Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சியை பாதுகாப்பதற்காகவே தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளது – விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியை பாதுகாப்பதற்காகவே தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளது – விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன்

 

 

     by : Benitlas

இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், அதன் சின்னத்தையும் பாதுகாப்பதற்காக தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார்.

யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று(வியாழக்கிழமை) மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சி, இந்த கட்சி ஒருபோதும் தனது நிலையிலிருந்து மாறக்கூடாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாங்கள் இருக்கின்ற இடம் தூய்மையாக இருக்க வேண்டும். நாங்கள் வளர்க்கின்ற மரம் செழிப்பானதாக இருக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகள் நேர்மையானதாக இருக்க வேண்டும். நாங்கள் எடுக்கின்ற முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/தமிழரசுக்கட்சியை-பாதுகா/

6 hours ago, nunavilan said:

இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், அதன் சின்னத்தையும் பாதுகாப்பதற்காக தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியில் இருக்கிற எல்லாருக்கும் எங்கயோ ஏதோ கடுமையா பிழைச்சு போய் இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kali said:

தமிழரசுக் கட்சியில் இருக்கிற எல்லாருக்கும் எங்கயோ ஏதோ கடுமையா பிழைச்சு போய் இருக்கு. 

வழி நடத்த தலைவன் இல்லை என்றால் இதே நிலை தான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வழி நடத்த தலைவன் இல்லை என்றால் இதே நிலை தான்.

வழி நடாத்த தலைவனும் அவன் கையில் பிரம்பும் வேண்டும். 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.