Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸிலிருந்து யாழ் வந்த தலைமை போதகருக்கு கொரோனா! வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை தேடும் பொலிஸார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இவ்வாறு  கடவுளை வைத்து பணம் உழைக்கும்  இந்த கேவலமான நபர்களின் அயோக்கியத்தனத்திற்கு  முன்னோடிகள் எமது இந்து மத குருக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் அயோக்கியர்கள் தான். புலம் பெயர் நாடுகளில் இவர்கள் மக்களிடம் அடிக்கும. கொள்ளைக்கு அளவே இல்லை. மக்களிடையே சாமி குற்றம், தெயவக்குற்றம், பகவான் தோஷம்  அதற்கு பரிகாரம் என்று எண்ணற்ற மூடப்பழக்கங்களை  மக்கள்  மனதில் விதைத்து   மக்களை மத ரீதியில் பலவீனமானவர்களாக மாற்றியதே இந்த இந்து மத குருக்கள் என்று கூறப்படும் கொள்ளையர்கள்  தான். அவர்களை பின்பற்றி ஏற்கனவே  பலவீனர்களாக்கப்பட்ட மக்களை இந்த போதகர் என்ற பிராடு ஆசாமி  மதம் மாற்றி தனது  வித்தையை காட்டுகிறார். 

 

நீங்கதானே அறிவியலில் வளர்ச்சி அடைஞ்சாச்சே...? அப்புறம் எப்படி??? இந்து மதத்தில் மாத வருமானத்தில் 10% அறவிடுகிறார்களா?.

  • Replies 63
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா போங்கப்பு.. கல்லெறிபட்ட நாய் எப்போதும் காலை தூக்குவதுபோல் மற்ற சமயத்தை இழுத்துக்கொண்டு திரிகிறீர்கள்.

இப்படியான அல்லேலூயா சபைகள் பெரும்பாலானவையின் இருப்பிடம் அமெரிக்கா. இப்படியான பிராடு ஆசாமிகள் அமெரிக்கா தொடக்கம் ஆபிரிக்கா வரை உள்ளனர்.

https://www.danielchand.com/

7 minutes ago, MEERA said:

நீங்கதானே அறிவியலில் வளர்ச்சி அடைஞ்சாச்சே...? அப்புறம் எப்படி??? இந்து மதத்தில் மாத வருமானத்தில் 10% அறவிடுகிறார்களா?.

மக்களிடையே மூடத்தனதமை விதைத்து இந்து மத குருமார் தொடக்கி வைத்த கொள்ளையை அவர் தன் வழியில்  தொடர்ககிறார் என்று தான் குறிப்பிட்டேன். இருவரும் அயோக்கியர்களே. 

7 minutes ago, MEERA said:

சும்மா போங்கப்பு.. கல்லெறிபட்ட நாய் எப்போதும் காலை தூக்குவதுபோல் மற்ற சமயத்தை இழுத்துக்கொண்டு திரிகிறீர்கள்.

இப்படியான அல்லேலூயா சபைகள் பெரும்பாலானவையின் இருப்பிடம் அமெரிக்கா. இப்படியான பிராடு ஆசாமிகள் அமெரிக்கா தொடக்கம் ஆபிரிக்கா வரை உள்ளனர்.

https://www.danielchand.com/

குற்றம் செய்யும் அயோக்கியர்கள்  எந்த மதத்தை சேர்ந்தவராயினும் செய்தது குற்றமே என்று தான்  கூறுகிறேன். அதில் என்ன தவறு. நீங்களும் அதைத்தானே கூறுகின்றீர்கள். இதிலென்ன கருத்து வேறுபாடு

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எப்படி வெள்ளையர்களும் நடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

இதற்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு. அப்போ அமெரிக்ககாரன் தொடக்கம் ஆபிரிக்ககாரன் வரை இந்து மதமோ....

1 minute ago, tulpen said:

குற்றம் செய்யும் அயோக்கியர்கள்  எந்த மதத்தை சேர்ந்தவராயினும் செய்தது குற்றமே என்று தான்  கூறுகிறேன். அதில் என்ன தவறு. 

