Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழிசை பாடுகின்ற

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் எதிலும் தமிழோசை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடாது அசங்காது வா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாதுமையின் மைந்தனே மாவை கந்தனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

வெண்மதியே நந்நபியே பாடல் முனாஜாத்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யா ரஸூலல்லாஹ் அழைப்பீர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயேசுவே என்னுடன் நீ பேசு என் இதயம் கூறுவதைக் கேளு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் இயேசுவே உன்னை நான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செத்திலாபத்து - திருவாசகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வரம் தருவாய் முருகா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுபடை வீடுகளின் அழகோவியம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்த சஷ்டி கவசம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன்🙏

ஒரு கையில் இறை வேதம்... மறுகையில் நபி போதம் |

 

எத்தனை தொல்லைகள்... என்னென்ன துன்பங்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமாய் விடியல் 

 

அன்பில் கனிந்து வந்த அமுதே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயப்ப ஸ்வாமிக்கு ஆராதனை

 

விநாயகர் அகவல்

 

வேல் விருத்தம்

இசைஞானம்

அருள்தரு சரவணா

திருக்கழுக்குன்றப்பதிகம் - திருவாசகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

ஒளியாம் நபிகள்

ஏகாந்தன் இறை முன்னனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்காகவே நான் வாழுவேன் 

 

எனக்குள்ளே உறவாடும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாசி படர்ந்த மலை

 

வா வா முருகனே

குன்றுதோறாடிவரும் குமரேசா

உயிர் உண்ணிப்பத்து - திருவாசகம்

குருபதம் தொழுது

 

மாடு மேய்க்கும் கண்ணா

வாழ்வு ஆனவள் | துர்கா தேவி சரணம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

தெள்ளமுதம் என இனிக்கும் தெளிவுரையாலே 

யா முஹியித்தீனி யா மஹ்பூபே சுப்ஹானி 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ளே உறவாடும்

 

அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா (2)
ஏழை எந்தன் உள்ளம் நீ வா
ஏங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2
அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

தாய் போல என்னைத் தாலாட்டுப்பாடி
சேயாக நீயும் சீராட்டினாய்
நீர் தேடிச் செல்லும் மான் போல நானும்
உன் பாதம் சேர வழிகாட்டினாய்
நீ இல்லை என்றால் நானும் இல்லையே
நீ இன்றிப் போனால் வாழ்வுமில்லையே
நீ தானே எந்தன் வாழ்வின் செல்வமே
நீ இன்றி வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புதுவாழ்வின் பாதைகள் 
வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2
அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

நிலவென்னும் கண்கள் நீர் பூக்கும் வேளை
நிலமாக நின்று தாங்கிக் கொள்வாய்
மலர் சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்கவா
நீ இல்லை என்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீ இல்லை என்றால் கீதம் தோன்றுமா
நீ என்னுள் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே நீ தந்த செல்வங்கள்
என் வாழ்வில் துன்பங்கள் நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2

அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா (2)
ஏழை எந்தன் உள்ளம் நீ வா
ஏங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத்தா - 2
அன்பே, அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குயில் கூவும் மலை மேவும்

 

முருகன் சுப்ரபாதம்

 

திருநீறு பூசி

எருமேலி பேட்டை துள்ளல்

திருவேசறவு - திருவாசகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலை வணக்கங்கள்

எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. 

வாழ்க வளமுடன் 🙏

வாழு உலகில் வாழு வான்மறை சொற்படி

தீங்கான வழி சென்று திரிகின்ற மனம் உண்மை கண்டு பாங்கான நெறி நின்று

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ளே உறவாடும்

தாயாக அன்பு செய்யும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகு வடிவேலவா

பச்சமலை பவளமலை

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.