இருந்தால் பயப்பிடாம சொல்லுங்கோ........நாம இதுக்கு எல்லாம் கோப பட மாட்டோம்.......... :P :) :P

  • தொடங்கியவர்

வாழ்கை

மலருக்கு

மலர் சூட தடை

விதவை

அறியா பருவம்

சுனாமி எச்சரிக்கை

சிறுவர்கள் மகிழ்ச்சி

பள்ளி விடுமுறை.....

மலருக்கு

மலர் சூட தடை

விதவை

ம்ம் நல்லாருக்கு ! இங்க யாருமே மலர் சூடுவதில்லையே...... B) :)

  • தொடங்கியவர்

ம்ம் நல்லாருக்கு ! இங்க யாருமே மலர் சூடுவதில்லையே...... B) <_<

மலர் சூடுறதில்லையா.............அப்ப ஒருவரும் மலர் இல்லை போல............

அப்ப நான் வரட்டா............. :P

  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 12:12 PM

நீ என் கவிதைகளை ரசிப்பது

என்று சொல்லியதில் இருந்து

என் கவி உன்னை ரசிக்க

தொடங்கிவிட்டது

அதனால் என் கவியை ரசித்தவர்கள்

ஏராளம்

சேச்சே! நீங்கள் நினைப்பதுபோல் பெரிய விடயமல்ல.

பொதுவா கவி என்றால் குரங்கு என்றும் அர்த்தம் வரும். இந்தக் கவிதையில் கவியென வருமிடங்களில் குரங்கைப் போட்டு படித்துப் பாருங்கள் ரசனையாக இருக்கும்.

  • தொடங்கியவர்

சேச்சே! நீங்கள் நினைப்பதுபோல் பெரிய விடயமல்ல.

பொதுவா கவி என்றால் குரங்கு என்றும் அர்த்தம் வரும். இந்தக் கவிதையில் கவியென வருமிடங்களில் குரங்கைப் போட்டு படித்துப் பாருங்கள் ரசனையாக இருக்கும்.

இவ்வளவு தான் நானும் என்னவோ என்று நேற்று முழுவதும் நித்தா வரவில்லை.............அப்படி போட்டா இன்னும் நல்லா தான் இருக்கு பெரியப்பா.............எப்படி உங்களாள இப்படி எல்லாம் முடியுது..............

அப்ப நான் வரட்டா................ :P <_< :P

  • தொடங்கியவர்

அழும் போது தனியாக அழு

சிரிக்கும் போது நண்பர்களுடன் சிரி

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்

தனியாக சிரித்தால் பைத்தியம் என்பார்கள்

கண்ணதாசன் எழுதியதில் மிகவும் கவர்ந்தது.............

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

உன் காதல் எனும்

திரைப்படத்தில்

கவுரவத்தோற்றமாய் நான்...

:)

தத்துவம் எல்லாம் பலமா இருக்கே :)

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இப்படி எல்லாம் தத்துவமா கொட்டுறீங்க :P

  • தொடங்கியவர்

தத்துவம் எல்லாம் பலமா இருக்கே :lol:

அதுவா வருது வான்வில்............... :P

எப்படி இப்படி எல்லாம் தத்துவமா கொட்டுறீங்க :P

அதுவோ எல்லாம் குருவின்ட மகிகை தான்...................ஆச்சிரமதிற்கு சென்றதில் இருந்து புனிதம் அடைந்துவிட்டேன்........அதற்கான்ட நீங்க எல்லாம் அந்த பக்கம் வந்திடுதையுங்கோ................ :P

Edited by Jamuna

அதுவோ எல்லாம் குருவின்ட மகிகை தான்...................ஆச்சிரமதிற்கு சென்றதில் இருந்து புனிதம் அடைந்துவிட்டேன்........அதற்கான்ட நீங்க எல்லாம் அந்த பக்கம் வந்திடுதையுங்கோ................ :P

வந்தால்......................... ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்தால்......................... ;)

வந்தால் ஜம்முவின் குட்டு வெளிப்பட்டு விடும் :lol:

  • தொடங்கியவர்

வந்தால்......................... ;)

வந்தால் ஆச்சிரம கோசிப் என்று மனிசன் எழுத தொடங்கிடுவார் உது தேவையோ..............இப்ப கூட மனிசன் மறைவில நிற்கிறார்..............நான் கண்டு பிடிச்சுட்டேன் மாமோய்.............. :P

