Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவாதம் என்ற நாய்க்கு கல் எறிந்தால் இந்து பத்திரிகை என்ற சொறிநாய் குரைக்கிறது

Featured Replies

``நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.’’

``சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:

தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்’’

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.

``காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா

க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா’’

(அத்தியாயம் 4, சுலோகம் 12)

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)

``மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய

ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு

பி யாந்தி பராங்கதிம்

(அத். 9 சுலோகம் 32)

பகவத்கீதையிலே இருக்கின்ற "பொன்மொழிகள்" இவைகள். இப்படி அதில் நிறைய உண்டு.

வேதங்கள் அனைத்துமே வர்ணம் என்பது பிறப்பால் வருவது என்று தெளிவாக சொல்கின்றன. நீங்கள் அவைகளை அறியாது போன்று நடிக்கின்றீர்கள்

  • Replies 124
  • Views 10k
  • Created
  • Last Reply

``நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை. அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம .உற்பத்தியாளனாகிய என்னால் முடியாது.’’

``சாதுர் வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் கண கர்ம விபாகச:

தஸ்ய கர்த்தாரமபிமாம் வித்யகர்த்தார மவ்யயம்’’

(அத்தியாயம் 4, சுலோகம் 13)

இந்த உலகத்தில் மட்டும்தான் இத்தகைய நான்கு வகை வர்ண தர்மம் உண்டு. மறு உலகத்தில் இது இல்லை.

``காங்கஷ்ந்த்: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா

க்ஷிப்ரம் ஹி மானுஷே லோகே ஸித்திர்ப் பவதி கர்மஜா’’

(அத்தியாயம் 4, சுலோகம் 12)

பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (Born out of the womb of sin)

``மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே பி ளுயு பாப யோனய

ஸ்த்ரியோ வைச்யாஸ் ததா சூத்ராஸ்தேளு

பி யாந்தி பராங்கதிம்

(அத். 9 சுலோகம் 32)

நீங்கள் கீதையையும் வேதங்களையும் ஒன்றாக போட்டு குழப்புகிறீர்கள். கீதை என்பது வேதங்களின் பகுதியே அல்ல.

அது தவிர இந்த சுலோகங்களுக்கு எங்கிருந்து நீங்கள் சொன்ன அர்த்தங்கள் பெற்றீர்கள். மூல சுலோகங்கள் பல தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக 'ஹ' என்ற சப்தம் வடமொழியில் 6 விதமாக உச்சரிக்கலாம். ஒவ்வொரு சப்தத்திற்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது. அந்த சப்த வேறுபாடுகள் தமிழில் இல்லை. அதனால் தமிழில் அந்த சுலோகங்களை சரிவர மொழிபெயர்க்க முடிவதில்லை. அத்தோடு வேதங்களில் உள்ள சமஸ்கிருதத்திற்கும் நடைமுறை சமஸ்கிருதத்திற்கும் நிறைய வேறூபாடுகள் உள்ளன். சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கே வேத சமஸ்கிருதத்தை நேரடியாக வாசிக்கும் போது புரிவதில்லை. வேத சமஸ்கிருதத்தில் நல்ல பயிற்சி பெற கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகும்.

உங்களின் சுலோகங்களில் பொருட்குற்றம் சொற்குற்றம் இரண்டும் உள்ளது.

1. ஒரு தொழிற் பிரிவில் இருக்கும் போது அந்த தொழிற்பிரிவிற்குறிய கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும்(This principle is same in modern management science also). அந்த விதிகளை நானே வகுத்தேன். அந்த தொழில் விதிகளை நான் மாற்றுவதில்லை.என்பது தான் உங்கள் முதல் சுலோகத்தின் அர்த்தம்

இதில் ஒருவன் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னோரு வர்ணத்திற்கு மாறுதல் தடை செய்யப்பட்டதாக சொல்லவில்லை. அப்படி ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாறும் போது அந்தந்த வர்ணங்களின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.

2.மூல சுலோகத்தில் அது "பாப" அல்ல "பவ" பவ என்றால் புண்ணிய என்று அர்த்தம். யோனி புனிதமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது. பவ என்ற சொல்லில் இருந்து தோன்றியது தான் பவானி.

Edited by vettri-vel

உங்களின் சுலோகங்களில் பொருட்குற்றம் சொற்குற்றம் இரண்டும் உள்ளது. மூல சுலோகத்தில் அது "பாப" அல்ல "பவ" பவ என்றால் புண்ணிய என்று அர்த்தம். யோனி புனிதமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது.

Edited by vettri-vel

பகவத்கீதை பல இடங்களில் கிடைக்கும். குறிப்பிட்ட அத்தியாயத்தில் குறிப்பிட்ட சுலோகத்தில் என்ன இருக்கிறது என்று படித்து விட்டு பேசுவது நல்லது.

தயவு செய்து தேடிப் படியுங்கள்! இங்கே சொல்லப்பட்டிருக்கின்ற அர்த்தங்களையே சமஸ்கிருதம் படித்த பார்ப்பனர்களும் சொல்கிறார்கள். அவர்கள் இதை மறுக்கவில்லை.

ஊகத்தின் பெயரில் மறுக்காமல், நேரடியான உங்களுடைய அர்த்தங்களை தாருங்கள்!

