Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளியல் = குளிர்வித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*  உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்
என்றே தெரியவில்லை.**அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!**சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்**குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில் குளிக்க கூடாது.**எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*
*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*
*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*
*
எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*
*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*
*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.**இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*
இது எதற்கு...
 
உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*
*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.**வியக்கவைக்கிறதா... !*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*
*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.**பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*
*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.**குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*
 
*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*
*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*
*குளித்தல் = குளிர்வித்தல்*
*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*
*இயற்கை கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*
 
 
இதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து லைக் செய்வதற்கு பதில் முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக் கிடைக்கும்.
 
நன்றி  மீனா குமாரி அறுசுவை ஆரோக்கிய குறிப்புகள்
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*  உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம்
என்றே தெரியவில்லை.**அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!**சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்**குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில் குளிக்க கூடாது.**எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*
*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*
*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*
*
எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*
*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*
*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.**இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*
இது எதற்கு...
 
உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*
*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.**வியக்கவைக்கிறதா... !*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*
*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.**பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*
*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.**குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*
 
*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*
*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*
*குளித்தல் = குளிர்வித்தல்*
*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*
*இயற்கை கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*
 
 
இதை நீங்கள் விரும்பினால் தயவு செய்து லைக் செய்வதற்கு பதில் முடிந்தவரை நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் ஷேர் செய்யுங்கள் (பகிர்ந்து கொள்ளவும் ) அது பலரை சென்றடையும். நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதற்கான நன்மையையும் உங்களுக்குக் கிடைக்கும்.
 
நன்றி  மீனா குமாரி அறுசுவை ஆரோக்கிய குறிப்புகள்

Zitrone Aroma

அட... குளிப்பதில், இவ்வளவு விடயம் இருக்குதா ⁉️
செய்திப் பகிர்விற்கு... நன்றி, நிலாமதி அக்கா. :)

இப்போ... உள்ள, அவசர உலகத்தில்... 
இவை எல்லாவற்றையும் செய்ய வசதியும், நேரமும் இல்லா விட்டாலும்,
குளியலறைக்குள் நின்று, இவற்றை... படிப் படியாக, கடைப் பிடிப்போம்.

டிஸ்கி:  சிலருக்கு... எப்படி குளித்தாலும், கமக்கட்டில் (அக்குள்) இருந்து...
வியர்வை சுரந்து,  சகிக்க முடியாத.. கெட்ட வாசனை (நாத்தம்) வரும்.
அதனை... தவிர்ப்பதற்கு, பலரும்.. விலை கூடிய வாசனைத் திரவியங்களை பாவிப்பார்கள்.
அது கூட.. அவர்களின், விலை உயர்ந்த.. உடைகளை பழுதாக்கி விடுவதோடு மட்டுமல்லாது,
அந்த வாசனை... மற்றவர்களுக்கு, பிடிக்காமலும் இருக்கும்.

டிஸ்கிக்கு டிஸ்கி:  இதனை தவிர்ப்பதற்கு... தேசிக்காயில், ஒரு துண்டு வெட்டி,
குளித்த உடனே.. கமக்கட்டுக்குள், பூசி விட்டால்...
அங்கு உருவாகும், கிருமிகளை கொன்று, கெட்ட  வாசனையை.. தவிர்க்க முடியுமாம்.

பிற் குறிப்பு: இது, உங்கள் சொந்த அனுபவமா என்று. யாரும் கேட்டால்..
எனக்கு, கெட்ட  கோபம் வரும். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

குளிக்கும் போது பாத்  டப்புக்குள் சமையலுக்கு பயன்படுத்திய பிழிந்த தேசிக்காய் தோல்களை போட்டால் வாசமாய் இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.