Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாதுகாப்பு செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்

Featured Replies

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் சென்றமையை கண்டித்து ஆர்பாட்டம் ஒன்று இன்று மாலை முன்னெடுக்கபட்டது.

DSC00153.JPG

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த  ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

DSC00188.JPG

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார். இது அவர்களின் தமிழ் இனப்படுகொலையை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்ற வாசகம் பொறிக்கபட்ட பதாகையை ஏந்தியிருந்ததுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாட்டினது கொடிகளையும்  கையில் ஏந்தியிருந்தனர்.

இவர்களது போராட்டம் இன்றுடன் 1025 நாட்களை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/70932

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார்.

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

தமிழர்கள் இனிமேல் போராட்டங்கள் நடாத்தத் தேவையில்லை. ஏனெனில் தமிழர் வாழ்வில் சிங்கள அரசு விதைத்த முட்களை அகற்ற முட்களுக்கே அதிகாரம் கொடுத்து நியமனம் செய்துவருவதுபோல் தெரிகிறது. 

10 hours ago, ampanai said:

போர் குற்றவாளி கமல் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக மீண்டும் அதிகாரத்துக்கு வந்துள்ளார்.

தற்போதைய சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் முழுவதிலும் மிகமோசமான சமூக விரோத செயல்களை செய்த சிங்கள இராணுவப் பயங்கரவாதிகள் புகுத்தப்பட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு அமைச்சிலும் அதன் செயற்பாடுகளைக் கண்காணிக்க கொலைகார சிங்கள இராணுவப் பயங்கரவாதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாதம் மாதம் தமது பயங்கரவாதக் கும்பலின் தலைமைக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.