Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் காவடி பாடல்கள் 

 

  • Replies 2.9k
  • Views 225.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாயையான மண்ணில் பிறந்து மதி மயங்கும் உலகில் வீழ்ந்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி நான்னல்ல

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை
இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக
உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே
என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்
தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை
கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்
சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பைரவா பைரவா - கால பைரவர் | இசைத்தொகுப்பு : ஸ்ரீ அஷ்ட பைரவர் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : S P தேவராஜன் | இசை : வீரமணி கண்ணன் | தமிழ் பக்தி பாடல் | அமுதம் மியூசிக்

பாடல் வரிகள் :

ஸ்வானத்வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம் ரக்தாங்க தேஜோமயம்
தத்கா சூலகபால பாச கதரம் ரக்ஷா கரம் பைரவம்
நிர்வாணம் ஸுநவாகனம் திரிநயனஞ்சானந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம் ஷேத்ரஷ்ய பாலம்சிவம்

பைரவா வைரவா ஸ்ரீ மஹா கால பைரவா
ஓடி வா நாடி வா உலகம் யாவையும் காக்க வா
நால்வேதம் நாயின் ரூபம் வான் மேகம் சிவந்து போகும்
காடு வனங்கள் இருண்டதாம் கரியமேகம் திரண்டதாம்
மூவரில் முதல்வனே காலகாலனே வைரவா போற்றி
தேவ தேவனே சம்ஹாரநாதனே சங்கரா போற்றி

இரண்யாட்சன் மைந்தன் அந்தகன் மூச்சை அடக்கியவா
செய்த தவத்தால் கர்வம் கொண்டான் ஆணவம் நீக்கியவா
அனுதினமும் உனதிரு திருவடி வழிபடுவேன்
நலமுடன் வளம் அருள் அரண் அருளே
அவனியில் வடிதனை தொழுதிடுவேன் வரமுடன் சுகம் தரும்
உம்மை என்னும் எண்ணம் தந்திடு ஓடி எந்தன் முன்னே வந்திடு

அந்தகாசுரன் ஏவி விடுகின்ற ஆயுதம்தனை பொடியாக்கி
அவனின் தலையை அறுத்து எறிந்தாய் சூலமதை செலுத்தி

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிஸ்மில்லா என்று ஆரம்பம் செய்யுங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் யேசு தேடி வந்தார்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாராயோ தஞ்சம் யேசுவண்டை சேராயோ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் நிகழ்த்தும் ஈப்போ அரசமர பிள்ளையாரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன ...... தனதான


குமர குருபர குணதர நிசிசர
     திமிர தினகர சரவண பவகிரி
     குமரி சுதபகி ரதிசுத சுரபதி ...... குலமானுங்

குறவர் சிறுமியு மருவிய திரள்புய
     முருக சரணென வுருகுதல் சிறிதுமில்
     கொடிய வினையனை யவலனை யசடனை ...... யதிமோகக்

கமரில் விழவிடு மழகுடை யரிவையர்
     களவி னொடுபொரு ளளவள வருளிய
     கலவி யளறிடை துவளுறும் வெளிறனை ...... யினிதாளக்

கருணை யடியரொ டருணையி லொருவிசை
     சுருதி புடைதர வருமிரு பரிபுர
     கமல மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே

தமர மிகுதிரை யெறிவளை கடல்குடல்
     மறுகி யலைபட விடநதி யுமிழ்வன
     சமுக முககண பணபணி பதிநெடு ...... வடமாகச்

சகல வுலகமு நிலைபெற நிறுவிய
     கனக கிரிதிரி தரவெகு கரமலர்
     தளர வினியதொ ரமுதினை யொருதனி ...... கடையாநின்

றமரர் பசிகெட வுதவிய க்ருபைமுகில்
     அகில புவனமு மளவிடு குறியவன்
     அளவு நெடியவ னளவிட அரியவன் ...... மருகோனே

அரவு புனைதரு புநிதரும் வழிபட
     மழலை மொழிகொடு தெளிதர வொளிதிகழ்
     அறிவை யறிவது பொருளென அருளிய ...... பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
     இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
     கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் .....முறையோடே

வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
     மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
     விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ

பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
     முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
     பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ......முடிசாயத்

தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ......பெருமாளே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோயில் திரு அகவல் - 2

காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து

அங்கோடு இங்கோடு அலமருங் கள்வர்
ஐவர் கலகமிட்டு அலைக்குங் கானகம்
சலமலப் பேழை; இருவினைப் பெட்டகம்;
வாதபித்தம் கோழை குடிபுகுஞ் சீறூர்;
ஊத்தைப் புன்தோல் உதிரக் கட்டளை;

