Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாக்காரன் சண்டைக்கு வந்தால் என்ன பண்ணலாம் - நிபுணர்கள் முன்வைக்கும் யோசனை.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கே சீனாக்காரன் நம்ம கூட சண்டைக்கு வந்தா என்ன பண்ணலாம்.. நிபுணர்கள் முன்வைக்கும் யோசனை.!

china-army7111-1564054815.jpg

டெல்லி: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வரும் 2020-க்குள் போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கடந்த 1962-ஆம் ஆண்டு சீனா- இந்தியாவுக்கு இடையே போர் நடைபெற்றது. அப்போது சீனா, லடாக் மற்றும் மக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையை கடந்து வந்து தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியை சீனா கைப்பற்றியதை அடுத்து அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்த டோக்லாம் பகுதியானது பூடானுக்கு சொந்தமானது. எனினும் அது எல்லை பகுதி என்பதால் இந்தியா பாதுகாத்து வருகிறது. இந்த டோக்லாமை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்பதால் அதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியுள்ளது.

போர் பதற்றம்

இந்த நேரத்தில் சீன படைகள் திரும்ப செல்லாததால் இந்தியா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டது. எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு சீன படைகள் டோக்லாம் பகுதியிலிருந்து வெளியேறியதால் போர் பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கிடையே மீண்டும் 2012-ஆம் ஆண்டு போர் வரும் என தெரிவித்தனர்.

பின்னர் பீஜிங் ஒலிம்பிற்கு பிறகு போர் வரும் என்றார்கள். ஆனால் தற்போது அந்த நிபுணர்களே வரும் 2020-இல் போர் வர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தனர்.

தோல்வி

தற்போது சர்வதேச அளவில் பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளுள் இந்தியாவும், சீனாவும் முக்கியமானதாகும். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் வந்தாலும் அவை கடந்த 5-ஆம் நூற்றாண்டுகளில் ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா இடையே வந்த போரை போல் வெற்றி தோல்வி இன்றி முடியும்.

வடகிழக்கு

அவ்வாறு போர் வந்தால் ஏராளமான பொருட்சேதத்தை கொடுக்கும், ஏராளமானோர் காயமடையும் சூழலும் ஏற்படும் என இந்திய வல்லுனர்கள் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்பட எல்லை பிரச்சினை எழலாம். இந்தியாவின் எல்லை வடமேற்கில் அதன் வடகிழக்கு வரை ஒரு வளைவாக செல்கிறது.

தீர்த்துக் கொள்ள வேண்டும்

இதனால் எல்லை எங்குள்ளது என தெரியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னர் மக்மோகன் எல்லைக்கோடு உருவாக்கப்பட்ட போதிலும் எல்லை என்பது தெளிவாகவில்லை. இது போன்ற பிரச்சினைகளை போர் மூலம் தீர்த்து கொள்ளாமல் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வதே சரியானதாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

https://tamil.oneindia.com/news/delhi/there-could-be-a-war-between-india-and-china/articlecontent-pf389841-358116.html

டிஸ்கி :

PAF.jpg

போர் வந்தால் அவயள் தேத்தண்ணி, கொப்பி நிச்சயம் கொடுக்க போவதில்லை.. இலங்கையில் இருந்தும் தாக்குதல் நடாத்த வாய்ப்பிருப்பதால் ஊரை காலி செய்துபோட்டு கிளம்புவது உத்தமம்..👍

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

PAF.jpg

போர் வந்தால் அவயள் தேத்தண்ணி, கொப்பி நிச்சயம் கொடுக்க போவதில்லை.. இலங்கையில் இருந்தும் தாக்குதல் நடாத்த வாய்ப்பிருப்பதால் ஊரை காலி செய்துபோட்டு கிளம்புவது உத்தமம்..👍

Ãhnliches Foto

Ãhnliches Foto

மழைவேண்டி யாகம், பூமியை குளிர வைக்க யாகம்... செய்வது போல்,
சீனாவுடன் போர் வராமல் தடுக்க... யாகம் செய்தால், போர் வராது.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே வரும் 2020-க்குள் போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்திய நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சண்டையை... கண்குளிர பார்க்க வேண்டும் போல், இப்பவே... பயங்கர ஆவலாக இருக்கு.  :grin:

19 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தீர்த்துக் கொள்ள வேண்டும்

இதனால் எல்லை எங்குள்ளது என தெரியவில்லை. 70 ஆண்டுகளுக்கு முன்னர் மக்மோகன் எல்லைக்கோடு உருவாக்கப்பட்ட போதிலும் எல்லை என்பது தெளிவாகவில்லை. இது போன்ற பிரச்சினைகளை போர் மூலம் தீர்த்து கொள்ளாமல் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வதே சரியானதாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

 

இவர் இருக்க பயமேன் ?

Narendra Modi, the Indian prime minister, meditating in a Himalayan cave in an eve-of-election stunt which has drawn scorn on social media

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and text

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, தமிழ் சிறி said:

மழைவேண்டி யாகம், பூமியை குளிர வைக்க யாகம்... செய்வது போல்,

சீனாவுடன் போர் வராமல் தடுக்க... யாகம் செய்தால், போர் வராது.  :grin:

இந்த யாகம், வேள்வி எல்லாம் தேவையில்லை. இந்தியாவின் அம்மணச் சாமிகளின் ஆயுதங்களைக் கண்டாலே சீனா பயந்து தலைதெறிக்க ஓடிவிடும்.

1 hour ago, Maruthankerny said:

Image may contain: one or more people, people standing and text

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.