Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொர்க்கமே என்றாலும்

Featured Replies

அன்று சாய்சுரேசுக்கு தூக்கமே வரவில்லை காரணம் தாத்தாவினதும் அம்மாவினதும் ஊருக்கு போற சந்தோசத்தில்.தாத்தாவும் அம்மாவும் அவர்களின் ஊரை பற்றி அதிகமாகவேசொல்லி இருந்தார்கள்.தாத்தா சொன்னவைகளை சாய் நினைத்து பார்கிறான்,தாத்தாவின் ஊர் கிணற்று தண்ணியை குடித்தால் இனிக்கும் அதில் குளித்தால் அரைவாசி வருத்தம் போய் விடும் என்று கூறியவை,கருத்தக் கொழும்பான் மாம்பழமும் புட்டும் சாப்பிட வேண்டும்,இங்கத்தய அப்பிள் அதுக்கு பிச்சை வாங்க வேண்டும்,வீட்டில் அடி வளவில் இருக்கிற பிலாபழம் பழுத்தால் வீட்டுகுள்ளேயே வாசம் வரும் என்று கூறியவை,கொழும்பு யாழ் ரயில் பயணத்தை பற்றி கூறியவை தாத்தாவின் வாகனத்தை கூறியவைகள் எல்லாம் அவனுக்கு தாத்தாவின் ஊரை பற்றி அதிக கற்பனைகளை உருவாக்கி விட்டது.

விமானத்தில் ஏறியவுடன் சாய்தூங்கிவிட்டான்,கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் இறங்கியவுடன் சிறிது பயந்துவிட்டான் தொலைகாட்சியிலும் படங்களிலும் கண்ட இராணுவ சிப்பாய்களும்,ஆயுதங்களும் நிற்கும் காட்சியினை இங்கு நிஜமாக கண்டதால்(அவுஸ்ரெலியாவில் இராணுவவீரர்களை காண்பது அரிது).உடனே தாத்தாவின் கையை இறுக்கி பிடித்து கொண்டு ஏன் இந்த அங்கிள்மார் கன்னுடன்(துவக்குடன்) நிற்கிறார்கள் என்று தாத்தாவிடம் கேட்டான்,உடனே அவர் தனது கொழும்பு ஆங்கிலத்தில் மெல்ல சொன்னார் தமிழில் கதைக்க வேண்டாம் இங்கிலிசில் கதைக்க வேண்டும் இனி என்று.அவனுக்கு இதுவும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது அவுஸ்ரெலியாவில் தமிழில் கதை என்று கரைச்சல் படுத்தும் தாத்தாவா இப்படி சொல்லுகிறார் என்று.இவர்கள் உறவினர்கள் விமானநிலையத்துகு வந்து வெள்ளவத்தையில் இருக்கு வீட்டுக்கு கொண்டு சென்றார்கள்,அங்கே அவன் இதா தாத்தா உங்கள் வீடு என்று கேட்டபோது இல்லை நாங்கள் இன்னொரு பிளேன் எடுத்து எங்கள் ஊருக்கு போக வேண்டும் என்று.தாத்தாவின் ஊரை பார்க்க வேண்டும் என்ற ஆசை மீதியால் அன்றிரவும் தூக்கம் வரவில்லை.

அடுத்த நாள் 12 மணித்தியாலம் விமானநிலையத்தில் மிணகட்டு ஒருமணித்தியால விமான பயணத்தில் பலாலி விமான நிலையத்தை அடந்தவுடன் அவனுக்கு அங்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது,ஒரே இராணுவ மயமாக்கபட்ட நிலையை கண்டதும் தாத்தாவின் சொர்க்கம் இது தானா என்று தனகுள் எண்ண தொடங்கினான்..........

தொடரும்......................

எனி நான் போய் அரட்டை அடிக்க வேண்டும் ஆகவே மிச்சம் பிறகு எழுதுறன்,இது கதை மாதிரி இருக்கோ இல்லையோ என்று சொல்லுங்கோ அப்ப தான் மிச்சம் எழுதுவன்

நன்றாக உள்ளது , தொடர்ந்து எழுதுங்கள்.

தொடர் கதையே?? :rolleyes:

  • தொடங்கியவர்

நன்றாக உள்ளது , தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி லீசன் அண்ணா அப்ப கதை மாதிரி இருக்குது என்று சொல்லுறீங்க

:lol:

தொடர் கதையே?? :rolleyes:

ஆமாம் இப்ப அதில என்ன டவுட்

:angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நீங்க கதையை எழுத தொடங்குவீங்க பிறகு காணாமல் போய்விடுவீர்கள் :D:icon_idea:

  • தொடங்கியவர்

இந்த கதை தொடரும் சரியோ

  • கருத்துக்கள உறவுகள்

அட இது உன்மையில் யம்முவா :icon_idea: கதையின் போக்கைப்பார்த்தால் நல்லாய் இருக்கும் போல இருக்கு.

தொடருங்கள்.வாழ்த்துக்கள் :P

  • தொடங்கியவர்

அட இது உன்மையில் யம்முவா :D கதையின் போக்கைப்பார்த்தால் நல்லாய் இருக்கும் போல இருக்கு.

தொடருங்கள்.வாழ்த்துக்கள் :P

உண்மையா ஜம்மு தான் தாத்தா இது என்ன கேள்வி :rolleyes:

நன்றி தாத்தா :P

அட ஜம்மு கதை எல்லாம் எழுத தொடங்கியாச்சா....? சொல்லவேயில்லை

  • தொடங்கியவர்

அட ஜம்மு கதை எல்லாம் எழுத தொடங்கியாச்சா....? சொல்லவேயில்லை

இது கதை மாதிரி இருகோ தலை அது தான் சொல்லவில்லை

:D

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி...................

