Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கட சட்டாம்பிகளால் நாம் இழந்த சமத்துவம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

 

No photo description available.

 

No photo description available.

Image may contain: 1 person

No photo description available.

No photo description available.

இப்படி இருந்ததை எங்கட சட்டாம்பிகள்.. சிங்கள எஜமானத்துக்கு வால்பிடிச்சு..

இப்படி ஆக்கிட்டாய்ங்க..

Image may contain: 1 person

 

 

No photo description available.

இதில் யாருக்கு என்ன பிரச்சனை? எல்லாம் சரியா தானே இருக்கிறது? இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

இதில் யாருக்கு என்ன பிரச்சனை? எல்லாம் சரியா தானே இருக்கிறது? இதுல் ஒரு தவறையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 

சிங்கள எஜமான விசுவாசம் மிஞ்சினால்.. எதுவுமே தெரியாது.

சிங்களமும் தமிழும் சமனாகி இருந்த நிலை போய் சிங்களம் முன்னிலையாகி.. தமிழும் ஆங்கிலமும் சமனானது தெரியவில்லைப் போலும்.

எல்லாம் காலிமுகத் திடலில்.. பல்லக்கில் பவனி வர ஆசைப்பட்டதன் விளைவு. 

1 minute ago, nedukkalapoovan said:

சிங்கள எஜமான விசுவாசம் மிஞ்சினால்.. எதுவுமே தெரியாது.

சிங்களமும் தமிழும் சமனாகி இருந்த நிலை போய் சிங்களம் முன்னிலையாகி.. தமிழும் ஆங்கிலமும் சமனானது தெரியவில்லைப் போலும்.

எல்லாம் காலிமுகத் திடலில்.. பல்லக்கில் பவனி வர ஆசைப்பட்டதன் விளைவு. 

ஆங்கிலேயர்கள் ஆட்சி  புரியும் போது தமது ஆங்கில மொழியை முன்னிலைப்படுத்தி சுதேச மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் இரண்டாம் பட்சமக எழுதினார்கள். அது புரிந்து கொள்ளக்கூடியதே. 

பின்னர் சிங்களவர்கள் பெரும்பான்மை  என்பதால் தமது மொழியை முதல் நிலைக்கு கொண்டுவந்தார்கள். தமிழர்கள் பெரும்பான்மை என்றால் தமது மொழியை முதலிடத்தில்  வைத்திருப்பார்கள். இரண்டுமே இயல்பானதே. 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

ஆங்கிலேயர்கள் ஆட்சி  புரியும் போது தமது ஆங்கில மொழியை முன்னிலைப்படுத்தி சுதேச மொழிகளான சிங்களத்தையும் தமிழையும் இரண்டாம் பட்சமக எழுதினார்கள். அது புரிந்து கொள்ளக்கூடியதே. 

பின்னர் சிங்களவர்கள் பெரும்பான்மை  என்பதால் தமது மொழியை முதல் நிலைக்கு கொண்டுவந்தார்கள். தமிழர்கள் பெரும்பான்மை என்றால் தமது மொழியை முதலிடத்தில்  வைத்திருப்பார்கள். இரண்டுமே இயல்பானதே. 

 

இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மை. பாகித்தானில் முசிலிம்கள் பெரும்பான்மை.... அவர்களின் சமயவாதத்தை சரி என்பீர்களா.. 🤥

தமிழர்களில் வெள்ளார்கள்தான் பெரும்பான்மை.. சாதியமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள ஆயத்தமா.. ☹️

இந்த நடுநிலையாளர்களால்தான் இந்த உலகுக்கே அவமானமும் பேரழிவும்.😡

யதார்த்தவாதிகளாம் தாங்கள்... 🤮

4 hours ago, Kapithan said:

இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மை. பாகித்தானில் முசிலிம்கள் பெரும்பான்மை.... அவர்களின் சமயவாதத்தை சரி என்பீர்களா.. 🤥

தமிழர்களில் வெள்ளார்கள்தான் பெரும்பான்மை.. சாதியமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள ஆயத்தமா.. ☹️

இந்த நடுநிலையாளர்களால்தான் இந்த உலகுக்கே அவமானமும் பேரழிவும்.😡

யதார்த்தவாதிகளாம் தாங்கள்... 🤮

இல்லை கபிதன்,  அப்படி தானே சில நாளைக்கு முதல் சைவர்கள் பெரும்பான்மை என்பதால் யாழ் நகர வாயிலில் ஸகந்தபுராண வளைவு  வைத்து சரி என்று இந்த திரியை திறந்த  நெடுக்கு கூட என்னிடம் வாதாடினார். அதனால் அது சரி என்று நினைத்தேன். இவர்கள்  சிங்கள இனத்தில் பிறந்திருந்தால் தமிழ் மொழியையே பணத்தாளில் இருந்து தூக்கி வீசி இருப்பார்கள்.😂 ஆகவே இப்போது இதுவாவது இருக்கிறது என்று சந்தோசப்படுங்கள். 😃

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட்டு சென்ற போது ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலத்தில் இருந்த தமிழர்களிடம் பணத்தாள் அச்சிடும் பொறுப்பை கொடுத்து இருந்தால் அதில் தமிழும் வந்திருக்காது சிங்களமும் வராது ஓன்லி இங்லீஷ் மட்டுமே இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

இல்லை கபிதன்,  அப்படி தானே சில நாளைக்கு முதல் சைவர்கள் பெரும்பான்மை என்பதால் யாழ் நகர வாயிலில் ஸகந்தபுராண வளைவு  வைத்து சரி என்று இந்த திரியை திறந்த  நெடுக்கு கூட என்னிடம் வாதாடினார். அதனால் அது சரி என்று நினைத்தேன். இவர்கள்  சிங்கள இனத்தில் பிறந்திருந்தால் தமிழ் மொழியையே பணத்தாளில் இருந்து தூக்கி வீசி இருப்பார்கள்.😂 ஆகவே இப்போது இதுவாவது இருக்கிறது என்று சந்தோசப்படுங்கள். 😃

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்..? இதுதான் யதார்த்தம். அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா..?

