Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தன தானே தனனே தந்தன தானே
தந்தன தானே தனனே தந்தன தானே
தானே தானே தானே தானே  
பொங்கலோ பொங்கல் புதுமை மிகு பொங்கல்  
பொங்கலோ பொங்கல் முல்லை நகர் வற்றாப்பளை
அம்மனின் பொங்கல் வருடமொரு பொங்கல்

 

 

 

 

Edited by அன்புத்தம்பி

  • Replies 2.9k
  • Views 225.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • கருத்துக்கள உறவுகள்

கூகா என என் கிளை கூடி அழப்
போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல வேலவ நாலு கவித்
தியாகா சுரலோக சிகாமணியே.


நாகாசல ... திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே,

வேலவ ... வேலாயுதக் கடவுளே,

நாலு கவி த்யாகா ... நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத்
தந்தவரே,

சுரலோக சிகாணியே ... தேவலோகத்திற்கு சிகாமணியாக
விளங்குபவரே,

என் கிளை கூடி ... என் சுற்றத்தார் ஒன்று கூடி,

கூகா என அழ ... கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு,

போகா வகை ... இறந்து போகாத வண்ணம்,

மெய்ப் பொருள் போசியவா ... உண்மையான பொருளை
அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே


செங்கோட்டு வேலவனே, கவிபாடும் திறமையை எனக்கு அளித்தவனே,
தேவ லோகத்தின் மணியானவனே, நான் இந்த உடலை விடும் போது
என் சுற்றத்தார்கள் அனைவரும் கூடி, நான் மரண யாத்திரைக்கு போகும்
இந்த அவல நிலை மாறும்படி எனக்கு உண்மைப் பொருளை
உபதேசித்தது என்ன அதிசயம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

குன்றாத அருள் வளங்கும் கற்பக பிள்ளையார்
குமுளமுனை மண்ணில் பதி கொண்ட விநாயகா
சங்காரதன் புதல்வா கண்ணனின் திரு மருகா
கணபதியே குணநிதியே சரணம் அய்யா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/2/2023 at 11:54, nilmini said:

இந்த பாட்டை நான் அடிக்கடி கேட்பேன். பாட்டு, குரல், ஹனிபாவின் இயல்பு , எனது சிறு பிராயம் எல்லாவற்றுக்குமாக.

அக்கா நானும் தான், என் மனதில் என்றும் ஓடும் பாடல் இது, எம் மதமும்  சம்மதமே🙏

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, உடையார் said:

அக்கா நானும் தான், என் மனதில் என்றும் ஓடும் பாடல் இது, எம் மதமும்  சம்மதமே🙏

ஹனிபா நல்ல ஒரு மனிதரும் கூட உடையார்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணகியே உன் பதங்கள் காண்பதற்கேன்றே  
தினமும் திண்ணமுற நான் வருவேன் தேடி அருளே புரிவாய்
கண்ணகியே உன் பதங்கள் காண்பதற்கேன்றே  
தினமும் திண்ணமுற நான் வருவேன் தேடி அருளே புரிவாய்
சென்நெல் வயல் நீர்பரப்பும் சேர்ந்ததங்கு மாபாலாவும்
சென்நெல் வயல் நீர்பரப்பும் சேர்ந்ததங்கு மாபாலாவும்
உன் புகழை ஓதி எங்கும்

 

  • கருத்துக்கள உறவுகள்

கற்பகமே உந்தன் பொற்பதங்கள் பணிந்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா வற்றாபளை உறை
கற்பகமே உந்தன் பொற்பதங்கள் பணிந்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா வற்றாபளை  உறை
நந்திக்கடல் கரையில் செந்நெல் வயல் பரப்பில்
நந்திக்கடல் கரையில் செந்நெல் வயல் பரப்பில்

 

  • கருத்துக்கள உறவுகள்

வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர்
வந்தாளும் இறைவன் பதம் வணங்கி
எங்கள் துயர் களைந்திடுவோம் கண்ணா
வந்தாறுமூலை எங்கள் வளமிகு வளம்பதியூர்
வந்தாளும் இறைவன் பதம் வணங்கி
எங்கள் துயர் களைந்திடுவோம்
கண்ணன் அவன் கடாட்சமதுவும்

 

  • கருத்துக்கள உறவுகள்

பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா

நாங்கள்
கண்ணீரில் குளிக்கின்றோம் வந்து அருள்வாயா

எம் வாயைத்திறவாயா  நீ  வந்து அருள்வாயா

உன்  வாயைத்திறவாயா
பன்நீரில் தினம் குளிக்கும் கந்த முருகேசா
சந்தனத்தை பூசி மலர்சூடி வருகின்றாயா

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கலை பொங்கும் தீவில் உறைகின்ற  தேவி
கவிபாடும் நாவில் அமர்கின்ற சூலி
கவிபாடும் நாவில் அமர்கின்ற சூலி
மாரி  மகாமாஜி  எங்கள் வாழ்வின் ஜோதி
வாழ்வும் வழமாக அருள்வாயே  தேவி
கலை பொங்கும் தீவில் உறைகின்ற  தேவி

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கடலலை சூழும் கவிப்பெரும் நயினை
தலமருந்தாயே கண்ணருள் தாராய்
கடலலை சூழும் கவிப்பெரும் நயினை
தலமருந்தாயே கண்ணருள் தாராய்

 

 

Edited by அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

இசையால் வசமாகா இதயமெது
இறைவனே இசை வடிவம் எனும்போது.. தமிழ்
இசையால் வசமாகா இதயமெது''
ஆஹாஹா.. ஆஹாஹா.. ஆஹாஹா...

