Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறை மீண்டார் பிள்ளையான்! பிணை வழங்கி உத்தரவிட்ட நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 30/11/2020 at 20:06, ரதி said:

சிங்களவனுக்கு பேச்சு வார்த்தைகளில் அக்கறை இருக்க வேண்டிய தேவை இல்லை ...எமக்குத் தான் தீர்வு வேண்டும் ...நாம் தான் மும்பரமாய் இருந்திருக்க வேண்டும் 
 

 மும்முரமாய் இருந்திருக்க வேண்டும்  என நீங்கள் சொல்வதன் அர்த்தம் பல விட்டுக்கொடுப்புகள் மற்றும் இழப்புகள்......அப்படித்தானே?

அரசியலை தவிர்த்து உங்களிடம் ஒரு கேள்வி?

2009க்கு பின் வடகிழக்கு மக்கள்  வீட்டு வசதியை விடுத்து பஞ்சம் பசி பட்டினி இல்லாமல் வாழ்கின்றார்களா?

  • Replies 133
  • Views 13.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

அகராதி இல்லையோ கைவசம்?

ஓ நீங்கள் அகராதி ஆளா, நல்ல விழைக்கு போகும் உங்கள் மூளை😂

Edited by உடையார்
எழுத்து பிழை

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, Justin said:

 இது போன்ற உங்களை உறுத்தும் விடயங்களை ஏன் பேசவும், இணைக்கவும் வேண்டி வருகிறது என்று இந்தத் திரியின் போக்கைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்:

1. போர் நிறுத்தம் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்கிறேன், அதற்கு ஆதாரம் சம்பவங்கள் நடந்த சமகாலத்தில் நான் பார்த்த செய்திகள் தான் என்கிறேன்.

2. உடையார் "ஆதாரத்தைத் தா, நான் போய் அந்த செய்திகளைப் பார்க்கப் போவதில்லை" என்கிறார். 

3. நான் தவிர்த்தாலும், அவர் சிவப்பு மை வார்னிங் கொடுக்கிறார்.😎

4. செய்தி இணைக்கப் படுகிறது.

இனி இது புலிகளை அவமானம் செய்யும் வலிந்த முயற்சி என்று மூக்குச் சிந்தல் நடக்கும். 

முன்யோசனையில்லாதவனுக்கு காலில் அசுத்தம் அப்பினால் மூன்று இடங்களில் அப்புமாம் என்று ஒரு பழ மொழி ஊரில் சொல்வார்கள் அண்ணை!

அது போலத் தான் இதுவும்!
 

இவையெல்லாம் புலிகள் போருக்கு வலிந்து தள்ளப்பட்டபின் நடந்த நிகழ்வுகள் இது கூட தெரியாமல் கருத்தெழுதுகின்றீர்கள், நல்ல அனுபவப்பட்டு இருக்கின்றீர்கள் போல மூன்று இடங்களிலும் பட்டு, அனுபம் நல்ல பேசுகின்றது😂

3 hours ago, Justin said:

 இது போன்ற உங்களை உறுத்தும் விடயங்களை ஏன் பேசவும், இணைக்கவும் வேண்டி வருகிறது என்று இந்தத் திரியின் போக்கைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்:

1. போர் நிறுத்தம் பற்றி நான் ஒரு அபிப்பிராயம் சொல்கிறேன், அதற்கு ஆதாரம் சம்பவங்கள் நடந்த சமகாலத்தில் நான் பார்த்த செய்திகள் தான் என்கிறேன்.

2. உடையார் "ஆதாரத்தைத் தா, நான் போய் அந்த செய்திகளைப் பார்க்கப் போவதில்லை" என்கிறார். 

3. நான் தவிர்த்தாலும், அவர் சிவப்பு மை வார்னிங் கொடுக்கிறார்.😎

4. செய்தி இணைக்கப் படுகிறது.

இனி இது புலிகளை அவமானம் செய்யும் வலிந்த முயற்சி என்று மூக்குச் சிந்தல் நடக்கும். 