அப்படியே தயவு செய்து நீங்கள் எப்படி சத்திரியன் ஆனீர்கள் என்ற நாரதரின் கேள்விக்கான பதிலையும் நேரடியாக தாருங்கள்!

பகவத்கீதை வேதம் இல்லை என்று சொல்கிறீர்கள். நான் ரிக் வேதத்தில் இருந்து சில தரவுகளை தந்தால், அப்பொழுது என்ன சொல்வீர்கள்? இதற்கு அர்த்தம் வேறாக இருக்கும் என்றுதான் சொல்வீர்கள்.

ராமாயணத்தில் இருந்து சில விடயங்களை சொன்னால், அதற்கும் வேதங்களிற்கும் சம்பந்தம் இல்லை என்பீர்கள். இந்து மதம் சொல்வது வேறு என்பீர்கள். ஆனால் ராமர்பாலத்தை(?) இடிக்கக்கூடாது என்பீர்கள்.

இப்படியே மாறி மாறிக் கதைத்து மக்களை முட்டாளிக்கிக்கொண்டே இருங்கள்

பகவத்கீதை பல இடங்களில் கிடைக்கும். குறிப்பிட்ட அத்தியாயத்தில் குறிப்பிட்ட சுலோகத்தில் என்ன இருக்கிறது என்று படித்து விட்டு பேசுவது நல்லது.

தயவு செய்து தேடிப் படியுங்கள்! இங்கே சொல்லப்பட்டிருக்கின்ற அர்த்தங்களையே சமஸ்கிருதம் படித்த பார்ப்பனர்களும் சொல்கிறார்கள். அவர்கள் இதை மறுக்கவில்லை.

ஊகத்தின் பெயரில் மறுக்காமல், நேரடியான உங்களுடைய அர்த்தங்களை தாருங்கள்!

பகவத்கீதை வேதம் இல்லை என்று சொல்கிறீர்கள். நான் ரிக் வேதத்தில் இருந்து சில தரவுகளை தந்தால், அப்பொழுது என்ன சொல்வீர்கள்? இதற்கு அர்த்தம் வேறாக இருக்கும் என்றுதான் சொல்வீர்கள்.

ராமாயணத்தில் இருந்து சில விடயங்களை சொன்னால், அதற்கும் வேதங்களிற்கும் சம்பந்தம் இல்லை என்பீர்கள். இந்து மதம் சொல்வது வேறு என்பீர்கள். ஆனால் ராமர்பாலத்தை(?) இடிக்கக்கூடாது என்பீர்கள்.

மற்றும் நீங்கள் சொன்ன சுலோகங்களில் வர்ணம் என்பது மனிதன் பிறக்கும் போதே உண்டானதாக சொல்லவில்லையே.

ஒரு தொழிற் பிரிவில் இருக்கும் போது அந்த தொழிற்பிரிவிற்குறிய கடமைகளை தவறாமல் செய்ய வேண்டும்(This principle is same in modern management science also). அந்த விதிகளை நானே வகுத்தேன். அந்த தொழில் விதிகளை நான் மாற்றுவதில்லை.என்பது தான் உங்கள் முதல் சுலோகத்தின் அர்த்தம்

இதில் ஒருவன் ஒரு வர்ணத்தில் இருந்து இன்னோரு வர்ணத்திற்கு மாறுதல் தடை செய்யப்பட்டதாக சொல்லவில்லை. அப்படி ஒரு வர்ணத்தில் இருந்து இன்னொரு வர்ணத்திற்கு மாறும் போது அந்தந்த வர்ணங்களின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது.

1. ஆசிரியர்கள், குரு, ஆசான் (Academists)

2. ஆட்சியாளர்கள் (Rulers)

3. தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள் (Business people, Industrialists)

4. வேலையாட்கள் (Working Class)

இந்த வர்ண அமைப்பில் (தொழில் சார் வகைப்படுத்தல்) தான் இன்றும் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது

இதை தான் வேதங்கள் சொல்கின்றன. வேதங்கள் சொல்லும் வர்ணாசிரமம் என்பது இன்றைய சமூக புற்றுநோயான சாதி பாகுபாடு அல்ல.

இந்த தொழில்சார் பிரிவுகள் இல்லாத சமுதாயத்தை உலகில் நீங்கள் எங்கும் காணமுடியாது. நீங்கள் தான் மூல சுலோகங்களை வாசிக்காது தவறான மொழி பெயர்ப்புகளின் அடிப்படையில் விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நேரம் இருக்குமனால் வடமொழியை பிழையற வாசித்து விளங்கிக் கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்

நான் ராமர்பாலத்தை இடிக்க கூடாது என்று உங்களிடம் வந்து சொன்னேனா? மக்களுக்கு நன்மை தரும் என்றால் ராமர்பாலம் என்ன ராமர் கோவிலையே இடிக்கலாம். இதற்காக ராமர் ஒன்றும் கோபித்துக் கொள்ள போவதில்லை. வேதமும் தெரியாத சனாதன தர்மத்தின் விதிகளும் தெரியாத அரைவேக்காடு போக்கிரிகளோடு என்னை இணைக்காதீர்கள்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வேலவரே இதோ நான் இருக்கிறேன். என்னை தமிழனாக ஒப்புக்கொள்ள உங்கள் பகுத்தறிவு இடம் தருமோ தராதோ. வேதங்களின் சரியான விதிகளின் படி நான் இப்போது சத்திரியன். புரிந்தால் சரி.

