Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிகளின் வாக்குகளினாலே 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது - முஜிபுர் ரஹ்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிகளின் வாக்குகளினாலே 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது - முஜிபுர் ரஹ்மான்

 (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்)

20ஐ நிறைவேற்றிக்கொள்ள ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நடவடிக்கையை கருத்திற்கொண்டேனும் கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

spacer.png

பாராளுமன்றத்தில் இன்று கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்திருக்கும் வழிகாட்டலின் அடிப்படையிலே செயற்படுவதாகவும் அதனை மீறி செயற்படுவதில்லை எனவும் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமும் தெரிவித்திருந்தனர். உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தி இருந்த சுகாதார வழிகாட்டலே தற்போதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

அத்துடன் குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களை அடக்கவும் முடியும் தகனம் செய்யவும் முடியும் என உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எமது நாட்டில் ஒருவர் மரணித்தால் அந்த சடலத்தை அவர்கள் பின்பற்றும் கலாசாரத்தின் பிரகாரம் அடக்குவார்கள் அல்லது எரிப்பார்கள். ஆனால் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கவும் எரிப்பதற்கும் இந்தியா போன்ற நாடுகளில் கடைப்பிடித்து வருகின்றன. எமது நாட்டில் இந்த பிரச்சினை வந்தபோது முன்னாள் சுகாதார சேவை பணிப்பாளர் தகனம் செய்ய மாத்திரமே இடமளிப்பதாக தெரிவித்திருந்தார்.

கொரோனா தொற்றில் மரணிப்பவரை அடக்கம் செய்வதால் அந்த தொற்று மீண்டும் பரவுவதில்லை என தொற்று நோய் தொடர்பான வைத்திய நிபுணர் பபா பலிகவதன தெரிவிக்கின்றார். அவ்வாறு இருந்தும் அரசாங்கம் அரசியல் ரீதியிலான தீர்மானமாகவே தகனம் செய்ய தீர்மானம் எடுத்திருக்கின்றது.

தற்போதாவது, அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்பாகவேனும் சிந்தித்து, கொராரோனாவில் முஸ்லிம்கள் யாராவது மரணித்தால் அந்த சடலங்களை நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பதால், முஸ்லிம் உறுப்பினர்கள் 6பேரும் வாக்களித்ததால்தான் அரசாங்கத்துக்கு 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியுமாகியதை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

 

https://www.virakesari.lk/article/92833

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

20ஐ நிறைவேற்றிக்கொள்ள ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நடவடிக்கையை கருத்திற்கொண்டேனும் கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

 

1 hour ago, கிருபன் said:

....முஸ்லிம் உறுப்பினர்கள் 6பேரும் வாக்களித்ததால்தான் அரசாங்கத்துக்கு 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியுமாகியதை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

குறைந்த பட்சம் அந்த 6 பேரின் உறவினர்களுக்காவது அனுமதியளிக்க வேண்டும் என பணிவாக கேட்டுக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

கூடவே அங்கயன் டக்ளஸ் ஆகியோரை விட்டாச்சு

 

அதிலும் டங்கு ஜனநாயக விரோதம் அது இது எனக்கூறுகிறவர் (தீவுப்பகுதியில அவர் நிலைகொண்டிருந்தபோது மலையகத்த்லிருந்து கூலிக்குக் கூட்டிவந்த பொடியள் ஒழிச்சுத் தப்பியோட எத்தனிக்கையில் அவர்களை மண்டையில போட்டு லொறிற்ரயரைப் போட்டு எரித்து ஆதாரம் இல்லாமல் செய்யுறதும் அவருக்கு ஜனநாயகம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிகளின் வாக்குகளினாலே 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது - முஜிபுர் ரஹ்மான்

இதைவிட பக்சவும் பரிவாரமும் தற்கொலை செய்திருக்கலாம்....மூனாவிடம் வாங்கிய மரியாதைக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

122584687_10224998126601621_2168651131610513482_n.jpg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=uaibrC41WVMAX_ZnI8r&_nc_ht=scontent-lhr8-1.xx&oh=561dbc0761ba8598ad82d35194c36b65&oe=5FB9D25A

பார்லிமென்டுக்கு வரும்போது இப்படி .

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களை அரவணைத்துதான் தமிழர்களுக்கு தீர்வு பெற முடியும் என்று இன்னமும் நம்பும் தமிழர்களும், தமிழர் அரசியல் தலைமைகளும் இருக்கீங்களா என்ன?

முஸ்லீம்கள் எனும் ஒரு இனம் எங்கு பெரும்பான்மை இருக்கிறதோ அங்கு ஒட்டி கொள்ளும்..

எங்கு அவர்கள் மதவெறி அடாவடிதனம் செல்லுபடியாகாதோ... அங்கு மனிதம், சகிப்பு தன்மை பற்றியெல்லாம் கிளாஸ் எடுக்கும்...

என்று அவர்களுக்கு  பலம் வருகிறதோ , அப்போ இஸ்லாம்தான் உலகை ஆள வேண்டும் என்று கூட இருந்தவர்களின் கழுத்தறுக்க காத்திருக்கும்,

அது சிங்களவர்களானாலும் சரி...

தமிழர்களானாலும் சரி.

சிங்களவர்களுக்கு முஸ்லீம்கள் ஈஸ்டர் பெருநாளில் மட்டுமே அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

எங்களுக்கு யாழ்ப்பாணம், சாவகச்சேரி , மன்னார் என்று எம் தாயகம் முழுவதும்  அயலவர்களாய் வாழ்ந்திருந்தபோதும், சிங்களவனுக்கு எம் போராட்டம்பற்றி தகவல்கள் கொடுத்து அவனுக்கே விசுவாசமாக வாழ்ந்தார்கள்.

இன்றுவரை முஸ்லிம்களும் அனைத்து சமூக ஊடகங்களிலும் புலிகள்  பள்ளி வாசலில் நம்மை கொன்றார்கள் என்று பரப்புரை செய்கின்றனர்..

ஆனால் ஒரு இறைவழிபாட்டு தலத்தில் எம் பரம எதிரியான சிங்களவர்களே எதிர் நோக்காத ஒரு தாக்குதலை  தமிழர் தரப்பிடம் இருந்து சந்திக்கும் அளவிற்கு  முஸ்லீம்கள் நமக்கு என்ன தீங்கு செய்தார்கள் என்று எந்த தமிழர்கள் ஊடகத்திலும்  பயமின்றி வெளியிட்ட ஒரு தகவல் சேமிப்பு  பதிவு இருக்கிறதா?

வெளிநாட்டு விசாவும், காரும் வீடும் இருந்தா போதும் என்று கவலையில்லாத இனம்  முஸ்லீம்கள்மீது குற்றம் கண்டு பிடிப்பது முற்று முழுதாய் தவறு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.