Jump to content

ஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது


Recommended Posts

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை கடந்த ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் நஷ்டத்தை அரசாங்கத்தின் திறைசேரியே கையாள்கின்றது எனவும் இராஜங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். 

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமானசேவை நஷ்டத்தில் இயங்குகின்றது. நிதி அமைச்சின் ஊடாக அரசாங்கமே இதனை தாங்கி வருகின்றது. தனியார் துறைக்கு கொடுக்க முடிந்தால் பிரச்சினை இல்லை.

 அரசாங்கம் பராமரிக்க வேண்டும் என்றால் நஷ்டத்தை தக்கிந்தான் ஆகவேண்டும். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் சேவை கடந்த 2018 ஆம் ஆண்டில் 44300 மில்லியன் ரூபாய்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் சிறிது காலம் விமானநிலையம் மூடப்பட்டமை மற்றும் விமானங்கள் விற்றமை என்பன காரணமாக அமைந்தது. அத்துடன் எரிபொருள் விலை உயர்வும் பிரதான காரணியாக அமைந்தது. இன்றுவரை திறைசேரியின் உதவியுடன் தான் கொண்டு செல்கின்றோம் என்றார். 

srilankan-airlines.jpg

https://www.virakesari.lk/article/63115

 

The decision of the incumbent government to terminate the agreement to acquire 14 modern aircraft for SriLankan Airlines, which was signed during the Mahinda Rajapaksa government, had resulted in staggering losses amounting to a sum of US$ 115.77 million (Rs 17,058 .1 million), Parliamentary Committee on Public Enterprises (COPE) report submitted to parliament said today.

“It was observed by COPE that attention should have been made on the adverse impact that could create upon the country’s economy by having to pay a large sum of US dollars 115.77 million (Rs 17,058.1 million) as compensation when it was decided to terminate the agreement to acquire the aircraft. The termination agreement had been prepared under the guidance of ‘Aviation Legal Experts, a legal consultant firm in the UK." The report revealed that only the Finance Ministry officials and Srilankan Airlines have taken part in the discussion.

The report further revealed that a sum of US$ 612,345 has been paid to a company named Seabury for consultancy services for re-fleeting. A sum of US$ 355,451.09 million had been paid to the consultancy firm Skyworks for providing consultancy on termination of the agreement, while a company named 'Nyras' had been paid 248,691 sterling pounds. Also, it has been disclosed that the proposed VIP kit onboard the A330-300 aircraft was not included in the proposal made by the Srilankan Airlines Director Board to acquire new aircraft.

http://www.dailymirror.lk/breaking_news/Terminating-14-modern-aircraft-incurred-Rs-17-058-1-million-loss-COPE/108-173212

Link to comment
Share on other sites

10 வருடத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நட்டம் 24 ஆயிரம் கோடி ரூபாய்

2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு விமானங்களை மாற்றுவதற்காக 2013 ஆம் மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஏ-350, 900 விமானங்கள் எட்டினை கையகப்படுத்துவற்கான உடன்படிக்கை நிறைவு செய்தமை தொடர்பான அறிக்கையையே கோப் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துன்நெத்தி நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.

இதனுடன் தற்போது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வழிநடத்தல் நட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனுடன் அரச வங்கிகள் மற்றும் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுதாபனத்திற்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த கடனின் அளவு 146 பில்லியன் ரூபாய் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/222685/10-வருடத்தில்-ஸ்ரீலங்கன்-விமான-சேவை-நிறுவனத்தின்-நட்டம்-24-ஆயிரம்-கோடி-ரூபாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 வரு­டங்­களில் ஸ்ரீலங்­க­னுக்கு 24000 கோடி ரூபா நஷ்டம்  சுட்­டிக்­காட்­டு­கி­றது கோப்­குழு

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறு­வ­னத்­துக்கு 2009 தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கான மொத்த நஷ்டம் 24000 கோடி ரூபா என்றும் இதற்கு மேல­தி­க­மாக அரசு வங்­கிகள்,இலங்கை பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பனம் உள்­ளிட்ட அரச நிறு­வ­னங்­க­ளுக்கு 14600 கோடி ரூபாவை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறு­வனம்  கட­னாக செலுத்த வேண்டி உள்­ள­தெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)வின் தலைவர் சுனில் ஹந்­துன்­நெத்­தி­யினால் நேற்று புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்­பெ­னியின் விமா­னங்­களை மீள் தொகு­திப்­ப­டுத்­து­தலும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட A 350-900 ரக 8 விமா­னங்­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கான உடன்­ப­டிக்­கையை முடி­வு­றுத்தல் தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­யி­லேயே இவ்­வி­பரம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

sunil.jpg

தாபனம் சார் முகா­மைத்­துவ பல­வீ­னங்­க­ளினால் மட்­டு­மன்றி அர­சியல் பலம் பொருந்­தி­ய­வர்­க­ளினால் புரி­யப்­பட்ட அர­சியல் தலை­யீ­டு­க­ளி­னா­லேயே ஸ்ரீலங்கன் விமான சேவைகள் கம்­பெனி பாரிய நஷ்­டத்தை சந்­தித்­துள்­ளது. ஆகவே  இத்­த­கைய நஷ்­டத்­துக்கு கார­ண­மா­ன­வர்­களை சட்­டத்தின் முன் வர­வ­ழைத்து அவர்­க­ளுக்­கான  தண்­ட­னையை  வழங்க  உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அர­சாங்க பொறுப்பு முயற்­சிகள் பற்­றிய குழு (கோப்)  இந்த விசா­ரணை அறிக்­கையில் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. 

