Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அட பாவிங்களா...இப்படியும் நடக்குதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மண மேடையில் உறவினர்கள் முன்னிலையில் இரு காதலிகளை மணமுடித்த விவசாய வாலிபர்

திருவண்ணாமலை : ஒரே மண மேடையில், தான் காதலித்த இரு காதலிக்கும் வாலிபர் தாலி கட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அடுத்துள்ள மடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(32). அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் மகள் சகுந்தலாவை காதலித்தார். அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகள் நாகம்மாளும், ஏழுமலையை காதலிப்பதாக தெரிவித்தார். மறுப்பு தெரிவிக்காத ஏழுமலை, நாகம்மாளையும் காதலித்தார். ஏழுமலை இருவரை காதலிப்பது தெரிந்ததும், இரு பெண்களின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. சகுந்தலாவும், நாகம்மாளும் ஏழுமலையை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்தனர். ஊர் பெரியவர் முன்னிலையில் பேச்சு நடத்தி, இரு பெண் வீட்டார் சம்மதத்துடன், இரு காதலிகளையும் திருமணம் செய்ய ஏழுமலை முடிவு செய்தார். ஊர் பெரியவர் முன்னிலையில், கடந்த 11ம் தேதி ஏழுமலை ஒரே மண மேடையில் தனது இரு காதலிகளான சகுந்தலா, நாகம்மாளின் கழுத்தில் தாலி கட்டினார்.

Thanks:Dinamalar

  • Replies 101
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா.... ஒண்டை மாத்திரம் கட்டி ஆயுள் தண்டனை அனுபவிக்கிறதை விட்டுட்டு, இரண்டையும் கட்டி மரண தண்டனை கைதியாகி விட்டானே பாவிமக்கா.. :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ரேடி இங்கு யாரும் இரு லூசு பெண்கள் இருகிறார்களா?

நான் ரேடி நீங்கள் ரெடியா :P

நீங்க விவசாயா?

இப்பதான் ஆரம்பம்

போகப் போகத்தான் வெடிக்கும் பூகம்பம்..

இவன் வாழ்க்கையிலே போடப்போறாளுங்க ரம்பம்..

ரெண்டு கட்டியும் கிடைக்கலென்பான் இன்பம்...

பெண்ணுங்க என்னாலே ஒரே துன்பம்..துன்பம்

(ராத்திரி ராஜேந்தர் படம் பார்த்த பிரிதிபலிப்பு..?)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் நிறையவே நடக்குதுங்க. அது தானே ஆண்மகன் சின்னவீடு பெரியவீடு எல்லாம் வைத்திருக்கிறான். மணமேடையில துணிந்து தாலியோடு மேடையிருக்கிறான்.

இனியும் என்னென்ன நடக்கப்போகுதோ :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் ஆரம்பம்

போகப் போகத்தான் வெடிக்கும் பூகம்பம்..

இவன் வாழ்க்கையிலே போடப்போறாளுங்க ரம்பம்..

ரெண்டு கட்டியும் கிடைக்கலென்பான் இன்பம்...

பெண்ணுங்க என்னாலே ஒரே துன்பம்..துன்பம்

(ராத்திரி ராஜேந்தர் படம் பார்த்த பிரிதிபலிப்பு..?)

ரெம்பவே நொந்து போயிருக்கீங்க..!

பெண்கள் சுயநலத்தை கைவிடும் வரைக்கும் ஆண்கள் தலைநிமிர முடியாது அவர்களோட வாழப் போய்..! :huh::unsure:

இப்படியும் நிறையவே நடக்குதுங்க. அது தானே ஆண்மகன் சின்னவீடு பெரியவீடு எல்லாம் வைத்திருக்கிறான். மணமேடையில துணிந்து தாலியோடு மேடையிருக்கிறான்.

இனியும் என்னென்ன நடக்கப்போகுதோ :unsure:

அங்கையும் பாருங்க ஆண்கள் தான் சின்னவீடு பெரியவீடு பற்றி வெளில சொல்லுறாங்க.. எந்தப் பெண்ணாவது நான் சின்னவீடு பெரியவீடா இருக்கன் இல்ல வைச்சிருக்கிறன் என்று சொல்லுறாளா. கிடையாது மனசுக்க ஒழிச்சு வைச்சிட்டு நல்ல பிள்ளைக்கு நடிச்சிடுவாங்க..! அதாலதான் ஆண்களுக்கு பிரச்சனையும் வசதியும்..! ஆண்கள் தவறு செய்ய பெண்களும் சம அளவு பங்களிக்கின்றனர்..! ஆனால் அது வெளில காட்டப்படுறதில்ல..! :P :)

ஆமா ரொம்ப நொந்துட்டேன்

ஒட்டினதையே சமாளிக்கமுடியாத

உலகத்தில பாவி கட்டினத எப்பிடித்தான் சமாளிக்கப்போறானோ.