முன்யோசனையில்லாதவனுக்கு காலில் அசுத்தம் அப்பினால் மூன்று இடங்களில் அப்புமாம் என்று ஒரு பழ மொழி ஊரில் சொல்வார்கள் அண்ணை!

அது போலத் தான் இதுவும்!
 

ஜஸ்டின் , நீங்கள் எதை எழுதினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனா நிலையில் இல்லை. அவர்கள் சில முடிவுகளை எடுத்துவிடடார்கள். அதன்படி நீங்கள் எழுத வேண்டுமென்று பார்க்கிறார்கள். நீங்கள் என்னதான் எழுதினாலும் , ஆதாரத்துடன் எழுதினாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை. உண்மை எல்லோருக்கும் தெரிந்ததே. சில வேளைகளில் அது கசக்கத்தான் செய்யும்.  தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎12‎-‎2020 at 22:54, குமாரசாமி said:

 மும்முரமாய் இருந்திருக்க வேண்டும்  என நீங்கள் சொல்வதன் அர்த்தம் பல விட்டுக்கொடுப்புகள் மற்றும் இழப்புகள்......அப்படித்தானே?

அரசியலை தவிர்த்து உங்களிடம் ஒரு கேள்வி?

2009க்கு பின் வடகிழக்கு மக்கள்  வீட்டு வசதியை விடுத்து பஞ்சம் பசி பட்டினி இல்லாமல் வாழ்கின்றார்களா?

எப்படி பசி,பஞ்சம், பட்டினி இல்லாமல் வாழ்வார்கள்?...புலிகள் விட்டு செல்லும் போது 80 க்கு முன் இருந்த நிலைமையிலும்  கேவலமான நிலைமைக்கு தான் விட்டு சென்றுள்ளார்கள் என்பதை உங்களை போன்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

இப்ப தான் கொஞ்சம், கொஞ்சமாய்   அம் மக்கள் மீண்டு வருகிறார்கள் ...காலங்கள் எடுக்கும்...நிட்சயம் நல்லதொரு நிலைக்கு வருவார்கள் 
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

எப்படி பசி,பஞ்சம், பட்டினி இல்லாமல் வாழ்வார்கள்?...புலிகள் விட்டு செல்லும் போது 80 க்கு முன் இருந்த நிலைமையிலும்  கேவலமான நிலைமைக்கு தான் விட்டு சென்றுள்ளார்கள் என்பதை உங்களை போன்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

இப்ப தான் கொஞ்சம், கொஞ்சமாய்   அம் மக்கள் மீண்டு வருகிறார்கள் ...காலங்கள் எடுக்கும்...நிட்சயம் நல்லதொரு நிலைக்கு வருவார்கள் 
 

இயக்கங்கள் வருவதற்கு முன்னர் மட்டக்களப்பு சொர்க்க புரியாக இருக்கவில்லை. சண்டைகள் இயக்கங்கள் இல்லாமலிருந்தால் இன்று மட்டக்களப்பும் மட்டக்களப்பு நகரமும் தனிச்சிங்கள மயமாகி இருக்கும்.
சும்மா எதற்கெடுத்தாலும் புலிகளை மட்டும் வசைபாடுவதை நிறுத்துங்கள். மட்டக்களப்பின் முன்னைய அரசியல் சித்திரம் எனக்கு நன்றாகவே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2020 at 08:57, Robinson cruso said:

ஜஸ்டின் , நீங்கள் எதை எழுதினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனா நிலையில் இல்லை. அவர்கள் சில முடிவுகளை எடுத்துவிடடார்கள். அதன்படி நீங்கள் எழுத வேண்டுமென்று பார்க்கிறார்கள். நீங்கள் என்னதான் எழுதினாலும் , ஆதாரத்துடன் எழுதினாலும் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் இல்லை. உண்மை எல்லோருக்கும் தெரிந்ததே. சில வேளைகளில் அது கசக்கத்தான் செய்யும்.  தொடருங்கள்.