பிறப்பால் வருவதல்ல வருணம். அந்த பெயரை பாருங்கள். வர்ணம் - வர்ணம் என்றால் நிறம். நிறங்கள் மாறத்தக்கதல்லவா. அதை தான் வேதம் சொல்கிறது. வர்ணம் வாழ்க்கை முறைக்கேற்ப மாறிப்போய்விடும் என்றே வேதம் சொல்கிறது

வெற்றிவேல்

உங்களின் வாதம் சிறப்பாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.

வேதங்களின் படி நீங்கள் சத்திரியன் என்பதன் அர்த்தத்தை இப்போது தான் புரிந்து கொண்டேன். சத்திரியன் என்பவர் போர்க்களத்தில் போராடுபவர் என்று தானே அர்த்தம்?

தொடர்ந்து விளக்கமளிக்க வாழ்த்துகின்றேன்.

வெற்றிவேல் பிறப்பால் சத்திரியன் இல்லை என்றால் நீங்கள் புலிகள் இயக்க போராளியா???

அல்லது சிங்கள ராணுவத்திலாவது இருக்கிறீரா.....

வாய்ய்ச்சொல் வீரர்கள் சத்திரியர் அல்லர்

நாம் செய்து கொண்டிருப்பது வாய்ச்சொல் வீச்சே............ போரல்ல

உங்களைப் போல் பார்ப்பன அடிவருடிகளால் தான்( கடுமையான சொல்பிரயோகம் மன்னிக்கவும் )

அவர்கள் தமிழினத்தையே அடிமைப்படுத்தினர் .... நீங்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குங்கள்.....

வடமொழி நமக்கு எதிரி இல்லை என்று சொல்லுங்கள்...... பெரியாருக்கு முன் என்னவோ பார்ப்பனர்கள் தமிழை ப்போற்றித்திரிந்தது போல் பிதற்ற வேண்டாம்.... நீங்கள் சான்று காட்டும் பாரதியே...

பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்று பாடினான் என்றால் புரிந்து கொள்ளுங்கள் யாரோ ஒரு பார்ப்பனன் தமிழ்த்தொண்டாற்றியதற்காக அவர்கள் அனைவரும் தமிழராக மாட்டர்.

வெள்ளையரான வீரமாமுனிவரும் தமிழ்த்தொண்டாற்றியதால் .... அவர் சார்ந்த இனமே தமிழ் போற்றும் என்று எப்படி சொல்வது...

இன்று கூட வயலார் ரவி என்னும் கேரள அமைச்சர் குருவாயூர் கோவிலுக்குள் நுழைந்த

தீட்டுக்காக ???????!!!!!!!!!??????? பரிகார பூசை செய்யும் திர் பிடித்த பார்ப்பனர்கள் அந்த காலத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்.....

வெற்றிவேலரே .....தூயவனே தமிழகம் வாருங்கள் உங்களால் அரசாணைப்படி தமிழ்க்கடவுள் முருகன் திருத்தலங்களிலாவது பார்ப்பனர்களை க்கொண்டு தமிழ் அர்ச்சனை செய்ய வைக்க இயலுமா????

நான் ஒத்துக்கொள்கிறேன் நாம் தான் பார்ப்பனரை ஒதுக்கி வைத்தோம் என்று

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவேல் பிறப்பால் சத்திரியன் இல்லை என்றால் நீங்கள் புலிகள் இயக்க போராளியா???

அல்லது சிங்கள ராணுவத்திலாவது இருக்கிறீரா.....

வாய்ய்ச்சொல் வீரர்கள் சத்திரியர் அல்லர்

நாம் செய்து கொண்டிருப்பது வாய்ச்சொல் வீச்சே............ போரல்ல

நண்பரே

உங்களுக்குச் சொல்லக் கூடியது இது தான். போராளிகள் என்றால் வெறுமனே வன்னிக்குள் தான் இருப்பார்கள் என்று மட்டும் நினைக்காதீர்கள். இது தான் என்னால் சொல்ல முடியும்.

வெற்றிவேல் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சத்திரியன் என்றால் அது தானா அர்த்தம் என்பது தான் கேட்டேன். இங்கே வெறுமனே எழுத்துக்குள் எல்லோரும் மட்டுப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல் பார்ப்பன அடிவருடிகளால் தான்( கடுமையான சொல்பிரயோகம் மன்னிக்கவும் )

அவர்கள் தமிழினத்தையே அடிமைப்படுத்தினர் .... நீங்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்குங்கள்.....

தமிழினத்துக்குள் சண்டைகளையும் சச்சரவுகளையும் மூட்டி விட்ட கன்னடக்காரனுக்கு வக்காளத்து வாங்குவதை நீங்கள் முதலில் நிறுத்துங்கள்

வடமொழி நமக்கு எதிரி இல்லை என்று சொல்லுங்கள்...... பெரியாருக்கு முன் என்னவோ பார்ப்பனர்கள் தமிழை ப்போற்றித்திரிந்தது போல் பிதற்ற வேண்டாம்.... நீங்கள் சான்று காட்டும் பாரதியே...

பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே என்று பாடினான் என்றால் புரிந்து கொள்ளுங்கள் யாரோ ஒரு பார்ப்பனன் தமிழ்த்தொண்டாற்றியதற்காக அவர்கள் அனைவரும் தமிழராக மாட்டர்.வெள்ளையரான வீரமாமுனிவரும் தமிழ்த்தொண்டாற்றியதால் .... அவர் சார்ந்த இனமே தமிழ் போற்றும் என்று எப்படி சொல்வது...

கன்னடனைத் தமிழ் தேசியத்துக்குத் தலைவன் என்று தாங்கள் விளம்பும் போது இது பற்றிச் சிந்தித்திருக்க வேண்டும்.

பாரதியைத் தமிழனில்லை என்று சொல்ல உங்களுக்கு மட்டுமல்ல, திராவிடக் கும்பலைச் சேர்ந்த எவனுக்கும் அருங்கதை கிடையாது. தமிழைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பாரதி தமிழைப் பற்றிக் கதைக்கவில்லை. முதலில் ராமசாமிக்கு தமிழ் அகராதியைப் பற்றி ஏதும் தெரியுமா என்று சொல்லுங்கள்.

ஒன்றும் தெரியாமல் தான் தமிழ் சீர்திருத்தம் என்று விசர்தனமாக விளம்பினார். அதுவும் தமிழின் அடிப்படையான அரிச்சுவட்டையையே திருத்தம் செய்ய முயன்றாராம். ஒரு கன்னடனைத் தமிழ் தேசியத்துக்குத் தலைவாக்கி நீங்கள் மகிழ்வதை விடத் தமிழைப் பற்றி தெரிந்த பிராமணர்களைத் தமிழன் என்று சொல்வதில் தப்பே இல்லை.

தூயவன் சொன்னது போன்று விடுதலைப் புலிகள் கடவுள் மறுப்புக் கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் வர்ணாச்சிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல.

அதை முன்வைக்கின்ற வேதங்களையும், மனுதர்மத்தையும் பல முறை விமர்சித்து பேசியிருக்கிறார்கள்.

ஆகவே வெற்றிவேல் எக் காரணத்தைக் கொண்டும் ஒரு விடுதலைப் புலியாக இருக்க முடியாது என்பதை நான் 100 வீதம் உறுதியாகச் சொல்வேன்.

அவர் சிங்கள இராணுவத்தையோ அல்லது அது சர்ர்ந்த ஆயுத அமைப்புக்களையோ சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும். அல்லது இங்கு ஐரோப்பிய நாட்டில் குடி உரிமை பெற்று ஐரோப்பிய இராணுவம் ஏதாவதில் பணி புரியக் கூடும்.

(யாழ் களத்தில் உள்ள கருத்துச் சுதந்திரத்தை எண்ணி நான் பெருமைப் படுகிறேன்)

தூயவன்!

பாரதி, தந்தை பெரியார், வைகோ, கட்டப்பொம்மன் என்று இவர்கள் யாரும் பரபரம்பரையாக தமிழர்கள் அல்ல. ஆயினும் நீண்ட காலம் தமிழ் மண்ணில் வாழ்ந்து தமிழுணர்வு வரப் பெற்று தமிழர்களாக தமிழர்களுக்கு சேவை செய்தவர்கள்.

உங்களிடம் ஒரு கேள்வி! தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் ஈழத் தமிழர்களுக்கு தலைவராவதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

பாரதியாரை நான் எங்கேயாவது குற்றம் சொன்னேனா...... பாரதியே பார்ப்பனீயத்தை எதிர்த்தவர் என்றேன்.... உங்களுக்கு பாரதியார் பற்றி தெரியுமா??

அவர் எங்கே பிறந்தார்?

எப்போது மணந்தார்?

யாரை மணந்தார்? போன்ற விவரங்களாவது தெரியுமா???

பார்ப்பனை அய்யன் என்ற காலமும் போச்சே என்று பாரதி பாடியதில் இருந்து என்ன தெரிகிறது நண்பரே....

அவர் செய்த சீர்திருத்தங்களாவது தெரியுமா உங்களுக்கு???

பாரதி தமிழ்த்தொண்டாற்றினாலும் அவர் தமிழ் தேசிய வாதி அல்ல.....

அவர் இந்திய தேசியத்தை அளவு கடந்து போற்றினார்.....

பெரியாரின் கொள்கைகளான பெண்விடுதலையையும் முன்னெடுத்தவர்...

அவர் இந்திய ஒருமைப்பாட்டையே பெரிதும் பாடியுள்ளார்.....

சுந்தரத்தெலுங்கினில் பாட்டிசைத்து ...... பஞ்சாப் கோதுமைக்கு தஞ்சை வெற்றிலைகளை க்கொடுத்து...சேர(கெரள

நாட்டிளம் பெண்களுடனே தோணிகள் ஓட்டவும் சிங்கள நாட்டிற்கு பாலம் போடவும் கனாக்கண்ட பாரதி தமிழர் தான் சந்தேகமே இல்லை....

ஏனென்றால் அவரறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது ஒன்றும் இல்லை...

செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிலும் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாரத தேசியத்தை போற்றிய தமிழ்த்தொண்டன் பாரதிஐ நாங்கள் குறை சொல்லவில்லை.... பாரதியின் பாடல்கள் அத்தனையையும் நீங்கள் கேட்டுப்பாருங்கள் தமிழின் இனிமையை உணர்ந்த ஒரு அன்னியராகவே அவர் பாடியிருப்பார்.... 10 % தமிழை ப்புகழ்ந்தால் 90% இந்திய தேசியம் தான் அவர் கனவு......

