Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு... தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு... தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறார் ஸ்டாலின்!

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து  கோவை செல்லும் அவர்,  அங்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

இதனையடுத்து மதியம் 1.30 மணிக்கு கோவை சுற்றுலா மாளிகைக்கு செல்லும் அவர் அங்கு கொரோனா பணிகளை ஆய்வு செய்யவுள்ளார்.

தொடர்ச்சியாக அங்கிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் நாளை காலை 9.45 மணியளவில் அங்கு நடைபெறும் ஆய்வு கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதனையடுத்து இரவு 7.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1217098

பா.ஜ.க தான் ஆளாத மானிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சையும் அதன் அதிகாரங்களையும் செயலற்றதாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சிதான் தானே நேரடியாக வெளி நாடுகளில் இருந்து தடுப்பூசியை கொள்வனவு செய்ய முயற்சிகள் மேற்கொண்டமை. மத்திய அரசு 300 ரூபாய்க்கு வழங்கும் தடுப்பூசியை தமிழக அரசு 150 ரூபாய்க்குக்கூட வாங்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி கொடுத்த மானிலமாக மாறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மாநில அரசுக்குரிய உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம், அதிமுக ஆட்சியில் இழந்த உரிமைகளை பெறுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு தான் சொல்லிய மாதிரியே நடவடிக்கையில் இறங்கியுள்ளது.பா.ஜ.க குலக்கல்வி முறையைக் கொண்டு வருகின்றது சொல்லி மே 17-ம் தேதியன்று நடந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தையும் தமிழக அரசு புறக்கணிதுள்ளது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 20/5/2021 at 14:13, நிழலி said:

பா.ஜ.க தான் ஆளாத மானிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சையும் அதன் அதிகாரங்களையும் செயலற்றதாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட ஒரு நல்ல முயற்சிதான் தானே நேரடியாக வெளி நாடுகளில் இருந்து தடுப்பூசியை கொள்வனவு செய்ய முயற்சிகள் மேற்கொண்டமை. மத்திய அரசு 300 ரூபாய்க்கு வழங்கும் தடுப்பூசியை தமிழக அரசு 150 ரூபாய்க்குக்கூட வாங்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி கொடுத்த மானிலமாக மாறக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக மானில அரசுக்கு வெளிநாட்டு தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசி  விற்பனை செய்ய கொடுக்க தயார் இல்லையாம் அதனால் இந்திய மத்திய அரசே மானிலங்களுக்கு தடுப்பூசி பெற்று வழங்குமாம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் திட்டத்தை ஸ்டாலின் வரவேற்கிறார்
https://twitter.com/mkstalin/status/1401905246897463303

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.