எது கசக்கும், உண்மையெது. தலைவர் அமைதி தீர்வில்தான் என்றுமே நாட்டம் கொண்டவர் எம் விடுதலைக்கு, சிங்களம்தான் இராணுவ தீர்வை வலிந்து திணித்தது, 

 

5 hours ago, ரதி said:

எப்படி பசி,பஞ்சம், பட்டினி இல்லாமல் வாழ்வார்கள்?...புலிகள் விட்டு செல்லும் போது 80 க்கு முன் இருந்த நிலைமையிலும்  கேவலமான நிலைமைக்கு தான் விட்டு சென்றுள்ளார்கள் என்பதை உங்களை போன்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள்.

இப்ப தான் கொஞ்சம், கொஞ்சமாய்   அம் மக்கள் மீண்டு வருகிறார்கள் ...காலங்கள் எடுக்கும்...நிட்சயம் நல்லதொரு நிலைக்கு வருவார்கள் 
 

மீண்டு வருகின்றார்கள் சிங்களவரின் ஆக்கிரமிப்பால்👍,

கிளிநொஞ்சி முல்லைதீவில் புலிகள் காலத்தில் தன்னிறைவுடன் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

புலிகள் விட்டு சென்றார்கள் என்கின்றீர்களே, யாரால் இவ்வளவு அழிவும்????

1 hour ago, உடையார் said:

எது கசக்கும், உண்மையெது. தலைவர் அமைதி தீர்வில்தான் என்றுமே நாட்டம் கொண்டவர் எம் விடுதலைக்கு, சிங்களம்தான் இராணுவ தீர்வை வலிந்து திணித்தது, 

 

 

நீங்கள் தலைவரை ஆதரிப்பதில்லை பிரச்சினை இல்லை. ஆனால் தயவு செய்து உண்மையை எழுதுங்கள். அது கசப்பதால்தான் உண்மையை எழுத முடியவில்லை. முழுப்பூசணிக்காயை சோற்றினுள் மறைக்க முயட்சிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎12‎-‎2020 at 20:55, குமாரசாமி said:

இயக்கங்கள் வருவதற்கு முன்னர் மட்டக்களப்பு சொர்க்க புரியாக இருக்கவில்லை. சண்டைகள் இயக்கங்கள் இல்லாமலிருந்தால் இன்று மட்டக்களப்பும் மட்டக்களப்பு நகரமும் தனிச்சிங்கள மயமாகி இருக்கும்.
சும்மா எதற்கெடுத்தாலும் புலிகளை மட்டும் வசைபாடுவதை நிறுத்துங்கள். மட்டக்களப்பின் முன்னைய அரசியல் சித்திரம் எனக்கு நன்றாகவே தெரியும்.

நீங்கள் மட்டு மக்களை பற்றி கேட்க்கிறீர்களா?...அவர்கள்[அங்குள்ள மக்கள் ] இயக்கங்கள் தோன்றிய காலப்பகுதியில் கல்வி அறிவு உடையவர்களாக இருக்கவில்லை , அவர்களிடம் பொருளாதார வசதியும் இல்லை[இதனால் தான் பெரும்பாலானவர்கள் இயக்கத்தில் சேர்ந்தார்கள் .]. சண்டை தொடங்கினவுடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போவதற்கு 😁...இப்ப ,இப்ப தான் கல்வி அறிவு கூடியவர்களாகவும் வெளி நாட்டுக்கு போய் என்று கொஞ்சம்,கொஞ்சமாய் தங்களை வளப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள் 
இயக்கங்கள் இல்லா விட்டால் சிங்களமயமாயிருக்கும் என்றால் இப்ப அப்படி நடந்து இருக்க வேண்டுமே!.
அங்குள்ளவர்கள் சிங்களவர்களுக்கு பயப்படுவதை விட முஸ்லீம்களுக்கு தான் பயப்பிடுகிறார்கள் என்பது அங்கு இருந்த உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்க வேண்டுமே :35_thinking:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.