ஏனென்றால் எந்த பார்ப்பனருமே (பெரியாருக்கு முன் கூட>

0 தமிழ் தேசியம் பற்றி கனவு கூட கண்டதில்லை..... பார்ப்பனீயத்தை வெறுத்த அந்த கயவர்களின் சின்னங்களை துறந்த ...பெண்ணடிமை போற்றிய அந்தக்காலத்திலும் தம் மனைவியின் தோள் மீது கை போட்டு வீர நடை நடந்த புரட்சிக்கவி கூட அதற்கு விதி விலக்கல்ல

பெரியார் கன்னட வம்சாவழி என்ற ஒரே காரணத்தால் அவர் தமிழர் தேசியத்தலைவர் அல்ல .... தமிழ் தேசியத்தை தமிழகத்தில் தோற்றுவித்த தலைவர் என்று கூட ஏற்க முடியவில்லை உங்களுக்கு....

பெரியார் தோன்றியிருக்கவில்லை என்றால் தமிழ் தேசியம் என்ற கருத்தே தோன்றியிருக்காது தமிழகத்தில்.... பாரதி போல் இன்னும் பிறர் போல் நாங்களும் <இது பாரதி பாடல் தூயவன் தெரியுமா>

பாரத சமுதாயம் வாழ்கவே ஜெய ஜெய ஜெய பாரத சமுதாயம் வாழ்கவே என்று பாடியிருப்போம்

ஈழத்தில் தோன்றிய போராட்டத்தைக்கூட பிரிவினைவாதமாகவே பார்க்கும் அளவுக்கு இந்திய ஏகாதிபத்திய தலைவர்களால் மூளை ச்சலவை செய்யப்பட்டிருப்போம்<இப்போது கூட காங்கிரஸ் கட்சியினர் ஈழப்போராட்டத்தை எவ்வளவு கொச்சைப்படுத்துகின்றனர் தெரியுமா>

எஙகளை எல்லாம் தமிழ் தேசிய வாதியாக மாற வழி காட்டிய பெரியார் கன்னட வம்சாவழி என்ற ஒரே காரணத்திற்காக அவரை இகழ முடியாது......

இந்தக்கேள்விக்கு மட்டுமாவது தூயவன் ஒழுங்கான பதில் சொல்லட்டும்...... பெரியாரை தமிழராக ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் எப்படி இந்து ராமையும் ..... ஏனைய பார்ப்பனர்களையும் தமிழராக ஏற்றுக்கொள்கிறீர்கள்???

திரும்ப திரும்ப பெரியார் பார்ப்பனர்களை தமிழரிடமிருந்து அன்னியப்படுத்தியதாக சொல்லும் தூயவனே......

உண்மையான தமிழர் என்றால் எப்படி அன்னியப்பட்டிருப்பார்கள்.... ............. நீங்கள் என்னை வசை பாடியதால் நான் தமிழனே அல்ல என்று சொல்ல மாட்டேன் அல்லவா?? வேண்டுமானால் உங்களை நீங்கள் தமிழன் இல்லை என்பேன்.........

ஆனால் பார்ப்பனர்கள் <உங்கள் வாதப்படியே எடுத்தால் கூட) தமிழ்த்தாயிடமிருந்து பிரிந்து ஓடி விட்டனரே.................. அவர்கள் எந்த அடிப்படையில் தமிழன் ஆனர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

பாரதி அப்படிப் பாடியதற்கு நீங்கள் சொன்ன விளக்கம் நன்று.

ஏற்கனவே இங்கே தமிழ் நாட்டில் முதன்முதலில் ஹந்திப் பாடசாலையை ஆரம்பிக்க நிலம் வழங்கியவர்ராமசாமி என்பது பற்றிக் கட்டுரை இணைத்திருந்தேன். இந்தியைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தவர் ராமசாமி என்று சொன்னபோது அதற்குப் பதிலளித்தவர்களும் இருக்கின்றார்கள்.

எனவே அவர்களுக்குப் பாரதி பற்றி நீங்கள் கேட்ட கேள்வியைச் சொல்லிக் கொள்ளலாம்.

பாரதிக்குத் தமிழின் ஆதி முதல் அந்தம் வரை தெரியும். ராமசாமிக்கு அரிச்சுவடியாவது முதலில் தெரியுமா?

திராவிடக்கும்பல் என்று தமிழர்களை கொச்சை படுத்தி..... பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் ....பாரதியின் பாடல்களை நான் சான்று காட்டி அவர் தமிழ்த்தேசிய வாதி அல்ல ...இந்திய தேசிய வாது மற்றும் சமூக சீர்திருத்தவாதி என்பதையும் பெரியாரோ சமூக மற்றும் தமிழ் தேசியத்தை வித்திட்டவர் என்பதயோ மறுக்க முடியுமா???

பார்ப்பனர்களுக்காக தமிழர்களை கொச்சைப்படுத்திய செயல் வேதனைக்குரியது

நாங்கள் உங்களைப்போல் பாரதியை அவன் இவன் என்று தூற்றவில்லை .... கருத்துக்களாலேயே வாதிடுகிறோம்....அவர் பாடலையும் மேற்கோள் காட்டுகிறோம்.....

