Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவேல் முருகனுக்கு

 

  • Replies 2.9k
  • Views 225.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீராடும் கண்களோடு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நபியே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழை எந்தன் இதய வீட்டில் வாரும் தேவனே
என் பிழை பொறுத்து உமது அருளைத் தாரும் தேவனே
அலகை வலையில் அடிமையாகி அமைதியின்றி அலைகின்றேன்
வருவீர் எனது கவலை தீர்க்கும் கருணை தெய்வமே

1. குழந்தையாய் நான் இருக்கையில் என் சின்ன இதயமே
நீர் குடியிருக்கும் கோயிலாகத் திகழவில்லையோ 
பாவம் அதிலே விழுந்தெழுந்த எந்தன் பருவ இதயமே 
தேவா உமது இல்லமாகத் தகுதியில்லையோ

2. புலன்கள் தம்மைப் புனிதமாக்கித் துதிகள் பாடினேன்
உம் மலர் பதத்தைக் கழுவித் துடைக்கக்
கண்ணீர் வடிக்கின்றேன் 
சிலுவை மரத்தில் உமக்கு வந்த தாகமதையே தணிக்கவே
உடலை ஒறுத்து உதிரம் சிந்தக் காத்திருக்கின்றேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வின் இனிமை வழங்கும் இறைவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லலிதா நவரத்தின மாலை பாடல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சரவணபவ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகா! முருகா!

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல் முருகா

கனிக்காக மனம் நொந்த முருகா
கனிக்காக மனம் நொந்த முருகா
முக்கனியான தமிழ் தந்த செல்வமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

ஆண்டியாய் நின்ற வேல் முருகா
உன்னை அண்டினோர் இன்பமே முருகா

பழம் நீ அப்பனே முருகா
பழம் நீ அப்பனே முருகா
ஞானப்பழம் நீ அல்லாது பழமேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

குன்றாறும் குடிகொண்ட முருகா
பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா

சக்தி உமை பாலனே முருகா
சக்தி உமை பாலனே முருகா
மனித சக்திக்கு எட்டாத தத்துவமே முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

அன்பிற்கு எல்லையோ முருகா
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே முருகா

கண்கண்ட தெய்வமே முருகா
கண்கண்ட தெய்வமே முருகா
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

ப்ரணவப்பொருள் கண்ட திரு முருகா
பரம்பொருளுக்கு குருவான தேசிகா முருகா

அரகரா சண்முகா முருகா
அரகரா சண்முகா முருகா
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

முருகா முருகா முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று கேட்பவன் அரசன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்கள் யாவருக்கும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸுப்ஹான மௌலித் - அஸ்ஸலாமு அலைக்க

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இறைவா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரம்பிடித்தென்னை வழி நடத்தும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவும் மெய்ப்பொருளும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருநீற்று மந்திரம் "ஓம் சரவணபவா"
பழநி ஷண்முக சுந்தர ஓதுவார்
திருப்புகழ் 

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய்

அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல்

தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய்

மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர்

மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா

பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா

பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்

   பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க்

      கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
         எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
   சரணயுக ளமிர்தப்ரபா


சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
   சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
   யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
   சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
   வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
   வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
   இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
   ரத்னக் கலாப மயிலே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகமூட் நபிகள் பிரானே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

நோயின் சோதணை போதும் இறைவா...
வாழும் வழியருள் எந்தன் இறைவா...
பாவம் பொருத்து பலாய்கள் நோயை...
நீக்கி வாழ்வில் அருள் சுகம் தருவாய்
கோபமிருந்தால் காமில் நபியின் முகத்தின் பொருட்டால் நோயை போக்கு...
கோடி உயிரின் பாவம் தீரும் வேந்தர் நபியின் முகத்தின் அருளால்...

(நோயின் சோதணை) 

தாங்க முடியா நோயின் பிடியில் காலம் கசக்கிறதே!
பாவமறிந்தே பூமியில் எங்கும் செய்த கோபமிதே!
இறைவன் நாடும் விருப்பம் மறுத்து ...
வாழும் முறை ஏனோ....
கோடி உயிரின் கேடில் விளைந்த ...
இறைவன் சோதணையோ...!