(எங்கையோ புகையிற வாசனை வருது ..இல்ல.... :) )

ஹீ ஹீ ஆழமறியாமல் காலை விட்டுட்டாரு அண்ணாச்சி

காலையா?..

தலையையே விட்டுட்டாருப்பா

காலையா?..

தலையையே விட்டுட்டாருப்பா

ஹீ ஹீ பாவம் பயல்

வஞ்சகமில்லாமல் செய்துப்புட்டான் சின்னப்பையன்

முருக அவதாராமோ அல்லது முருக பக்தனோ ?

அவனவன் புலி வாலைப்பிடிச்சிட்டு தவியாய் தவிக்கிறான் இவன் புலயின்ரை வாயிற்குள்ள தலையை அல்லவா விட்டிட்டு நிற்கின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சகமில்லாமல் செய்துப்புட்டான் சின்னப்பையன்

முருக அவதாராமோ அல்லது முருக பக்தனோ ?

அவனவன் புலி வாலைப்பிடிச்சிட்டு தவியாய் தவிக்கிறான் இவன் புலயின்ரை வாயிற்குள்ள தலையை அல்லவா விட்டிட்டு நிற்கின்றான்.

பரணி சார் நீங்களா இதைச் சொன்னது. நம்பவே முடியல்ல...! :unsure::)

ம்

என்ன செய்யிறது பிடிச்ச எனக்குத்தானே தெரியும் எப்படி இருக்குமென்டு

இங்கதான் அந்த பையனோட திட்டத்தை புரிஞ்சுக்கனும்.

ஒன்னை கட்டினா நாமதான் மல்லுக்கட்டனும்.

இரண்டைக் கட்டினா தங்களுக்குள்ளேயே மல்லுக்கட்டுவினம்.

இதுபற்றி இன்று மனைவியுடன் பேச்சுவார்தை நடத்தப்போறன்.

சேதம் அதிகமாக இருந்தால் சிலதினங்கள் யாழ்களம் வரமுடியாமல் போகும். :):unsure::unsure:

ம்

என்ன செய்யிறது பிடிச்ச எனக்குத்தானே தெரியும் எப்படி இருக்குமென்டு

ஹீ ஹீ முள்ள முள்ளாலதான் எடுக்கணும் :huh: :P

இங்கதான் அந்த பையனோட திட்டத்தை புரிஞ்சுக்கனும்.

ஒன்னை கட்டினா நாமதான் மல்லுக்கட்டனும்.

இரண்டைக் கட்டினா தங்களுக்குள்ளேயே மல்லுக்கட்டுவினம்.

இதுபற்றி இன்று மனைவியுடன் பேச்சுவார்தை நடத்தப்போறன்.

சேதம் அதிகமாக இருந்தால் சிலதினங்கள் யாழ்களம் வரமுடியாமல் போகும். :):unsure::unsure:

ஹீ ஹீ :huh: :P :D:)

வாசகன்

ம் வாசுகியுடன் மல்லுக் கட்டுங்க.........

நானும் இதைப்பற்றி யோசிச்சுப்பார்த்தான். துணையுடன் ஆலோசித்தும் பார்த்தன். ஓகேதான்.......... அரபி போல ஏழு கட்டினாலும் பிரச்சினை இல்லையாம். ஒருக்கா கட்டிப்பார்ப்பம்........

களவும் கற்று மற என்று சும்மாவா சொன்னார்கள்

:):unsure: எனக்கு ஆச்சரியம் என்னெண்டா எப்பிடி இந்த சகுந்தலாவும்..மற்றது ஆரு மங்கம்மாவோ, முனியம்மாவோ..அவை ஓமெண்டு இருக்கினம் தானே. :angry: :angry: சா :angry:

அரபி போல ஏழு கட்டினாலும் பிரச்சினை இல்லையாம். ஒருக்கா கட்டிப்பார்ப்பம்........

பரணி அண்ணா...அண்ணி உங்களை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கா!

அதுதான் துணிவா சொல்லி இருக்கா பாருங்கோ ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெம்பவே நொந்து போயிருக்கீங்க..!

பெண்கள் சுயநலத்தை கைவிடும் வரைக்கும் ஆண்கள் தலைநிமிர முடியாது அவர்களோட வாழப் போய்..! :):huh:

அங்கையும் பாருங்க ஆண்கள் தான் சின்னவீடு பெரியவீடு பற்றி வெளில சொல்லுறாங்க.. எந்தப் பெண்ணாவது நான் சின்னவீடு பெரியவீடா இருக்கன் இல்ல வைச்சிருக்கிறன் என்று சொல்லுறாளா. கிடையாது மனசுக்க ஒழிச்சு வைச்சிட்டு நல்ல பிள்ளைக்கு நடிச்சிடுவாங்க..! அதாலதான் ஆண்களுக்கு பிரச்சனையும் வசதியும்..! ஆண்கள் தவறு செய்ய பெண்களும் சம அளவு பங்களிக்கின்றனர்..! ஆனால் அது வெளில காட்டப்படுறதில்ல..! :P :)

அவரை விட நீங்கள் ரெம்ப தான் நொந்து போனிங்கள் திருவாளர் நெடுக்கால பொனவர்

உங்களை பொறுத்த மட்டில் பெண்கள் நேரத்துக்கு சமைத்து தந்து *************

வாசகன்

ம் வாசுகியுடன் மல்லுக் கட்டுங்க.........