பெரியார் எந்த தமிழருக்கு இடையே கலகம் மூட்டினார் என்பதை விளக்க முடியுமா...... மீண்டும் மீண்டும் பார்ப்பனர்களை தமிழர் என்றும் கதைக்க வேண்டாம்

தமிழின் ஆதி முதல் அந்தம் வரை அந்த தொல்காப்பியனுக்கே தெரியாது....பாரதிக்கு தெரியுமா.... வெட்கக்கேடு............. தமிழை நன்கு கற்றறிந்தவர் தான் தமிழ் தேசியத்தை வித்திட வேண்டுமா.... நீங்கள் இப்போது எழுதும் தமிழ் சீர்திருத்த எழுத்துக்கள் பெரியார் உருவாக்கியது என்று தெரியுமா... இந்திப்பள்ளிக்கு பெரியார் இடம் கொடுத்தார் சான்று இந்து ராம் கொடுத்தாரா உமக்கு அல்லது துக்ளல் சோ ராமசாமி கொடுத்ததா????

கேள்விக்கு ஏன் நேரடி பதில் இல்லை?????????????????????????????????????

தமிழர் தலைவராக விளங்கிய அனைவரும் தமிழ் வித்தகர்களா என்ன..... பிற நாட்டவர் கூட பாரதி அளவு தமிழ் கற்று பாக்கள் இசைத்துள்ளனர் நண்பரே

பாரதிப்பாடல்களை விட பாரதிதாசன் பாடல்களில் தமிழ் தேசிய கருத்துக்கள் மிகுதி

  • கருத்துக்கள உறவுகள்

எஙகளை எல்லாம் தமிழ் தேசிய வாதியாக மாற வழி காட்டிய பெரியார் கன்னட வம்சாவழி என்ற ஒரே காரணத்திற்காக அவரை இகழ முடியாது......

இப்படி ஒரு கன்னடன் தான் உங்களைச் சுட்டிக்காட்டினான். மற்றும்படி நீங்கள் முட்டாள்கள் என்று சொல்வது குறித்து வெட்கப்படுங்கள்.

இந்தக்கேள்விக்கு மட்டுமாவது தூயவன் ஒழுங்கான பதில் சொல்லட்டும்...... பெரியாரை தமிழராக ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் எப்படி இந்து ராமையும் ..... ஏனைய பார்ப்பனர்களையும் தமிழராக ஏற்றுக்கொள்கிறீர்கள்???

இந்து ராமையோ, அவரின் செயற்பாட்டையோ என்றைக்குமே நான் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னது கிடையாது. ஆனால் இந்து ராம் தமிழெதிரி. ஆகவே பார்ப்பானர்கள் எல்லோரும் தமிழெதிரி என்று இங்கு பலர் தங்களின் வாதத்திறமையை காட்டுகின்றபோது தான், பார்ப்பானர்கள் இப்படித் தமிழெதிரியாக்கிய ராமசாமியைக் குற்றம் சாட்டினேன்.

தமிழ் மக்களுக்குள் சிதைவை ஏற்படுத்திய ராமசாமியால் தான் புதிய எதிரிகள் தமிழருக்குள் இருந்து உருவாக்கப்பட்டார்கள். நீங்கள் என்ன தான் சொன்னாலும் பிராமணர்களும் தமிழ் தான் இன்று வரை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த எதிரி மனப்பான்மை தொடருமானால் என்றைக்குமே இச் சண்டை தீராது. அவ்வாறு சண்டையை உருவாக்க மூலமே ராமசாமி தான்.

திரும்ப திரும்ப பெரியார் பார்ப்பனர்களை தமிழரிடமிருந்து அன்னியப்படுத்தியதாக சொல்லும் தூயவனே......

உண்மையான தமிழர் என்றால் எப்படி அன்னியப்பட்டிருப்பார்கள்.... ............. நீங்கள் என்னை வசை பாடியதால் நான் தமிழனே அல்ல என்று சொல்ல மாட்டேன் அல்லவா?? வேண்டுமானால் உங்களை நீங்கள் தமிழன் இல்லை என்பேன்.........

ஆனால் பார்ப்பனர்கள் <உங்கள் வாதப்படியே எடுத்தால் கூட) தமிழ்த்தாயிடமிருந்து பிரிந்து ஓடி விட்டனரே.................. அவர்கள் எந்த அடிப்படையில் தமிழன் ஆனர்கள்???

ஒரு கன்னடனுக்காக என்னைத் தமிழனோ இல்லையோ என்று தீர்மானிக்கின்ற உரிமை உங்களுக்குக் கிடையாது.

பிராமணர்கள் எங்கே தமிழ் தாயிடம் இருந்து ஒதுங்கிவிட்டார்கள். இன்று வரைக்கும் தமிழ் இலக்கிய, சஞ்சிகைகளில் ஏன் வலைப்பூக்களில் கூட அவர்களின் பங்களிப்பு இல்லாமல் இல்லை. இன்றைக்கு தமிழகத்தில் எழுத்து ஊடகங்களில் பலமான சக்தியாக இப்போதும் உள்ளார்கள். இன்றைக்கும் தங்களால் முடிந்த தமிழில் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். தமிழ் தாயிடம் இருந்து அவர்கள் ஒதுங்கிடவில்லை.

