Jump to content

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி


Recommended Posts

கிட்லர் எப்படி ஒரு இனத்தின் மீது படை எடுத்துஅழிவை தேடினாரோ (யூதர்கள்) சதாம் எப்படி ஒரு இனத்தின் மீது படை எடுத்து அழிவை தேடினாரோ (குர்திஸ் இனத்தவர்) இந்திராகாந்தி (சீக்கியர் )அதுபோல் தான் ராஜிவ் காந்தியும் ஒரு இனத்தை அழிப்பதற்காக கங்கனம் கட்டி தானே அழிந்து போனார். இது வரலாறு.

யார் அழித்தார்கள் என்பது எல்லாம் பிறகுதான்.

இந்திராகாந்தி சீக்கியர்களை அழித்தாரா என்ன அறியாமை உங்களுக்கு, பாKஇஸ்தான் ஆதரவுடன் பிந்தரன்வாளே போன்ற சீக்கிய தீவிரவாதிகள் இந்தியாவிலிருந்து பஞாபை பிரிக்க நினைத்தார்கள், அதன் அடிப்படையிலேயே சீக்கிய பொற்க்கோவில் தாக்கப்பட்டு தீவிரவாதிகளின் மிக்கப்பெறிய சதியை நிற்மூலமாக்கியவர் இந்திரகாந்தி. ஈழப்போராத்தையும் ஆரம்பித்தில் வளர்த்து விட்டவர்களில் ஒருவர் இந்திரகாந்திதான், வாய் புளித்ததோ மான்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்திராகாந்தி சீக்கியர்களை அழித்தாரா என்ன அறியாமை உங்களுக்கு, பாKஇஸ்தான் ஆதரவுடன் பிந்தரன்வாளே போன்ற சீக்கிய தீவிரவாதிகள் இந்தியாவிலிருந்து பஞாபை பிரிக்க நினைத்தார்கள், அதன் அடிப்படையிலேயே சீக்கிய பொற்க்கோவில் தாக்கப்பட்டு தீவிரவாதிகளின் மிக்கப்பெறிய சதியை நிற்மூலமாக்கியவர் இந்திரகாந்தி. ஈழப்போராத்தையும் ஆரம்பித்தில் வளர்த்து விட்டவர்களில் ஒருவர் இந்திரகாந்திதான், வாய் புளித்ததோ மான்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

பஞ்சாப் காவல் துறை அதிகாரி கே.பி.எஸ்.கில் கைது செய்து, மிகக் குறுகிய விசாரணைக்குப் பின்னர் நீதிக்குப் புறம்பாகக் கொலை செய்த சீக்கிய இளைஞர்கள் எல்லாம் பஞ்சாப் தீவிர வாதிகள் என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை.இந்திரா அம்மையார் புலிகளுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால் சீக்கியர்களின் பொற்கோயிலுக்குள் இராணுவ நடவடிக்கை செய்தது, அவர்கள் சிறுபான்மையினர் தானே என்ற இளக்காரத்தினால் நிகழ்ந்தது, மாபெரும் தவறு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பள்ளிவாசலை இராமர் கோவில் இருந்த இடத்தில் கட்டியதால் இந்துக்களை அவமானப் படுத்திவிட்டார்கள் எனக் காரணம் கூறி அந்தப் பள்ளி வாசலை இடிக்க பொலிஸ் பாதுகாப்பும் வழங்கினீர்கள். இடித்தவர்களான பெரும்பான்மை இந்துத் தீவிரவாதிகளை இன்று வரைக் கைது செய்யவில்லை. சிறுபான்மை மதங்கள் மற்றும் சமூகங்களுக்குப் பாதுகாப்பும் மரியாதையும் கொடுத்தால் ஏன் அவர்கள் பிரிவினை கோருகிறார்கள்?

Link to comment
Share on other sites

இந்திராகாந்தி எங்களுக்கு உதவி செய்தது சும்மா இல்லை எல்லாம் தன்னலம் கருதிதான். இந்திரா ஆட்சிகாலத்தில் இலங்கை புதிய பொருளாதார கொள்கைகளை முன் எடுத்து முதலாளித்துவ வர்த்தகத்துள் புகுந்து அமெரிக்க பாணி அரசியலை அப்போதிருந்த ஜேர் யெயவர்த்தனா இலங்கைக்குள் கொண்டுவந்தார் அதனை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இலங்கை இந்தியாவின் சொல்லை கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்தது. அதற்கு பழிவாங்கதான் கிடைத்ததுரும்பு தமிழர் பிரச்சனை. பல இயக்கங்களை உருவாக்கி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்து தன் பேச்சை கேட்கும் அளவுக்கு இலங்கையை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்திராவின் திட்டம். மற்றும் படி தமிழர் மேல் அனுதாபப்பட்டு உதவி செய்ய இல்லை.

