Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தொற்று: உரிமை கோரப்படாத நிலையில் 12 பேரின் உடல்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Coffins and Caskets - O'Dwyer Funeral Directors Ealing West London

கொரோனா தொற்று: உரிமை கோரப்படாத நிலையில் 12 பேரின் உடல்கள்!

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் இதுவரை அவர்களது உறவினர்களால் உரிமை கோரப்படவில்லை என சுகாதார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உரிமை கோரப்படாமல் காணப்படும் உடல்கள் பெரும்பாலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் என அறியமுடிகின்றது.

இருப்பினும் உரிமை கோரப்படாத உடல்களை அரசாங்க செலவில் தகனம் செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உரிமை கோரப்படாத உடல்களை தகனம் செய்வதற்கு முன் சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலர், முஸ்லிம்களாக இருப்பதால், அரசாங்கம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி தகனம் செய்ய வேண்டியிருப்பதால் உடல்களை ஏற்க மறுத்துவிட்டனர்.

இருந்தாலும் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டும், அடக்கம் செய்யப்படக்கூடாது என பரிந்துரைத்துள்ளது.

இந்த குழு அடுத்த இரண்டு மாதங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்து இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் குறித்த தகன முறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொரோனா-தொற்றினால்-உயிரி-3/

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் இதுவரை அவர்களது உறவினர்களால் உரிமை கோரப்படவில்லை என சுகாதார அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் மதம் சொல்லிவிட்டது. அதனால் கொரோனா தொற்றினால் இறந்தவர்கள் உடல்களை புதைக்க முடியாத நிலைமையில் இறந்தவர்களுக்கு அப்பா அம்மா இருந்தாலும்  அல்லது மனைவி காதலி இருந்தாலும்  இறந்தவர்களுடையது  அனாதை உடல்கள் தான். முஸ்லிம் மதம் தான் முடிவு செய்கிறது 😭

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை எரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இவர்கள் கொரோனா வந்தாலும்  ஓடி ஒளிந்து கொள்வார்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

தங்களை எரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இவர்கள் கொரோனா வந்தாலும்  ஓடி ஒளிந்து கொள்வார்கள் 
 

😂

உலக மக்கள் எல்லாம் கொரோனா நோய் தங்களுக்கு வந்துவிடுமோ என்று கவலையில் இருக்க முஸ்லிம்கள் பிரச்சனை மட்டும் வேறு  தங்களுக்கு கொரோனா வந்து இறந்தால் எரித்துவிடுவார்களே என்று பயப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

தங்களை எரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இவர்கள் கொரோனா வந்தாலும்  ஓடி ஒளிந்து கொள்வார்கள் 
 

இப்பத்தான்  உங்களுக்கு விளங்குதாக்கும் . இந்த விடயத்தில் சிங்கள கொத்த பாய அரசு கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்  பரவல் கட்டுக்குள் வரும் அவர்களும் கோர்னோவால் செத்தால் எரிப்பது என்றே ஒத்தைக்காலில் நிக்கிறார்கள் இந்த மந்தை கூட்டத்துக்கும் தம்மினம் அழிந்தாலும் பரவாயில்லை சொர்க்கம் காணவேணும்  என்று ஒத்தக்காலில் நிக்குதுகள் இவர்களால் நோய் வாங்கப்போவது கடைசியில் தமிழரும் சிங்களவரும் தான் என்பது உண்மை .

8 minutes ago, பெருமாள் said:

இப்பத்தான்  உங்களுக்கு விளங்குதாக்கும் . இந்த விடயத்தில் சிங்கள கொத்த பாய அரசு கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்  பரவல் கட்டுக்குள் வரும் அவர்களும் கோர்னோவால் செத்தால் எரிப்பது என்றே ஒத்தைக்காலில் நிக்கிறார்கள் இந்த மந்தை கூட்டத்துக்கும் தம்மினம் அழிந்தாலும் பரவாயில்லை சொர்க்கம் காணவேணும்  என்று ஒத்தக்காலில் நிக்குதுகள் இவர்களால் நோய் வாங்கப்போவது கடைசியில் தமிழரும் சிங்களவரும் தான் என்பது உண்மை .