ஆனால் திராவிடம் பேசியவர்கள் கொச்சைத்தமிழில் தொலைக்காட்சிகளில் பேசுகின்ற கேவலத்தை நாங்கள் கண்ணால் தானே பார்க்கின்றோம். வலைப்பூக்களை எடுத்தாலும், அவர்களின் கொச்சைத்தமிழால் தமிழ்மொழிக்கு அசிங்கம் ஏற்படுகின்றது.

ராமசாமி என்பவர் பிரிவினையை ஊட்ம் வரை தமிழ் மொழி வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு இருந்து வந்தது. இன்றைக்கு பழந்தமிழ் என்று எல்லோரும் போற்றுகின்ற ஏட்டுச்சுவடிகளைத் தொகுத்து அச்சேற்றி, மறையாமல் பாதுகாத்தவர்களில் முக்கியமானவர்கள் ஒன்று நாவலர், மற்றது உவே சாமிநாத ஐயர். ஆனால் ராமசாமி செய்த முட்டாள்தனமான வேலையால் அவர்களின் உழைப்புத் தமிழுக்கு குறைந்து போயிற்று.

பெரியார் கொடுத்த நிலத்தில் துவக்கப்பட்ட இந்திப்பள்ளி எது???

எந்த ஊரில் உள்ளது??? எந்த ஆண்டு யாருக்கு கொடுக்கப்பட்டது???

எத்தனை பேர் அதில் படித்தனர் ....??? இப்போஒதும் அந்த பள்ளி உள்ளதா???

இல்லை என்றால் அதன் கதி என்ன??? தூயவனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பார்ப்பனர்கள் தமிழ் விற்கிறார்கள்...... எந்த பார்ப்பன இதழ் தமிழ் தேசியத்தை இப்போது ஆதரிக்கிறது..... சான்றாக ஒன்று கூறும் பார்ப்போம்

சுத்தமான இனம் என்று உலகில் ஒன்றும் கிடையாது.

காலத்திற்கு காலம் ஒவ்வொரு இனமும் இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு தமிழ் பேசுகின்ற அனைவரும் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது.

தூயவனும், வேலவனும், நானும் சில வேளைகளில் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். யார் கண்டார்?

உணர்வாலும், பேச்சாலும் தந்தை பெரியார் ஒரு தமிழர். தமிழர்களை தமிழர்களாக உணர வைத்தவர். இன்றைக்கு தமிழ் நாட்டில் பெரியார் மீது பற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் தமிழர்களாக மிஞ்சி இருக்கிறார்கள். தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் போராடுகிறார்கள்.

இந்த உண்மையை நேர்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்

ராமசாமி என்ற ஒரு மனிதன் எப்படி பார்ப்பனரை பிரித்தான் தூயவன் விளக்கம் வேண்டும்....... இவர் பார்பானை அடி என்றதும் அவர்கள் பிரிந்து விட்டனரா நீங்கள் கூறும் கொச்சை தமிழ் நிகழ்ச்சிகள் பார்ப்பனர்கள் அதிகம் தயாரிக்கின்றனர்.........

சபேசன் சொல்வதை தூயவன் ஏற்கத்தயாரா????????????

தமிழகத்தில் இன்று பெரியாரை இகழும் அனைவருமே தமிழ் தேசிய எதிரிகளாக உள்ளனர் என்பதை மறுக்க முடியுமா????????????????????????????????????????

விதண்டாவாதம் வேண்டாம் தூயவன் நீங்கள் பிராந்திய வாதி இல்லை என்றால் உங்களால் சபேசன் சொன்னதை நேர்மையோடு மறுக்க முடியுமா................???

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்!

உங்களிடம் ஒரு கேள்வி! தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் ஈழத் தமிழர்களுக்கு தலைவராவதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

வெற்றிவேல் யாராக இருக்கும் என்ற ஆராட்சி எல்லாம் தேவையில்லாதது. அவர் வர்ணக்கோட்பாட்டை எதிர்ப்பவர்களுக்கு வர்ணக்கோட்பாட்டைப் பற்றி எதாவது தெரிந்து கொண்டு கதைக்க வேண்டும் என்பதையே மூலமாகச் சொன்னார். அதைப் பற்றி வாயைத் திறக்கக்காணோம். தனி ஆராய்வு எதற்கு.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் தமிழ் தலைவர் ஆகமுடியுமா என்ற கேள்விக்கு 2 விதமான அர்த்தத்தை நீங்கள் கொண்டிருந்தால்:

1. தமிழ் உணர்வு என்று பார்த்தால், தமிழ் உணர்வுத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தலைவர் ஆவதில் எவ்வித தப்புமில்லை. இன்றும் கூடச் சில ஈழத்தவர்கள் கருணாநிதியைத் தமிழ் தலைவர் என்று போற்றுவதைப் பார்த்திருக்கின்றேனன். தவிரவும் தமிழராட்சி மாநாடுகளுக்குத் தலைமை தாங்குபவர்களை அனைவரும் பொதுவான தலைமையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

2. ஒரு நாடு ஒன்று என்று பார்த்தால் நிச்சயமாக முடியாது. தமிழ்நாட்டிற்கு ஈழத்தமிழர்கள் எப்படித் தலைமை வகிக்க முடியாதோ, அவ்வாறே ஈழத்திற்குத் தலைமைக்கு பிறிதொரு தலைவரால் ஆகிட முடியாது. ஏன் என்றால் அவரால் பிரச்சனையை முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியுமா என்பதோ, அவர் உண்மையைாகக் குறித்த நாடு மீது கரிசனை கொண்டவரோ என்பது மிகமிகச் சந்தேகமே.