பலாலிவிமானநிலையத்தில் இருந்து தன்க்கையின் வீட்டுக்கு செல்லும் வழியில் தாத்தா கண் கலங்கினார்,சாய்க்கு புரியவில்லை தாத்தா ஏன் கண் கலங்குறார் என்று திரும்பி பார்த்தா அம்மாவும் கண்கலங்கியபடி இருந்தா,சாய் புரியாது அம்மாவிடம் ஏன் அம்மா அழுறீங்க என்று கேட்டான் அதற்கு அம்மா வீத் இஅருகில் இருக்கும் வளவை காட்டி இந்த இடத்தில் தான் நாங்கள் வாழ்ந்த வீடு இருந்தது இப்பொழுது இராணுவ முகாம் அமைத்திருக்கிறார்கள் அதை பார்த்தவுடன் நாங்கள் எவ்வளவு சந்தொசமா அந்த வீட்டில் இருந்தனாங்கள் இப்ப அது எல்லாம் போயிட்டு அதை எல்லாம் நினைக்கும் போது அழுகை,அழுகையா வருது என்று சொல்லி முடிபதற்கு முன் பக்கத்தில் பயணித்து கொண்டிருந்த ஒரு பாட்டி இந்த நாசம போன ஆமிகாரனாள் எங்கன்ட சந்தோசம் எல்லாம் போச்சு என்று புலம்ப தொடங்கினா,பிறகு அவா கேட்டா நீங்க வெளிநாடோ எந்த நாடு இவரை தெறியும் அவரை தெறியுமா என்று ஒரே கேள்வியாக கேட்க தொடங்கிட்டா,தாத்தாவும் அவா கேட்ட கேள்விகெல்லாம் சந்தொசமா பதில் அளித்து கொன்டு இருந்தார் ஆனா சாய்க்கு இது பிடிக்கவே இல்லை,பாட்டி சாயின் கன்னத்தை கிள்ளி அழகான பிள்ளை என்று கூற சாயிக்கு கோபம் வந்துட்டுது அவன் தாத்தாவுக்கு ஆங்கிலத்தில் அந்த பாட்டியை பற்றி ஏசினான்.

பின் தாத்தா பேரனை சமாதன்படுத்தி இது எல்லாம் நம்ம சொந்த காரங்கள் வாழ்ந்த இடம் இப்பொழுது அதில் எல்லாம் இராணுவமுகாம் அமைத்திருக்கிறார்கள் அதை பார்த்து எமக்கு ஒரே கவலையாக இருக்குது என்று கூற தொடங்கினார்,இராணுவமயபடுத்தப

என் இனிய உறவிற்கு இந்த அக்காவின்

வாழ்ந்துக்கள் தொடரவும்

  • தொடங்கியவர்

என் இனிய உறவிற்கு இந்த அக்காவின்

வாழ்ந்துக்கள் தொடரவும்

நன்றிகள் அக்கா

கதை நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் யமுனா பேபி.

  • தொடங்கியவர்

கதை நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் யமுனா பேபி.

நன்றி தாத்தா

:D

  • தொடங்கியவர்

சாயிற்கு கிணறு மற்றும் நூதனமாக இருந்தாலும் மனதுகுள் ஒரு மூளையில் ஒரு உறுத்தல் இருக்க தான் செய்தது நாய்கள்,கோழிகள்,ஆடுகள் போன்றவைகள் வளவுகுள் நிற்பதை பார்தவுடன் ஒரு மகிழ்ச்சியாக இருந்தாலும் அங்கு அவற்றின் கழிவுகள் அங்குமிங்கும் இருப்பதை கண்டவுடன் அவனுக்கு சிறிது மனதில் கஷ்டமாக தான் இருந்தது.அவனுடைய வயசை ஒத்த சிறுவன் சுரேஷ் விளையாடுவதிற்கு அங்கு வந்தான் இருவரும் விளையாடி கொண்டு இருக்கும் போது திடிரென ஒரு வெடிசத்தம் கேட்டது சாயிற்கு என்ன செய்வது என்று தெறியவில்லை அவனது நண்பன் சுரேஷ் அவனை கையில் இழுக்ட்து பிடித்து கொண்டு ஓடிபோய் தாத்தாவிடம் ஓப்படைத்குவிட்டு அவனும் பதுங்கி கொண்டான் சாயிற்கு ஒன்றும் புரியவில்லை.தாத்தாவும் தனது பங்கிற்கு ஒன்றுமில்லை பயப்பிடாதே என்று ஆறுதல் கூறி கொண்டு இருக்கும் போது 10- 15 இராணுவ வீரர்கள் வீட்டுகுள் நுழைந்தனர்.

இவர்களின் தோற்றம் அவர்களின் சத்தம் ஆயுதங்கள் எல்லாம் அவனை நிலைகுழைய வைத்தது.உள்ளே வந்த அவனுக்கு தெறியாத மொழியில் அங்கு நின்ற பெரியவர்களிடம் ஏதோ கேட்டார்கள்,உடனே எல்லோரும் தங்களுடைய பொக்கற்றில் இருந்து ஒரு மட்டையை எடுத்து காட்டினார்கள்.தாத்தாவும்,அம்

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு கதையை முடிக்கிற யோசனை இல்லை தானே இந்த முறை யாரை நினைத்து போகுது.............

:P

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் நிஜமே கதைமாதிரி போறமாதிரி கிடக்கு.

தொடருங்கள்! வாழ்த்துக்கள். :lol::lol:

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொர்க்கம் பாதி வழியில நின்று போச்சு எனி கெல்ப்,அது தான் உங்களி சொர்க்கதிற்கு கூட்டி கொண்டு போக

அப்ப நானும் வரட்டா :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.