அத்­துடன் அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யின்றி முறை­யான செல­வுப்­ப­குப்­பாய்வு மேற்­கொள்­ளப்­ப­டாமல் 14 நவீன விமா­னங்கள் 8 வருட காலப்­ப­கு­திக்குள் விமா­னத்­தொ­கு­தியில் சேர்ப்­ப­தற்கு நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவம் மேற்­கொண்ட தீர்­மா­ன­மா­னது தமது அதி­கா­ரத்­தி­ணைக்­க­டந்து மேற்­கொண்­ட­தொரு தீர்மானமெனவும் குறித்த தீர்மானம் வெற்றியளிக்காமை தொடர்பில் உரிய அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) இந்த விசாரணை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

 

https://www.virakesari.lk/article/63145

Link to comment
Share on other sites

கிட்டத்தட்ட 180 கோடி அமெரிக்க டாலர்கள். (1800000000) 
சராசரி வருமானம் 4000 அமெரிக்க டாலர்கள் / ஆண்டுக்கு 
இல்லை 450,000 மக்களின் வருட உழைப்பு 😞 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இடையில் குத்துகல்லாட்டம் வந்து மறிச்சு ஆடுவன் 😀 என் இலட்சியமே இந்தப் போட்டியில் @suvy அண்ணாவை வெல்வது தான்.😆
    • Published By: DIGITAL DESK 7   04 JUN, 2024 | 05:51 PM   இரணைமடு நீர்ப்பாசனத்திற்கு நிலையான பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார். வெளிகண்டல் பகுதியில் நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டினை தீர்க்கும் விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கு இரணைமடுக் குளம் வரப்பிரசாதமானது. குறித்த குளத்திலிருந்து மேற்கொள்ளப்படும் விவசாயம் என்பது மாவட்டத்தில் முக்கிய இடமாக உள்ளது. ஆனால், குறித்த குளத்தின் கீழ் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான நிரந்தர பொறிமுறை இல்லை. வருடா வருடம் ஒவ்வொரு பிரச்சினை எழுகின்றது. இந்த நீர்ப்பாசன திட்டத்திற்கான நிரந்தர பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுவது போன்று, வான் கதவுகள் திறக்கப்படும்போது அழிவுகளை சந்திப்பவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ன மன நிலை எல்லாருக்கும் உள்ளது. இரணைமடுக் குளத்தின் நீர் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் சென்றடையாது, பரந்துபட்ட மக்களிற்கும் கிடைக்கும் வகையில் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். வருடம் தோறும் புதிய புதிய பிரச்சினைகள் எழுகின்றது. இதற்கு நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையுடன் விவசாயிகளையும் உள்ளடக்கி நிரந்தர பொறிமுறையை உருவாக்க வேண்டும். இந்த சிறுபோகத்தின் பின்னர் இந்த பிரச்சினைக்கு முறையான பொறிமுறை ஊடாக தீர்மானம் எடுக்க வேண்டும்.  சில விவசாயிகள் என்னை சந்திக்கும் போது, எமக்கு தண்ணி தந்தால் போதும். சில தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படுகின்றனர் என கூறுகின்றனர். விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் தமக்கு ஏற்றாப்போல் செயற்படாமல் உறுப்பினர்களின் விருப்பங்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும். முதலில் விவசாயிகள் பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டே செல்லாமல், ஒற்றுமையாக இருந்து முரண்பாடுகள் இல்லாமல் தீர்க்க வேண்டும். இதில் ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கு அமைவாக செயற்பட முடியாது. இரணைமடு குளத்தின் கீழான விவசாயத்துக்கு நிரந்தர தீர்வு ஒன்றை வரைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/185309
    • வெற்றி பெறுபவர்கள். ஒவ்வொரு தொகுதியிலும்.  33 % வாக்குகளுக்கு மேல் பெறப் போவதில்லை    என்று தெரிகிறது   எனவே… முதலாவது இரண்டாவது  இடங்களில் வந்தவர்களுக்கு மட்டும் மீண்டும் போட்டி இடவேண்டும்.    இரண்டாவது இடம் வந்தவர்கள் கூட   வெல்லலாம்.  
    • தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் புனர்வாழ்வு கழகம் உட்பட 15 அமைப்புகளின் நிதிகள் சொத்துக்கள் முடக்கம் - வெளியானது வர்த்தமானி 04 JUN, 2024 | 04:50 PM இலங்கை அரசாங்கம் 15 தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேடவர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல்குணரட்ண இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 15தீவிரவாத அமைப்புகள் அந்த அமைப்புகளுடன் தொடர்புடைய 210 பேரின் சொத்துக்கள் நிதிகள் பொருளாதார வளங்களை செயல் இழக்கச்செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் புனர்வாழ்வு கழகம் தேசிய தவ்ஹீத்ஜாமத் உட்பட பல அமைப்புகளின் நிதிகளும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாதிகளிற்கு நிதி உதவி செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட 113 பேரின் பணத்தையும் சொத்துக்களையும் முடக்குவதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/185298
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.