அதனால் தான் பல குட்டி இயக்கங்கள் தமிழர்களிடத்தில் உருவாகின. அனை வருக்கும் ஆயுதம் கொடுத்தது இந்தியா. தமிழர்களும் நாடு பிரியக்கூடாது சிங்களவரும் நிம்மதியாக ஜேர் கொள்கை இருக்கும் வரை வாழக்கூடாது இதுதான் இந்திராவுக்கு இலங்கை மேல் இருந்த கொள்கை.

அதில் தப்பிதவறி சில மாற்றங்கள் காலத்தின் கட்டாயத்தில் நிகழந்து நாங்கள் இன்று பலம் உள்ள விடுதலை அமைப்பாக மாறி உள்ளோம். அதை பொறுக்க முடியாமல் ராஜிவ் காந்தி தாயின் திட்டத்தின் நகலை செய்வதற்கு முயற்சித்த போதுதான் இயமன் வந்து சேர்ந்தான்.

நீங்கள் சொல்லறதை பார்த்தால் இந்திரா சீக்கியரோடு கொஞ்சி குழாவினவா மாதிரி எல்லோ கிடக்குது. வரலாறுகளை வாசியுங்கள் உண்மையை சொல்லும்.

Link to comment
Share on other sites

இந்த முட்டாள் சாமியின் உடாலுக்க ஏன் இத்தனை பக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

ஒண்ணு நீங்க மலையாளியா இருக்கணும்

இல்லன்ன பிராமணீயர் ஆக இருக்கணும்(இங்கு நான் குறிப்பிடுவது பிராமணியம். பிராமணியம் என்றால் பிராமின்ஸ் என்று அழைக்கப்படும் மக்களைக் குறிக்க வில்லை. அடக்குமுறை என்ற உணர்வை குறிக்கிறேன்)

நானும் தமிழக தமிழர்தான்..

சும்மா தினமலரையும்,ஹிந்துவையும் படித்துவிட்டு ஆட்டம் போடாதீர்கள்...

உண்மையான தமிழக வரலாறு ஏன் உலக வரலாறே பலமுறை மாற்றி எழுதப்பட்டிருப்பது பலபேருக்கு தெரியாது....

இன்னும் 500 ஆண்டுகள் கழித்து,இடைப்பட்ட காலங்களில் ஒருவேளை இஸ்லாமிய தீவிரவாதம் வெற்றி பெற்றால், புஷ் ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கப்படலாம்...

அல்லது அமெரிக்காவே தொடர்ந்து ஆட்சி செலுத்தினால், ஃபிடரல் கேஸ்ட்ரோ வில்லனாக ஆக்கப்படலாம்...

அதனால் நமக்கு வீரப்பனின் உண்மையான கதை தெரியாது..

அவன் கொள்ளைக்காரந்தான்..ஆனால் தமிழக போலீஸ் அவனுக்கு ஆதரவாக இருந்த

அரசியல் வாதிகளையும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தால் அது அவர்க்ளது நேர்மைக்கு சான்று...

அது இல்லாது இப்படி கொலை செய்தது சரியாகி விடாது..

அது சரி..கத்தி எடுத்தவன் கத்தியால் செத்தால்,

உலகத்திலுள்ள பல தாய்மார்கள் இன்று கொலை செய்யப்பட்டு செத்திருக்க வேண்டும்...

ஏன்னா அவங்களும் தினமும் கத்தி எடுத்து காய்கறி வெட்டுறாங்களே... :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திராகாந்தி சீக்கியர்களை அழித்தாரா என்ன அறியாமை உங்களுக்கு, பாKஇஸ்தான் ஆதரவுடன் பிந்தரன்வாளே போன்ற சீக்கிய தீவிரவாதிகள் இந்தியாவிலிருந்து பஞாபை பிரிக்க நினைத்தார்கள், அதன் அடிப்படையிலேயே சீக்கிய பொற்க்கோவில் தாக்கப்பட்டு தீவிரவாதிகளின் மிக்கப்பெறிய சதியை நிற்மூலமாக்கியவர் இந்திரகாந்தி. ஈழப்போராத்தையும் ஆரம்பித்தில் வளர்த்து விட்டவர்களில் ஒருவர் இந்திரகாந்திதான், வாய் புளித்ததோ மான்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.

முதல்ல நம்ம பக்கத்துல இருக்க கர்நாடகா, கேரளா ஆந்திரா தண்ணி விடச்சொல்லுங்க...

அதுக்கப்புறம் மத்தத பேசிக்கலாம்...

பெங்களூரில் உங்களால காவிரி ப்ரச்சனை இருக்கும் சமயத்தில் TN ரெஜிஸ்ட்ரேஷன் இருக்க வண்டிய எடுத்துட்டு உங்களால் சுத்தமுடியுமா ???

அப்படி சுத்த முடிஞ்சால் இந்தியனாக இருக்க பெருமை படுங்கள்

இல்ல சன் டிவி, ராஜ் டிவி பாக்க முடியுமா ...

கார்கில் சண்டை நடக்கறப்ப கூட பாகிஸ்தான் மக்கள் ஜீ டிவி/ஹிந்தி படங்கள் பாக்க முடிஞ்சுது

...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.