வந்தால் ஜம்முவின் குட்டு வெளிப்பட்டு விடும் :lol:

இல்லையுங்கோ.............வந்தால் அவரையும் சேர்துடுவோமல........... :P

Edited by Jamuna

வந்தால் ஜம்முவின் குட்டு வெளிப்பட்டு விடும் :lol:

ஆமா ஆமா பேபி னு சொல்லிட்டு பீடீங் போத்தலில் கள்ளை விட்டு குடிச்ச ஜம்மு எல்லோ

அதுதான் வரவேண்டாம் என்று போர்ட் போடுறார் போல.

ஜம்மு இது நல்லா இல்லை :P :P :P

  • தொடங்கியவர்

ஆமா ஆமா பேபி னு சொல்லிட்டு பீடீங் போத்தலில் கள்ளை விட்டு குடிச்ச ஜம்மு எல்லோ

அதுதான் வரவேண்டாம் என்று போர்ட் போடுறார் போல.

ஜம்மு இது நல்லா இல்லை :P :P :P

பீடிங் போத்தலை இன்னுமா மறக்கவில்லை நிலா அக்கா.............குருவே முதலே சொல்லிட்டார் இந்த பக்கம் கள்ளசாமிகள் எல்லாம் வரகூடாது என்று.............. :P

பீடிங் போத்தலை இன்னுமா மறக்கவில்லை நிலா அக்கா.............குருவே முதலே சொல்லிட்டார் இந்த பக்கம் கள்ளசாமிகள் எல்லாம் வரகூடாது என்று.............. :P

மறக்க முடியவில்லை

ஜம்முவின் குழப்படிகளை

மறக்கும் நிறமும் இல்லை

ஜம்முவின் தலைமுடிகலரை

மறக்கும் உறவுமில்லை

ஜம்மு என்ற தம்பியை

  • தொடங்கியவர்

மறக்க முடியவில்லை

ஜம்முவின் குழப்படிகளை

மறக்கும் நிறமும் இல்லை

ஜம்முவின் தலைமுடிகலரை

மறக்கும் உறவுமில்லை

ஜம்மு என்ற தம்பியை

நிலா அக்கா நிலா அக்கா அப்பாடா நீங்களாவது எனக்கு கவிதை எழுதிவிட்டீங்க இது காலத்தால் காப்பாற்றபட வேண்டிய மிக பெருமதி வாய்ந்தது ஒரு ஆவணம் என்பதை யாழ்நிர்வாகிகளுக்கு இத்தருணம் நான் சொல்லி கொள்கிறேன்............ :P

  • தொடங்கியவர்

என்னை மிகவும் கவர்ந்ததும்...............பல தடவைகள் உணர்ந்ததும் வாழ்க்கையில் சரி யாழிலும் சரி இதையும் கேளுங்கள்...........

தன்னை எல்லோரும் முட்டாளுக்கும் போது, அதனால் ஏற்பட்ட வலியையும், உண்மையையும் அறிந்திருப்பவன் ஆருயிர் நண்பனே.

செய்கிற காரியங்களில் பிழை என்பதே இல்லையென்றால் அங்கு மாறுபட்ட முயற்சி இல்லை என்பதே அர்த்தம்.

நன்றாக வழி நடத்துபவன் அல்ல, மற்றவர்களை வழி நடத்தக் கற்றுக் கொடுப்பவனே நல்ல தலைவன் - ஆனென்

  • 2 months later...
  • தொடங்கியவர்

மானம்........!!

உன் கோவணம்

அவிழ்கபட்டதா..?

அவன்

கைகளை

வெட்டு!

கெஞ்சி வாங்கி

கோவணம்

கட்டாதே..!

அம்மணமாகவே

போராடு..!!

கவிஞர் காசி ஆனந்தன் அண்ணாவின் கவிதை தொகுப்பி நான் மிகவும் இரசித்த கவிதை!! :(

  • 1 month later...
  • தொடங்கியவர்

28127175an9.png

20986507wq6.png

98513334nf9.png

29998444qi3.png

77015690ft9.png

63816918ax0.png

26661863mr1.png

Edited by Jamuna

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.