நாற்றப் பாண்டம்; நான் முழத்து ஒன்பது
பீற்றல் துண்டம்; பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்;
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்;
ஓயா நோய்க்கிடம்; ஓடும் மரக்கலம்

மாயா விகாரம்; மரணப் பஞ்சரம்;
சோற்றுத் துருத்தி; தூற்றும் பத்தம்;
காற்றில் பறக்கும் கானப் பட்டம்;
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை;
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை;

ஈமக் கனலில் இடுசில விருந்து;
காமக் கனலில் கருகும் சருகு;
கிருமி கிண்டுங் கிழங்கஞ் சருமி,
பவக்கொழுந்து ஏறுங் கவைக் கொழு கொம்பு;
மணமாய் நடக்கும் வடிவின் முடிவில்

பிணமாய்க் கிடக்கும் பிண்டம்; பிணமேல்
ஊரில் கிடக்க வொட்டா உபாதி;
கால் எதிர் குவித்தபூளை; காலைக்
கதிர் எதிர்ப்பட்ட கடும்பனிக் கூட்டம்;
அந்தரத்து இயங்கும் இந்திர சாபம்;

அதிரும் மேகத்து உருவின் அருநிழல்;
நீரில் குமிழி; நீர்மேல் எழுத்து;
கண்துயில் கனவில் கண்ட காட்சி;
அதனினும் அமையும் பிரானே! அமையும்;
இமைய வல்லி வாழிஎன் றேத்த

ஆனந்தத் தாண்டவம் காட்டி
ஆண்டுகொண்டருள்கை நின் அருளினுக்கு அழகே!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யா ரசூலே யா ஹபீபே
ரஹ்மதுல் லில் ஆலமீன்
யா முசம்மில் யா முதஸ்ஸிர்
கருணையாளர் முஹம்மதே
தாஹா நபியே அல்-அமீனே
ஹாஷிம் குலத்தின் செல்வமே
விண்ணுலகம் சென்ற அற்புத நபியே
மர்ஹபா யா முஸ்தஃபா
யா ரசூலே..

பாரசீகமும் ரோமும் ஆண்ட
காலத்தில் நீர் பிறந்தது
ஆட்டை மேய்த்த முஹம்மதே நீர்
உலகை ஆண்டதும் நடந்தது
ஹபஷா மன்னரின் மாளிகை
எங்கும் தூய இஸ்லாம் நுழைந்தது
கிஸ்ரா நகரமும் மத்யன் மாளிகையும்
உங்கள் முன்னே பணிந்தது 
ஏழைகளுடனே சுவனம் செல்லும்
முஹம்மதே நீர் வாழ்கவே
யா ரசூலே..

உங்கள் கொள்கையை ஏற்ற நாங்கள்
மறுமையில் உம்மை காணுவோம்
வாழ்வின் இறுதி நிமிடம் வரையில்
உங்கள் வழியை பேணுவோம்
உங்கள் உபதேசங்கள் யாவும்
உணர்ந்து வாழ்வோம் யா நபி
அண்டை வீட்டார் மீதும்
கரிசனம் காட்டுவோமே யா நபி
வாழ்க உங்கள் நாமம் என்றும்
யா இமாமே அம்பியா
யா ரசூலே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் தரவேண்டும் ஏசைய - என்மேல்
கரிசனம் உள்ளவர் நீரே ஐயா !
பாவ உலகில் என் வாழ்வோ கொஞ்சம்
தேவ துணையின்றி துன்பம்தான் மிஞ்சும்

ஊரோடும் உறவோடும் வளமோடு வாழ்ந்தாலும்
காலம் காலமாக எனைக்காக்கும் திருக்குமரா!

நாளும் பொழுதும் உம் நினைவோடு நான்
வாழும் நல் வாழ்வு தரவேண்டுமே
காணும் உயிர் யாவும் தேவன் அருளாலே 
தேனின் சுவையோடு...... கீதம் பாடிடுமே
ராக தாள பாவ கால  லயமுடனே

வானும் விண்மீனும் உலகோடுதான்
யாவும் உன் சாயல் தெளிவாகுதே
பாரில் எமக்காக தேவ சுதனாக
நாதர் கனிவோடு தாமே நாடிநீரே 
பாவ நாச தேவ பாலன் தயவுடனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும் எனவோதும்

இசைத்தமிழ் நடத்தமிழ் எனத்துறை விருப்புடன்
இலக்கண இலக்கிய கவிநாலும்

தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிகஜக
தலத்தினில் நவிற்றுதல் அறியாதே

தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் விழலாமோ

கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புடன் ஒளித்தெய்த மதிவேளை

கருத்தினில் நினைத்தவர் எருப்பெழ நுதற்படு
கனற்கணில் எரித்தவர் கயிலாய

பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கொரு
புறத்தினை அளித்தவர் தருசேயே

புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று வந்து... நாளை போகும் நிலையிலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | பள்ளபட்டி கச்சேரி...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீர் மாட்டும் போதும் என் வாழ்வர்த்தமாகும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
அடைத்து வாயு வோடாத வகைசாதி

தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
அசட்டு யோகி யாகாமல் மலமாயை

செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
சிரத்தை யாகி யான்வேறெ னுடல்வேறு

ஜெகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
சிவச்சொ ரூபமாயோகி யெனஆள்வாய்

தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
சுதற்கு நேச மாறாத மருகோனே

சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர வயலுரா

மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ர வாக பானீய மலைமோதும்

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக
மாள்வாரு மதித்த சாமி யேதேவர் பெருமாளே

மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக
மாள்வாரு மதித்த சாமி யேதேவர் பெருமாளே . . . பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கீத விநோத மெச்சு குரலாலே
கீறு மையார் முடித்த குழலாலே

நீதி யிலாத ழித்தும் உழலாதே
நீமயி லேறி யுற்று வரவேணும்

சூதமர் சூர ருட்க பொருசூரா
சோண கிரீயி லுற்ற குமரேசா

ஆதியர் காதொ ருச்சொ லருள்வோனே
ஆனை முகார்க னிஷ்ட்ட பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒறுமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் உறவு வேண்டும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலைவனம் தாண்டி... போகலாமே நாம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே

1. (திருமுகத்தை நான் நோக்கி நிற்கவே
இருதயத்திற்குள் ஆனந்தம்) - 2
(திருவிலாவிலே குருதி சொரிந்து நீர்
துயரமென்னும் இருள் நீக்கிடும்) - 2
எந்தன் மனசுக்குள் நாதனாய் வாழும்.
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே.

2. (இயேசுநாயகா சத்யரூபனே
சுகம் கொடுப்பவனே சிநேகிதா) - 2
(கடலலைகளில் அலையும் என் தோணி
கரையிலேற்றணுமே தெய்வமே) - 2
நான் இன்று கேட்கின்றேன் ஆசையோடு நாதா
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே
கலங்கும் ஆத்மாவில் தென்றல் வீசவே
நிழலைப் போல் எந்தன் கூட நீர்
வருவதடியேனின் புண்ணியமே
ஜீவனாம் எந்தன் இயேசுவே
ஜீவனீந்து நீர் காப்பாயே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சரவணபவாய . . . ஓம் சரவணபவாய . . . 

ஓம் சரவண ஓம் சரவண ஓம் சரவண ஓம்

ஆதி பழனியே சென்னிமலை

ஒரு ஆண்டியின் தவக்கோலம் கொண்ட நிலை

பன்னிரு கையிருக்க ஏன் கவலை

கந்தன் வேலிருக்க நமக்கு பயமும் இல்லை

முருகா முருகா முருகா முருகா

அருள்பொழியும் தண்டபாணிமுகம்

கந்த சஷ்டி கவசமங்கே தினமொலிக்கும்

துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,

நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை

சித்தனாய் பாலனாய் சிரிக்கும் முகம்

அந்த சிரகிரி வேலவன் வாழுமிடம்

ஓம் சரவணபவாய . . . 

பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

தன் பக்தரைக் காத்திடும் தண்டாயுதம்

ஞான பழத்திற்கு வலம்வந்த வேலாயுதம்

அருமருந்தாகும் பஞ்சாமிர்தம்

திருநீறும் சந்தனமும் கமகமக்கும்

காவடிகள் ஆடிவரும் மலையினிலே

திருவடியில் பக்தர்கள் அலைபோலே

ஆடிவரும் அழகு முகம் தேரினிலே

பாடிப் பணிந்தோமே உத்திரத்திலே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் மலர்ந்த முகமன்றோ

அந்த கந்தனே அருளின் சுடரன்றோ

தந்தைக்கு குருவான ஸ்வாமியன்றோ

என் சிந்தனை முழுவதும் நீயன்றோ

சரவணபவகுக சண்முகனே
சராச்சர மந்த்ர குருபரனே

முருகா... முருகா... முருகா... முருகா...

அன்னையிட்ட நாமம் முருகனல்லவா

சங்கத் தமிழுக்கு நீயே சொந்தமல்லவா

கந்தசஷ்டி கவசம் உனக்கல்லவா

அதை தமிழில் தந்தவன் ராயனல்லவா

தீந்தமிழில் தந்தவன் தேவராயனல்லவா

ஞானப்பழம் கேட்டது இருபிள்ளை

அந்த ஞானத்தால் வென்றது முதல்பிள்ளை

மலைமேல் நின்றது மறுபிள்ளை

அந்த பிள்ளைக்கு சாட்சியோ சென்னிமலை

சரவணப்பொய்கையில் வளர்ந்தவனே
சஞ்சலம் போக்கிட வந்தவனே

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.