நானும் இதைப்பற்றி யோசிச்சுப்பார்த்தான். துணையுடன் ஆலோசித்தும் பார்த்தன். ஓகேதான்.......... அரபி போல ஏழு கட்டினாலும் பிரச்சினை இல்லையாம். ஒருக்கா கட்டிப்பார்ப்பம்........

களவும் கற்று மற என்று சும்மாவா சொன்னார்கள்

வேனாம் பரணி ஒரு மட்டுக்கு நல்ல சூடு :P

இங்கதான் அந்த பையனோட திட்டத்தை புரிஞ்சுக்கனும்.

ஒன்னை கட்டினா நாமதான் மல்லுக்கட்டனும்.

இரண்டைக் கட்டினா தங்களுக்குள்ளேயே மல்லுக்கட்டுவினம்.

இதுபற்றி இன்று மனைவியுடன் பேச்சுவார்தை நடத்தப்போறன்.

சேதம் அதிகமாக இருந்தால் சிலதினங்கள் யாழ்களம் வரமுடியாமல் போகும். :unsure::unsure::huh:

ஆசை யாரை விட்டது :P அண்ணிக்கு தொந்தரவு மட்டும் கொஞ்சம் குறையும்

நீக்கப்பட்டுள்ளது.- யாழ்பிரியா

Edited by yarlpriya

  • கருத்துக்கள உறவுகள்

அவரை விட நீங்கள் ரெம்ப தான் நொந்து போனிங்கள் திருவாளர் நெடுக்கால பொனவர்

உங்களை பொறுத்த மட்டில் பெண்கள் நேரத்துக்கு சமைத்து தந்து இரவு உங்களுக்கு குறுகுக்கும் போது

ஐயா நமக்கு சமைக்கவும் வேணாம் பக்கத்தில படுக்கவும் வேணாம்.. நம்மள நிம்மதியா வாழ விட்டாலே போதும்..! :P :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா நமக்கு சமைக்கவும் வேணாம் பக்கத்தில படுக்கவும் வேணாம்.. நம்மள நிம்மதியா வாழ விட்டாலே போதும்..! :P :)

பிற்கு தாகம் திர்க்க பக்கத்து வீட்டிலா தண்ணீ?

  • கருத்துக்கள உறவுகள்

பிற்கு தாகம் திர்க்க பக்கத்து வீட்டிலா தண்ணீ?

தாகம் எடுக்காம பார்த்துக்கிறதுதான். அதொன்றும் பெரிய வேலையில்ல..!

ஏதோ ஆண்கள் தாகமெடுத்து அலையுறாங்க பெண்கள் தண்ணி வாக்கிறாங்க என்றது போல இருக்கு உங்க கதை..!

திருமணம் என்பது தாகத்துக்கும் தண்ணிக்கும் என்று இல்ல. மனித அடிப்படையான சிறப்பான இல்லறதுக்குத்தான் அது. அது ஒருவன் ஒருத்தி என்ற எல்லைக்குள் இருந்தால் தான் சிறக்கும் இல்லைன்னா சிதறும்..! :P :)

குலைக்கிற நாய் கடிக்காது என்று அடிக்கடி சொல்ல கேள்விப்பட்டிருக்கிறன்..........

ஒரு நாளைக்கு கடிச்சுப் பார்க்கலாம் என்றால் விடுறாங்கள் இல்லையப்பா

:unsure::huh: எனக்கு ஆச்சரியம் என்னெண்டா எப்பிடி இந்த சகுந்தலாவும்..மற்றது ஆரு மங்கம்மாவோ, முனியம்மாவோ..அவை ஓமெண்டு இருக்கினம் தானே. :angry: :angry: சா :angry:

சகி ஆச்சிரியம் தான்.......அத விட ,அந்த ஆள் காதலித்த 2 பெண்ணெயும் ஏமாற்றாமல் கல்யாணம் செய்துட்டார். :):unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் ஈரான்ல ஒரு சிஸ்டம் கொண்டுவர இருந்தவங்கலாம் பட் எதிப்புகள் காரணமாக கைவிடப்பட்டதாம் அதாவது ஈரான் இளையர்கள் ஒரு பெண்னை திருமணம் செய்து 1 மணித்தியாலம் வாழ்ந்து விட்டு கூட அவாவை கைவிடாலம் எண்ட ஒரு திட்டம் ஈரான் இளையர் வேலைக்க கஸ்டபடுவதாகலுவும் அதனால் அவர்காளால் குடும்பத்தை கொண்டு நடத்த கஸடம் எண்டதற்காக இந்த சிஸ்டமாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.