கள்ள பாதிரிமார்கள் பாதிக்கப்பட்ட மக்களை சனிக்கிழமைகளில் trial பார்த்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஏமாற்றுகிறார்கள் 

9 minutes ago, MEERA said:

இதில் எப்படி வெள்ளையர்களும் நடிக்கிறார்கள் என்று பாருங்கள்.

இதற்கும் இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு. அப்போ அமெரிக்ககாரன் தொடக்கம் ஆபிரிக்ககாரன் வரை இந்து மதமோ....

கள்ள பாதிரிமார்கள் பாதிக்கப்பட்ட மக்களை சனிக்கிழமைகளில் trial பார்த்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஏமாற்றுகிறார்கள் 

அவர கள. ஏமாற்றவில்லை என்றோ அவர்கள் நல்லவர்கள் என்றோ நான் கூறவில்லை. அவர்கள் அநோக்கியர்கள் என்பதில் எமக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை. அதே போல 2000 வருடங்களாக மக்களை மூடப்பழக்கங்களுள் மூழ் கடித்து ஏமாற்றிவரும அயோக்கிய இந்து மதகுருமார் என்ற உண்மையை மறைத்து அவர்களை காப்பாற்ற முயல்வதேன்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

அவர கள. ஏமாற்றவில்லை என்றோ அவர்கள் நல்லவர்கள் என்றோ நான் கூறவில்லை. அவர்கள் அநோக்கியர்கள் என்பதில் எமக்கிடையே கருத்து வேறுபாடு இல்லை. அதே போல 2000 வருடங்களாக மக்களை மூடப்பழக்கங்களுள் மூழ் கடித்து ஏமாற்றிவரும அயோக்கிய இந்து மதகுருமார் என்ற உண்மையை மறைத்து அவர்களை காப்பாற்ற முயல்வதேன்? 

இந்து மதகுருமார் எங்கேயாவது இப்படி செய்கிறார்களா?

ஆசாமிகளை நம்பாதீர்

Edited by MEERA

13 minutes ago, MEERA said:

இந்து மதகுருமார் எங்கேயாவது இப்படி செய்கிறார்களா?

நல்லா ஜோக் அடிக்கிறாங்க மீரா. புலம் பெயர் நாட்டு ஆலய நிர்வாகங்களாலேயே தடுக்க முடியாத அளவுக்கு உள்ளது இந்த ஐயர்மார் செய்யும் கொள்ளை. தெரியாதது போல் நீங்கள் நடித்தாலும் அனைத்து தமிழரும் அறிந்த உண்மை இது. 

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கவலையெல்லாம் ........
கணவனுக்கு கொரோனா வராமல்  கூட்டத்துக்கு போன மனைவிக்கு 
கொரோனா வந்தால் ..?
இந்த இக்கடடான சூழலிலும் குடும்பம் இரண்டாக பிரியவும் வாய்ப்பு உண்டு. 

இவனை மாதிரி பால் குடிச்ச பூனைகள் சும்மா கிடவாது.
 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

நல்லா ஜோக் அடிக்கிறாங்க மீரா. புலம் பெயர் நாட்டு ஆலய நிர்வாகங்களாலேயே தடுக்க முடியாத அளவுக்கு உள்ளது இந்த ஐயர்மார் செய்யும் கொள்ளை. தெரியாதது போல் நீங்கள் நடித்தாலும் அனைத்து தமிழரும் அறிந்த உண்மை இது. 

 

ஐயார்மார் எங்கேயாவது  ஊன்றுகோலுடன் உதவியுடன் நடப்பவரை மந்திரம் சொல்லி ஊன்றுகோலின்றி நடக்க செய்துள்ளனரா?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

இந்து மதகுருமார் எங்கேயாவது இப்படி செய்கிறார்களா?

ஆசாமிகளை நம்பாதீர்

இதுவே சுத்த பிரட்டுத்தனத்தில் உருவானதுதான் ..........