தன் நலம் போதும் என்ற வாழ்க்கை என்றும் வேண்டாமே!
மார்க்கத்தில் பூத்திட்ட சொற்க்கள் ஏற்று வாழ்வோமே..!
மன்னெல்லாம் போராடி காத்தும் ஏதும் பயனில்லை...
இறைஏகன் முகம் நாடி ஏந்தும் கைக்கு ஈடில்லை...

இறைவா எங்கள் நிலமை...
உன்னை மறந்தே வந்த வறுமை...
மனதாய் உம்மை ஏந்தும் ...
கைகளோ நிறைந்தால் போதும்...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)
 
கொள்ளை நோயின் கோர பிடியில் நாளும் கடக்கிறதே ...
என்ன பாவம் செய்தோம் என்று அறியா நிலைதனிலே...
இறையை துதித்து போற்றி மகிழும் இல்லம் உறங்கிடுதே...
வணக்கம் மறந்து வாழ்ந்த யாவும் வணங்க தவிக்கிறதே...
மண்னகம் முழுதும் நியாயமற்று போனதே...
வின்னகம் நோக்கி ஏந்தும் கரம் இல்லையே ...
பாவங்கள் செய்திட மணம் தடை இல்லையே...
சோதணை அடைந்தும் இறை பயம் இல்லையே...

இறைவா எங்கள் மனதில் ...
நிரப்பிடு உந்தன் பயத்தை ...
பிஞ்சுகள் உள்ளம் பார்த்து...
அருள்வாய் பிழையை தீர்த்து ...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)

உலகின் ஆசை உள்ளத்தில் முழுதாய் நிறைந்து கான்கிறதே...
இறைவன் காட்டிய மார்க்க வழியில் நடக்க மறுக்கிறதே...
சொத்து சோபனம் இருந்தால் போதும் என்ற ஆசையிலே...
கியாம நாளை மறந்து நாமும் வாழும் நிலை இதுவே...

பாவத்தை தினம் தினம் கண்கள் மூடி செய்கின்றோம்...
சோதணை வந்தால் மட்டும் இறைவனை பார்க்கின்றோம்...
வாழ்க்கையின் ஆசையிலே ஹராம் ஹலால் மறக்கின்றோம்...
இறையோனின் கோபம் தரும் பாவம் வாழ்வில் செய்கின்றோம்...

இறைவா பாவி எமக்கு...
நோய்பலாயை சுகமாய் ஆக்கு...
இனிதாய் உன்னை போற்றும் ....
வணக்கத்தை வாழ்வில் ஆக்கு...

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

(நோயின் சோதணை)

اللهم اغفرلنا...... اللهم اغفرلنا.......اللهم اغفرلنا...... يا الله

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமை முழுதும் உமக்களிக்க எமக்கிருக்கும் ஆசைதனை 
எடுத்துரைக்கக் கூடிவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

இயேசுவுடன் உமை வணங்க நேசமுடன் நன்றி சொல்ல 
ஆசையுடன் மன்றாட தோஷமெல்லாம் தீர்ந்திடவே

கல்வாரி மலைமேலே பலியான இயேசுவையே 
பலியாகத் தரவந்தோம் ஏற்றருள்வீர் ஆண்டவரே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ திரு இருதயமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் செங்காலன் முருகன் பாடல் 

 

மயிலாடும் பாறையிலே என் மனச நானும் விட்டுபுட்டன்..பாடல் (முருகன் காவடி) - மகாநதி சோபனா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் அடி தங்கமே தங்கம்
   கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
   ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்!     (கண்ணன் மனநிலையை..)

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம் -- நாங்கள் 
    காலங்கள் கழிப்பமடி தங்கமே தங்கம் 
அன்னிய  மன்னர் மக்கள்  பூமியிலுண்டாம்--என்னும் 
     அதனையும் சொல்லிடடி தங்கமே தங்கம்     (கண்ணன் மனநிலையை..)


ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
   அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்றே 
    சொல்லி வருவையடி தங்கமே தங்கம்!       (கண்ணன் மனநிலையை..)


நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
   நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
   பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!  (கண்ணன் மனநிலையை..)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ஸல்லாம் அஸ்ஸல்லாம்

மாஷா அல்லாஹ் அல்லாஹ் 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.