இவர்களுடைய நம்பிக்கை என்னவென்றால் மரித்து அடக்கம் பண்ணபடபின்னர் மலக்குகள் 
(தூதர்கள் ) வந்து அவர்களது குற்றங்களுக்காக பிரம்பினால் அடித்து தண்டிப்பார்களாம். அப்புறம் சொர்க்கம்தானாம்.

அப்படி என்றால் இவங்கள் என்ன அநியாயம் செய்தாலும் சொர்க்கம்தான். கள்ள மாடு பிடிப்பதும், கலப்படம் செய்வதும், ஏமாற்றி வியாபாரம் செய்வது, லவ் ஜிகாத்தான் இவர்களது முக்கிய தொழில். மட்றவனை காட்டிக்கொடுத்தல், கொலை செய்தல் பகுதி நேர தொழில். கேடடால் சொர்க்கத்துக்கு போகிறோம் எண்டு சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

இவர்களுடைய நம்பிக்கை என்னவென்றால் மரித்து அடக்கம் பண்ணபடபின்னர் மலக்குகள் 
(தூதர்கள் ) வந்து அவர்களது குற்றங்களுக்காக பிரம்பினால் அடித்து தண்டிப்பார்களாம். அப்புறம் சொர்க்கம்தானாம்.

அப்படி என்றால் இவங்கள் என்ன அநியாயம் செய்தாலும் சொர்க்கம்தான். கள்ள மாடு பிடிப்பதும், கலப்படம் செய்வதும், ஏமாற்றி வியாபாரம் செய்வது, லவ் ஜிகாத்தான் இவர்களது முக்கிய தொழில். மட்றவனை காட்டிக்கொடுத்தல், கொலை செய்தல் பகுதி நேர தொழில். கேடடால் சொர்க்கத்துக்கு போகிறோம் எண்டு சொல்லுவார்கள்.

ரொபின் எனக்கு இவங்களை கண்ணிலும் காட்ட முடியாது ஆனாலும் அவர்கள் கொண்ட மூட கொள்கையால் அழியப்போவது நம்மினமும்தான் சிங்களவர்கள் விதி விலக்கல்ல நோய்  வந்தாலும் தங்களிடையே ஒளித்து ஓடி நோயை பரப்ப போகிறார்கள் அதுதான் மிகவும் ஆபத்தானது .

1 minute ago, பெருமாள் said:

ரொபின் எனக்கு இவங்களை கண்ணிலும் காட்ட முடியாது ஆனாலும் அவர்கள் கொண்ட மூட கொள்கையால் அழியப்போவது நம்மினமும்தான் சிங்களவர்கள் விதி விலக்கல்ல நோய்  வந்தாலும் தங்களிடையே ஒளித்து ஓடி நோயை பரப்ப போகிறார்கள் அதுதான் மிகவும் ஆபத்தானது .

உலக நியதியின்படி இவர்களை புதைக்க விடுவதில் பிரச்சினை இல்லை. அரசாங்கமும் இனவாத போக்குடன் செயட்படுகின்றது.

இருந்தாலும் இவர்களுக்கு இது தேவைதான். நேர்மையற்ற இந்த மந்தைக்கு ஆதரவு தெரிவித்தாலும் குற்றம்.

ஆனால், அரசு அவர்களது உடலை வைத்து பார்த்துக்கொண்டிருக்காமல் செய்ய வேண்டிய காரியத்தை செய்ய முடியும். உடல் பொறுப்பெடுப்பக்கப்படவிடடாள் சடடத்தின்படி செயல்பட வேண்டியது அரசின் கடமை. எனவே அரசு விரைவில் நடவடிக்கை எடுக்குமென எதிர்பார்க்கலாம். இல்லாவிடடாள் அதுவே பெரும் சமுகத்தோற்றக மாறிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.