தமிழர்களின் ஆதி மார்க்கங்களான 
சமணம் புத்தம் சைவத்தில் இந்த லூசு கூட்டம் இருக்கவில்லை 
அதுக்கு வேலையும் இல்லை சித்தர்கள்தான் இருந்தார்கள் 
வானிலை மருத்துவம் தத்துவம் மொழி போன்றவற்றில் தெளிந்த ஞானிகள்தான் 
இருந்தார்கள் அவர்கள் ... காசு தா நீங வந்திருக்கிறதாக கடவுளுக்கு சொல்கிறேன் 
என்று அர்ச்சனை எனுபேரில் பிராட்டு தானம் செய்வதில்லை.

மற்ற மதங்களில் பிரட்டுத்தனம் செய்கிறார்கள்தான் (முழுதாக வியாபார நோக்கம் கொண்டது)
இந்து என்ற மதமே பிராட்டு தான். 
பிரட்டு தனத்தை பிரித்து எடுத்தால் அந்த மதமே இல்லை. 

3 minutes ago, MEERA said:

ஐயார்மார் எங்கேயாவது  ஊன்றுகோலுடன் உதவியுடன் நடப்பவரை மந்திரம் சொல்லி ஊன்றுகோலின்றி நடக்க செய்துள்ளனரா?

அந்தளவுக்கு புத்தி இல்லை ...
என்பதால்தான் தமிழன் ஓரளவு இந்த நிலையில் என்றாலும் வாழ்கிறான் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

இதுவே சுத்த பிரட்டுத்தனத்தில் உருவானதுதான் ..........

தமிழர்களின் ஆதி மார்க்கங்களான 
சமணம் புத்தம் சைவத்தில் இந்த லூசு கூட்டம் இருக்கவில்லை 
அதுக்கு வேலையும் இல்லை சித்தர்கள்தான் இருந்தார்கள் 
வானிலை மருத்துவம் தத்துவம் மொழி போன்றவற்றில் தெளிந்த ஞானிகள்தான் 
இருந்தார்கள் அவர்கள் ... காசு தா நீங வந்திருக்கிறதாக கடவுளுக்கு சொல்கிறேன் 
என்று அர்ச்சனை எனுபேரில் பிராட்டு தானம் செய்வதில்லை.

மற்ற மதங்களில் பிரட்டுத்தனம் செய்கிறார்கள்தான் (முழுதாக வியாபார நோக்கம் கொண்டது)
இந்து என்ற மதமே பிராட்டு தான். 
பிரட்டு தனத்தை பிரித்து எடுத்தால் அந்த மதமே இல்லை. 

மருதர் நீங்கள் சொல்வது நம்பிக்கையூட்டும் செயல், கடவுளிடம் கூறி மன ஆறுதலை கொடுப்பது ஆனால் இவர்களோ செபம் சொல்லி குணமாக்குகிறன் என்று நடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவன் ஒரு கொழுத்த மில்லியனர் இப்போதும் லூசு கூட்ட்டம் காசுகளை 
அல்லி கொடுக்கிறது .........
கொரோனா வைரஸை விளக்கிறேன் என்று நேற்றும் ஒன்லைனில் 
பணம் பார்க்கும் வேலையை செய்துகொண்டு இருந்தார் 

இவங்கள மாதிரி ஆட்களின் வாரிசுகள்தான் எங்கள் தமிழ் பாதிரிகள்.

ஆளை பார்த்தலே சுத்த பொறுக்கி என்பது தெரிகிறது 
இருந்தும் போகும் கூட்டத்தை 
தடுத்து ஊருக்குள் வைத்திருந்தும் என்ன செய்யிறது? 

4 minutes ago, MEERA said:

மருதர் நீங்கள் சொல்வது நம்பிக்கையூட்டும் செயல், கடவுளிடம் கூறி மன ஆறுதலை கொடுப்பது ஆனால் இவர்களோ செபம் சொல்லி குணமாக்குகிறன் என்று நடிக்கிறார்கள்.

இந்து மத குருமார்  செய்வதும் அதே அயோக்கியத்தனம் தான். செபம் கூறும் அயோக்கியனை மிட்டும் நீங்கள் அதே போல. வேத மந்திரம் என று உளறி பணம. பறிக்கும் இந்து மத ஐயர் செய்யும் அயோக்கியத்தனத்தை மறைக்க மிகவும் கஷ்ரப்படுகின்றீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.