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன்

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன் 

பாட்டில் மகிழ்ந்து தலையாட்டும் முகன்

கொடும் பாவியார்க்குன் வீரம் காட்டும் முகன்

சந்நிதியான் செல்வச் சந்நிதியான்

தர்மத்தின் வேரற  சம்மதியான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன்

ஆற்றங்கரை இருக்கும்  ஆறுமுகன்

அஞ்சேலன்றே அபயம் கூறும் முகன்

பாட்டில் மகிழ்ந்து தலையாட்டும் முகன்

கொடும் பாவியார்க்குன் வீரம் காட்டும் முகன்

சந்நிதியான் செல்வச் சந்நிதியான்

தர்மத்தின் வேரற  சம்மதியான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோலக்குமரன்  ஆலயத்திலே குடமுழுக்கடி

வரலாற்றுப்பிரசித்திபெற்ற 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த பழைமையும் பெருமையும் உடைய திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வரலாறு ஈழவேந்தன் இராவணனோடு தொடர்புடையது. சித்திரவேலைப்பாடுகளினால் புதுப்பொலிவுபெறும் இவ்வாலயம் தற்போது இராஜகோபுரம், ஏனைய  ஆலயபிரகாரங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுவருகின்றது.


2000 வருடங்கள் பழைமை வாய்ந்த இக்கோவிலுக்கு 23.10.1828ம் திகதி மீனலக்ன சுபவேளையில் குடமுழுக்குப் பெற்றதாக அறியமுடிகிறது. காலந்தோறும் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு புனராவர்த்தன மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன.

 

சுமார் 2கோடிருபா செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்  ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமிக்கு அரோஹரா  

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Engalukkum Kuraiyum Undu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சிவபோகம் ருத்துர நாமம் பஜேகம்

 

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 12:02, உடையார் said:

அக்கா நானும் தான், என் மனதில் என்றும் ஓடும் பாடல் இது, எம் மதமும்  சம்மதமே🙏

 

On 23/3/2023 at 12:50, nilmini said:

ஹனிபா நல்ல ஒரு மனிதரும் கூட உடையார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தான்தோன்றி ஈஸ்வரனே
தாரணி காக்கும் திருவே என்
செல்வமே சிவனே அய்யா
நான் இந்த பூமியிலே வாழ்ந்து உன்னை
நினைத்துருகி துதிக்க வழி செய்தாயப்பா
ஏன் இந்த வாழ்வு என்று நெஞ்சம்

 

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை மேலொருநாள் திருமணம் நடந்ததுவா
திருமகள் திருக்கோலம் அந்த திருமால் மணக்கோலம் திருமலை மேலொருநாள் திருமணம் நடந்ததுவா
திருமகள் திருக்கோலம் அந்த திருமால் மணக்கோலம்

பாடல்: திருமலை மேலொருநாள்
பாடகர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஷ்வரன்
இசை: எம். மோகன்ராஜ்
பாடல் வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
தயாரிப்பு: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழ்ச்சேவை

ஈழத்து இனிமையான  மெல்லிசைப் பாடலை அழகான வரிகளிற்கு சொந்தக்காரர் இயற்றி அமைத்த  அன்பு அறிவிப்பாளர் மறைந்த திரு ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அவர்களுக்கு மிக்க நன்றிகள்,

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி அசையுது சித்திர தேரு அதில்
ஆலமுண்ட ஈசனுடன் அம்மையப்பாரு
கூடி மக்கள் இழுத்திடவே
குலம்  காத்திடும்.....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திடு வெண் தண்மதியம் பட்டம் தாங்க
செம்பருதி  திருக்கரத்தில் குடையும் ஏந்த
இந்திரனும் மெய்ம்மறந்து சவரி வீச
ஈடில்லா துண்புருவும் சுருதி புட்ட  
செந்தமிழ்த்தாய் சரஸ்வதியும் வீணை மீட்ட

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம்
அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்
அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம்
அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்
கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம்
கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளிர்த்தி பாடுவோம்
காவல் காக்கும் அம்மாளுக்கு நன்றி கூறுவோம்
அம்மன் கோவில் கதவு திறந்து சடங்கு நடத்துவோம்
அனைவருமே அம்பிகையின் அருளை நாடுவோம்

 

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும்
சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால்
எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்
துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்
சந்திரசேகர பிள்ளையாரை கைதொழுதால் எம் கலிதீரும்
சங்கரன் பிள்ளையை வேண்டி நின்றால்
எம் துன்பங்கள் எல்லாம் பறந்தோடும்
சங்கடம் தீர்த்திடும் பிள்ளையார்
எங்கள் சந்திரசேகர  பிள்ளையார்
வேண்டியத்தருளும் பிள்ளையார்

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.