இந்த பணத்தாள் மிகவும் தெளிவாகக் கூறுகிறது, தமிழர் இரண்டாம்தரப் பிரசைகள் என்று 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்..? இதுதான் யதார்த்தம். அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா..?

இந்த பணத்தாள் மிகவும் தெளிவாகக் கூறுகிறது, தமிழர் இரண்டாம்தரப் பிரசைகள் என்று 

கற்பிதன்,

இரெண்டுமே பிழை.

நீங்கள் சொன்னதுதான்.

நல்லூர் வளைவு சொல்கிறது - யாழில் சைவர் அதிகம் - ஆகவே அங்கே தனியே சைவ சின்னங்களை வைத்தும் மட்டுமே சுடலை ரோட்டில் வளைவு கட்டி - சைவர் அல்லாத யாழ் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகள் என சொல்லபடுகிறது.

சிறிலங்கா காசு - தமிழை இரெண்டாம் இடத்துக்கு தள்ளி, தமிழர் ரெண்டாம் தர பிரஜை என்கிறது.

ஒரு நாணயத்தின் இரு பக்ககங்கள்.

பெளத்த சிங்களவன் தமிழனுக்கு செய்ததை, தமிழ் சைவன் தமிழ் கத்தோலிக்கனுக்கு செய்கிறான்.

தோளோடு தோள் நின்று போராடிய தமிழ் கத்தோலிக்கனையே இப்படி நடத்தும் நாம்,  இலங்கையில் 75% இருந்து இருந்தால் சிங்களவனின் கெதி🤣

நான், துல்பென்,  வகையறாக்கள் இரெண்டையும் எதிர்பவர்கள்.  அதனால்தான் டிரம்ப், மோடி, வாட்டாள் நாகராஜ், சீமான், அனைத்து சிங்கள அரசியல்வாதிகள், லெபென், எல்லாரையும் எதிர்கிறோம்.

இது நடுநிலை அல்ல - துவேச அரசியலை யார் முன்னெடுத்தாலும் அதை எதிர்க்கும் தெளிவான அரசியல்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கற்பிதன்,

இரெண்டுமே பிழை.

நீங்கள் சொன்னதுதான்.

நல்லூர் வளைவு சொல்கிறது - யாழில் சைவர் அதிகம் - ஆகவே அங்கே தனியே சைவ சின்னங்களை வைத்தும் மட்டுமே சுடலை ரோட்டில் வளைவு கட்டி - சைவர் அல்லாத யாழ் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகள் என சொல்லபடுகிறது.

சிறிலங்கா காசு - தமிழை இரெண்டாம் இடத்துக்கு தள்ளி, தமிழர் ரெண்டாம் தர பிரஜை என்கிறது.

ஒரு நாணயத்தின் இரு பக்ககங்கள்.

பெளத்த சிங்களவன் தமிழனுக்கு செய்ததை, தமிழ் சைவன் தமிழ் கத்தோலிக்கனுக்கு செய்கிறான்.

தோளோடு தோள் நின்று போராடிய தமிழ் கத்தோலிக்கனையே இப்படி நடத்தும் நாம்,  இலங்கையில் 75% இருந்து இருந்தால் சிங்களவனின் கெதி🤣

நான், துல்பென்,  வகையறாக்கள் இரெண்டையும் எதிர்பவர்கள்.  அதனால்தான் டிரம்ப், மோடி, வாட்டாள் நாகராஜ், சீமான், அனைத்து சிங்கள அரசியல்வாதிகள், லெபென், எல்லாரையும் எதிர்கிறோம்.

இது நடுநிலை அல்ல - துவேச அரசியலை யார் முன்னெடுத்தாலும் அதை எதிர்க்கும் தெளிவான அரசியல்.

நன்றி கோ சே,

தெளிவுபடுத்துதல்;

நான் செம்மணி வளைவை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கவில்லை. CVK சிவஞானம் ஆட்களை கூட இருந்து அவர்களின் தமிழ்க் கிறீத்தவ வெறுப்பையும் அவர்களின் சாதி துவேசத்தையும் பார்த்தவன். இந்த வளைவின் பின்னால் உள்ள மதத் துவேசத்தைத்தான் வெறுக்கிறேன்.

தனிப்பட்ட ரீதியில் வளைவுகள் சொரூபங்கள் வைப்பது எனக்குப் பிடிப்பதில்லை. இவை ஏறக்குறைய சாதி அடையாளங்கள் போல மத அடையாளங்கள். இவை எம்மை பிரிப்பவை. அதன் காரணமாகவே இவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.

😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.