Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

.நான் அறிந்த வரையில் பலர் நல்ல திறமையிருந்தம் வெளி நாடு வரவே விரும்புகின்றனர்.

காரணம் என்ன? 

  • Replies 130
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நான் அறிந்த வரையில் பலர் நல்ல திறமையிருந்தம் வெளி நாடு வரவே விரும்புகின்றனர்.

திறமை உள்ள  உறவினர் நல்லநிலையில் அங்கேயே இருக்கிறார்.முன்பு போர் நடந்த காலங்களில் வெளிநாடு போகலாமோ என்று நினைத்தது என்று சொன்னவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அதுதான் உங்களைப்போலை ஆக்களை மதில் மேல் பூனைகள் எண்டு அப்பவே சொல்லீட்டம். :cool:

"எங்களுக்கு அப்பவே தெரியும்" எண்டொரு வசனத்தை எப்பவும் கைகாவலாய் வைச்சிருப்பியள். அதை சந்தர்ப்பம் பாத்து  அப்பப்ப எடுத்து விடுவியள். 🤠

உண்மையில் அங்கு மக்கள் இறந்ததுக்கு  இவர்கள் கவலைப்படவில்லை தங்கள் சிங்கள எஜமானர்களை புலி மவுனிக்கும்போதும் சர்வதேசத்திடம் மாட்டிவிட்டு போயிட்டார்களே என்ற ஆதங்கத்தில் கிடந்து புழுங்கிக்கொண்டு இருக்கினம் என்பதே உண்மை .

அங்கு கடைசி நேரத்தில் பல குழப்பங்கள் நடந்தன  அதை மீண்டும் மீண்டும் கிண்டுவதால் உயிரோடு தப்பி பிழைத்து இருக்கும் மக்களுக்கு இன்றுவரை என்ன செய்தார்கள் என்று கேட்டால் பூச்சியம் உண்மையில் அந்த மக்கள் மீது கரிசனை இருப்பவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள் புனை பெயரின் பின் பதுங்கி இருந்து கல்லெறிந்து வீரம் காட்டுபவர்களை என்னவென்று சொல்வது முன்பு என்றால் மட்டுக்கள்  இப்படி ஒரு வசனம் வரும்போது எச்சரிக்கை புள்ளி போயிருக்கும் அவர்களுக்கும் வேலைச்சுமை ஆகவே ஒரு கதை ஒன்று .

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது!

வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது.

நாய்கள் ஓட ஆரம்பித்தன.

ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.

போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்.

அதற்கு அவர் சொன்ன விடை -

“சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”.

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

அப்படி செய்வது நமக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம். 

தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..இது கடைசியாக விமர்சனம் புலிக்கும்  உண்டு என ஒத்தைக்காலில் நிற்பவர்களுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் என்னை 'சே'என்று அழைப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். பலர் என்னை ஒரு வீரசாகசச் செயல்களில் நாட்டமுளளவன் எனக்கூறலாம். நான் அத்தகையவன்தான் ஆனால் கொஞ்சம் வேறுபட்டவன் என்னுடைய கொள்கைக்காகவும்  நம்பிக்கைக்காகவும் உயிரையும்  தருபவர்களில் நானும் ஒருவன்   

'சே' வின் குறிப்புகளிருந்து..

ஆயிரத்தில்,கோடியில் ஒருவர் தான் மற்றவர்களுக்காக வாழ்பவர்கள்.  பிற உயிர்க்காக  தன்னுயிரை விடுபவர்கள். என்றும் எல்லா காலங்களிலும் எல்லார் மனத்திலும் வாழும் 'சே' போனறவர்களே அம்மாமனிதர்கள்...அவர்களின் ரத்தம். பருகித்தான் இந்த நிலம் ஈரப்பதத்துடன் இருக்கிறது.  அதில் நின்று கொண்டுருப்பது  நாமும்தான்..

குறிப்பு:_' சே' க்கு பதிலாக நீங்கள் விரும்பிய பெயரைப்போடலாம்....

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

 

சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.

 

நல்ல கதை பெருமாள்!

ஆனால் இங்க இருக்கும் சில "சிறுத்தைகள்" தங்கள் வேகத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கின்றன என்றால் நம்புவீர்களா? சத்த வெடி கேட்டவுடனேயே திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் எடுத்த "சிறுத்தைகள்" தான் உங்கள் கருத்தை சிலாகித்திருக்கின்றன! 😎

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு நினைப்பு தாங்கள் ஆகாசத்தில் இருந்து இங்கு குதித்தது  போல் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.