எனவே தமிழ் தேசியம் என்று பார்க்கின்றபோது, ஒரு தமிழனால் மட்டும் தான் உண்மையைான தலைமையை வழங்கமுடியும். அவ்வாறே நாடு என்று சொல்லும்போது அந் நாட்டிற்கு அந்நாட்டைச் சேர்ந்த ஒருவனாலேயே உண்மையான தலைமையை வழங்க முடியும்.

சாதாரண இராணுவவீரனில் இருந்து அமெரிக்க சனாதிபதி வரைக்கும், அவ்வவ் நாடுகளின சட்டங்கள் என்ன எதிர்பார்க்கின்றது என்றால், இராணுவத்திலோ, ஐனாதிபதியாகவோ இருப்பவர்கள், கட்டாயம் குறித்தநாட்டில் பிறந்திருக்க வேணடும் என்று. அப்போது தான் ஓரளவாவது தேசப்பற்றைக் கொண்டிருப்பான் என்கின்றது. அப்படியிருக்க தமிழ் தேசியத்துக்கு 3ம் ஆள் ஒருவனைத் தலைமையாக்கிட முடியுமா?

:icon_idea: ராமசாமி தமிழ் உணர்வை தூண்டியது முட்டாள் தனமான வேலை ..............

ராமசாமி பெரியார் அன்டார்டிகாவிலா பிறந்தார்........... பெரியார் கொடுத்த இந்திப்பள்ளி என்ன ஆனது???

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் சொன்ன வாதத்துக்கே வருவம். நாம் ஏதோ நாட்டில் பிறந்து தமிழராக வாழ்கின்றோம் என்று வைப்போம். அப்படியான சூழ்நிலையால் ராமசாமியை எதிர்க்க கூடாது என்கின்றீர்கள்.

அவ்வாறு தானே ஆரியர் என்றும், பார்ப்பானியர் என்றும் தாங்கள் திட்டுகின்றவர்கள் இந்தியாவில் வந்து கலந்தார்கள். இன்று மரபணுச் சோதனையால் கூட இனம் காணமுடியாத அளவு தமிழரோடு அவர்கள் கலந்து போனது என்பதற்காக, நீங்கள் ஆரிய எதிர்ப்பை நிகழ்த்தாமல் விட்டீர்களா? அல்லது இவ்வளவு தூரம் ஏன் ராமசாமி பிரச்சனையைக் கிளப்பினார்.

இன்றைக்கு யார்யார் தமிழனாக இருந்தார்கள் வந்தார்கள் என்பதல்ல பிரச்சனை. நான் தமிழன் என்று நம்புகின்றார்கள். ஆனால் ராமசாமி அப்படித் தன்னைக் கருதவில்லை. பல மேடைகளில் தன்னைக் கன்னடன் என்றே ஒத்துக் கொண்டிருந்தார். தான் கன்னடன் என்ற செருக்கை அவர் விட்டுவிட்டுத் தமிழ் மக்களோடு ஒன்றிக்கவில்லை.

வெறுமனே ராமசாமி அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று அடிக்கடி மார்தட்டுவதை நிறுத்துங்கள்.

நண்பர்களே கொஞ்சம் அவசரப்படாதீர்கள், வெற்றி வேல் போன்ற பாண்டித்தியம் பெற்றவரிடம் நான் பல விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது.

இருக்கும் முக்கியமான வேலைகளுக்கு இடையேயும் இதனைச் செய்தாக வேண்டி உள்ளது, ஏனெனில் பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் வேதங்களை பிழையாக விளங்கிக்கொண்டிருகிறோம்.இங்

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: ராமசாமி தமிழ் உணர்வை தூண்டியது முட்டாள் தனமான வேலை ..............

ராமசாமி பெரியார் அன்டார்டிகாவிலா பிறந்தார்........... பெரியார் கொடுத்த இந்திப்பள்ளி என்ன ஆனது???

உங்களுக்காக அந்தப் பதிப்பைத் தேடித்தர முடியாது. விரும்பினால் தேடி எடுத்துப் படியுங்கள்

ராமசாமி என்பவர் தமிழ் உணர்வை ஒரு போதும் தூண்டவில்லை. அப்படித் தூண்டி நீங்கள் தமிழ் உணர்வாளராக இருந்திருந்தால் வெங்கட் என்ற பெயரோடோ, சபேசன் என்ற பெயரோடோ இங்கனம் நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்.

சிலபேர்கள் இங்கு அறிவுபூர்வமான கருத்துக்களுக்காகத் தானாம் பதில் தருவார்கள். வாழ்த்துக்கள். ஆனால் என்ன கவலையென்றால் அவர்களின் கருத்துக்கள் அறிவுபூர்வமானதாக ஒருபோதும் காணக்கிடைப்பதில்லை. ஒன்று விசர்தனமாகக் கேள்வி எழுப்புவார்கள். இல்லையென்றால் புலிகளைத் தங்களாக உருவகம் செய்து தங்களை நல்லவர்கள் போல வைத்து விவாதம் செய்வார்கள். இது எல்லாம் அறிவூபூர்வம்.

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.