Jump to content

தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியல் காணொளிகள்

உள்ளடக்கம்:- விவசாயின் உள்ள குமுறல்

செந்நாய் கூட்டமும், மூன்று மனிதர்களும் & நான்கு குதிரைகளும் கதைதான் தற்போதைய விவசாயிகளின் நிலமை

நல்ல பதிவு வயதானவர்கள் விழித்து விட்டார்கள் இந்த திராவிட மத்திய அரசு புறக்கணித்து வரும் காலத்தில் விவசாயி உங்கள் பிள்ளைகள் உரிமையுடன் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை நாம் தமிழர் சின்னம் விவசாயி உங்கள் பிள்ளைகள் உங்களுடன் நிமிர்ந்து நிற்கிறது நிற்பார்கள் ஒரு தரம் வாக்கு செலுத்துங்கள் அப்போ பாருங்கள் நாட்டை வெற்றி உறுதி மக்கள் எழுச்சி விரைவில் நாம் தமிழர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- மனுஸ்மிதி பழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம், கதைக்க தேவையில்லை. மனுஸ்மிதியை திருத்த முடியாது. 

பெண்களுக்கு 50% கொடுக்கமுடியுமா (சிரிக்கின்றார்)

பி.கு: வசை சொற்களில்லை

தமிழ்நாட்டில் பிஜேபி
1) நீட் தேர்வுக்கு போராடியதா?
2) பணம் இழப்புக்கு போராடியதா?
3) பொருளாதார விலையை கண்டித்து போராட்டம் நடத்தியதா?
4) நீட் தேர்வில் இறந்த மாணவர்களுக்காக போராட்டம் நடத்தியதா?
5)பெட்ரோல் டீசல் மின்சாரம் பேருந்து கட்டண உயர்வுக்கு போராட்டம் நடத்தியதா?
6)அணு உலை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதா?
7)காவிரி நீர் பிரச்சனையில் போராட்டம் நடத்தியதா?
😎 தூத்துக்குடியில் பதிமூன்று பேரை சுட்டு கொன்ற காவல்துறையை கண்டித்து போராட்டம் நடத்தியதா? 9)ஹிந்தி திணிப்புக்கு போராட்டம் நடத்தியதா?
10) இந்தியா பொருளாதாரம் 158 ஆவது இடத்துக்கு சரிந்தது போராட்டம் நடத்தியதா?
11) மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டதா?
12) விவசாயம் மற்றும் கல்விக் கடன்களை தள்ளுப்படி செய்ய போராட்டம் நடத்தியதா?
13) வேளை வாய்ப்பு வீழ்ச்சிக்கு போராட்டம் நடத்தியதா?
14) OBC மக்களின் மருத்துவ கல்வி இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவதற்கு போராட்டம் நடத்தியதா? 15)கொரானா காலக்கட்டத்தில் மது கடை (டாஸ்மாஸ் கடை) திறந்தை எதிர்த்து கண்டனம் தெரிவித்ததா? 16)கொரோனா தோற்றை தடுக்க BJP யின் பங்கு என்ன?
17) ரயில்வே துறையிலும் மின்சார துறையிலும் தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்து ஹிந்தியர்களுக்கு வாய்ப்பு வழங்கியதுக்கு போராட்டம் நடத்தியதா?
18) பாலியல் வன்கொடுமை செய்த பிஜேபி நபர்களை கண்டித்து குரல்கொடுத்ததா?
19) சாதிய ஏற்றத் தாழ்வை கண்டித்து குரல் கொடுத்து இருக்கிறதா?
20) இந்தியா எல்லையில் சீனா 38 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் ஏறத்தாள கேரளா நிலப்பரப்புக்கு சமமான பகுதி சீனா கைப்பற்றியதற்கு பிஜேபி யின் நிலை என்ன?
 
பிஜேபி தமிழகத்தில் சாதித்தது.
1) விஜய்யாக மாத்திரம் அடையாளப்படுத்தப்பட்ட விஜயை ஜோசம் விஜய் என்று கூறி பிரிவினையை தூண்டி அவர் இந்துக்களை தவராக பேசிவிட்டார் னு கண்டன அறிக்கை...
2) ஜோதிக்கா இந்துக்களை பற்றி தவராக பேசிவிட்டார்...
3) சூரியா இந்துக்களை தவராக பேசிவிட்டார்...
4) விஜய் சேதுபதி இந்துக்களை தவராக பேசிவிட்டார்.
5) நெல்லை கண்ணன் இந்துக்களை தவராக பேசி விட்டார்....மொடியை தவராக பேசிவிட்டார் என்று கைது செய்ய போராடியது..
6)சுகி சிவம் இந்துக்களை தவராக பேசிவிட்டார்...
7) கருப்பர் கூட்டம் இந்துக்களை தவராக பேசி விட்டார்கள் அவர்கள் மீது வழக்கு கைது...
😎 வைரமுத்து இந்து கடவுளை தவராக பேசி விட்டார் அவர் மீது வழக்கு...
9) திருமாவளவன் இந்துக்களை தவராக பேசுகிறார் இந்து கடவுள்களை தவராக பேசுகிறார்.
10) திருமாவளவன் இந்துகளின் மனுதர்ம நூழை பழிக்கிறார் இந்து பெண்களை விபச்சாரி என்று சொல்லி விட்டார் அவருக்கு எதிராக வழக்கு ஆர்ப்பாட்டாம்..
11) முஸ்ஸிம்களை தீவிரவாதி என்று கூறுவது...
12)நடிகைகளையும் கவர்ச்சி நடிகைகளையும் கட்சியில் இணைத்து கொள்ளுவது...
13) பிரபல ரவுடிகளை கட்சியில் இணைத்துக்கொள்ளுவது....
14) அதிமுக வை தன் வேலையாள் ஆக்கிக்கொண்டது.
15) EVM மூலம் வெற்றி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்: -அமைச்சர் துரைக்கண்ணு இறப்பில் மர்மம் இருக்கிறது என ஸ்டாலின் கூறினார். எழுதுவதற்கு பேனாவும், பேப்பரும், முன்னால் டிவியும் இருந்தால் எதை வேண்டுமானலும் பேசுவதா,  விஷத்தை அள்ளி தெளிப்பதா? அவர்மீது வழக்கு தொடரப்படும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- சகாயம் தேர்தலில் போட்டியா, மக்கள் சாகயத்திற்கு உள்ள பிரச்சனைகளையும், மக்கள் கட்சிக்குள் உள்ள பிரச்சனைகளையும் ஆய்வு செய்துள்ளார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:-  எடப்பாடி,ஸ்டாலின்,சீமான் CM போட்டியில விஜய்க்கு ஓட்டு விழுமா.!? ரவீந்திரன் துரைசாமி; ஒவ்வொரு கட்சியைப்பற்றியும் அரசியல் ஆய்வு. ராமதாஸ் 6% வாக்கு வங்கி தொடர்ந்து வைத்திருப்பது பாராட்டக்கூடிய ஒன்று; 

இரண்டு முக்கிய தலைவர்கள் இல்லாத நேரத்தில் - 2020 இல் ஓடும் அரசியல்தான் இன்னும் 15 வருடங்களுக்கு ஓடப்போகின்றது, விஜய் வருவது இப்பதான் சரியான தருணம்

பி.கு: வசை சொற்களில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:-  EVM-ஐ Hack பண்ண முடியாதா.!?" பீகார் தேர்தல் | அய்யநாதன் பத்திரிக்கையாளர் , ஆய்வு

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.