Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

தமிழ்நாடு இல்லை தல. சிங்கப்பூர்... பழனி.... நம்ம பழனி... :grin:

பழனி சிங்கப்பூர் என்று தெரியும்.  நிழலி சொன்னது அனந்தியை தமிழ் நாட்டில் இருந்து அவதூறு செய்தோர் பற்றி.

வலுவான குற்றம் என்றால் சிங்கபூரில் இருந்தும் எடுப்பிக்கலாம். 

https://mea.gov.in/leta.htm

 

  • Replies 79
  • Views 4.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

இதனை பார்த்தீர்களா?

Criminal libel was repealed in the UK in 2010, when the Coroners and Justice Act 2009 came into effect and abolished the offences of sedition and seditious libel, defamatory libel and obscene libel. ... In the UK, defamation is a civil action, and if proven, a judge can award significant damages to the plaintiff.

இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமே சமூக வலைத்தளம் என்கிறார்கள். இதுவே காமன்வெல்த் நாடுகள் தமது சட்டத்தில் இடம் பெற வைக்கிறார்கள்.

இந்தியாவில், சட்டம் இருக்கு, ஆனா சட்டம் இல்லை.... (வரும் ஆனா வராது ஸ்டைல்)

இதில்  இந்தியா மட்டும் இல்லை 
இங்கு அமெரிக்காவிலும் எல்லா நாட்டிலும் முரண்பாடு இருக்கிறது 

முக்கிய காரணம்  நீதிபதிகளுக்கே இதில் தெளிவு இல்லை 
இப்போதான் சர்வதேச ரீதியாக ஒரு சட்டம் இயற்றி அதன் பிரகாரம் 
சில வழக்குகள் நடக்கிறது 

இங்கு ஒரு பெண் ஆண் போல பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி 
தனது மகனுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் உரையாடி இருக்கிறார் 
பின்பு அவருடன் காதல் வார்த்தைகள் பேசி இருக்கிறார் 
இவரும் அதை நம்பி காதல் ஆகி இருக்கிறார் சில மாதங்கள் கடந்து 
அவர் இவரை வார்த்தைகளால் திட்டி மனோரீதியாக உளைச்சலை உண்டுபண்ண 
 
இவரே எதிர்பாராத எதிர்பாராத முடிவு 
அவர் தற்கொலை செய்துகொண்டார் .. அவர் திடீரென தற்கொலை செய்தபின்பு 
போலீஸ் அவரின் கொம்ப்யூட்டரை எடுத்தே இதை கண்டு பிடித்தார்கள்.

இப்போ அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வந்தது 
அவர்கள் சொன்ன காரணம் பெண் ஆண்போல கணக்கு திறந்தது குற்றம் என்பதே.

என்னால் அதை சரியாக புரியமுடியவில்லை 

இவருடைய வக்கீல் திறமையாக இருந்து 
தற்கொலைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிட்டு இருப்பின் 
இவரை காப்பாற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட எண்ணம் 

இது ஒரு கொலையில் முடிந்ததால்  அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை 
அவர் தற்கொலை செய்யாது போயிருப்பின் இதே தண்டனை கிடைத்து இருக்குமா? 

இது எல்லாமே சூனியம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

இதில்  இந்தியா மட்டும் இல்லை 
இங்கு அமெரிக்காவிலும் எல்லா நாட்டிலும் முரண்பாடு இருக்கிறது 

முக்கிய காரணம்  நீதிபதிகளுக்கே இதில் தெளிவு இல்லை 
இப்போதான் சர்வதேச ரீதியாக ஒரு சட்டம் இயற்றி அதன் பிரகாரம் 
சில வழக்குகள் நடக்கிறது 

இங்கு ஒரு பெண் ஆண் போல பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி 
தனது மகனுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் உரையாடி இருக்கிறார் 
பின்பு அவருடன் காதல் வார்த்தைகள் பேசி இருக்கிறார் 
இவரும் அதை நம்பி காதல் ஆகி இருக்கிறார் சில மாதங்கள் கடந்து 
அவர் இவரை வார்த்தைகளால் திட்டி மனோரீதியாக உளைச்சலை உண்டுபண்ண 
 
இவரே எதிர்பாராத எதிர்பாராத முடிவு 
அவர் தற்கொலை செய்துகொண்டார் .. அவர் திடீரென தற்கொலை செய்தபின்பு 
போலீஸ் அவரின் கொம்ப்யூட்டரை எடுத்தே இதை கண்டு பிடித்தார்கள்.

இப்போ அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வந்தது 
அவர்கள் சொன்ன காரணம் பெண் ஆண்போல கணக்கு திறந்தது குற்றம் என்பதே.

என்னால் அதை சரியாக புரியமுடியவில்லை 

இவருடைய வக்கீல் திறமையாக இருந்து 
தற்கொலைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிட்டு இருப்பின் 
இவரை காப்பாற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட எண்ணம் 

இது ஒரு கொலையில் முடிந்ததால்  அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை 
அவர் தற்கொலை செய்யாது போயிருப்பின் இதே தண்டனை கிடைத்து இருக்குமா? 

இது எல்லாமே சூனியம்தான். 

இல்லை மருதர் லைபெல் என்பது இதுவல்ல. லைபல் என்றால் மானநஸ்டம். மானநஸ்டம் பொதுவாக ஒரு சிவில் மேட்டர். ஆனால் சில நாடுகளில் இது கிரிமினல் லைபலாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை மருதர் லைபெல் என்பது இதுவல்ல. லைபல் என்றால் மானநஸ்டம். மானநஸ்டம் பொதுவாக ஒரு சிவில் மேட்டர். ஆனால் சில நாடுகளில் இது கிரிமினல் லைபலாகவும் இருக்கும்.

நீங்கள் சொல்வது புரிகிறது 

நன் சொல்ல வருவது .. அது கொலையில் முடியும்போது 
அது கிரிமினல் பிரிவுக்குள் வந்துவிடும் 

ஆகவே தான் எனக்கு புரியவில்லை என்று கூறுகிறேன்.

இப்படி பாப்போம் .... 
தயவு செய்து உங்கள் தெரிந்த லாவை Law கொண்டு விளங்க படுத்துங்கள் 
இப்போ இவர் என்னை மானவங்கபடுத்தி விடார் என்று ரோகிணி ஒரு லைவ் வீடியோ 
போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டால்  

இந்த கிசோருக்கான தண்டனை மாறுமா இல்லையா?

ஆனால் இவர் செய்த குற்றம் இப்போதும் ....அப்போதும் ஒன்றுதானே? 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Maruthankerny said:

இதில்  இந்தியா மட்டும் இல்லை 
இங்கு அமெரிக்காவிலும் எல்லா நாட்டிலும் முரண்பாடு இருக்கிறது 

முக்கிய காரணம்  நீதிபதிகளுக்கே இதில் தெளிவு இல்லை 
இப்போதான் சர்வதேச ரீதியாக ஒரு சட்டம் இயற்றி அதன் பிரகாரம் 
சில வழக்குகள் நடக்கிறது 

இங்கு ஒரு பெண் ஆண் போல பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி 
தனது மகனுடன் படிக்கும் ஒரு மாணவியுடன் உரையாடி இருக்கிறார் 
பின்பு அவருடன் காதல் வார்த்தைகள் பேசி இருக்கிறார் 
இவரும் அதை நம்பி காதல் ஆகி இருக்கிறார் சில மாதங்கள் கடந்து 
அவர் இவரை வார்த்தைகளால் திட்டி மனோரீதியாக உளைச்சலை உண்டுபண்ண 
 
இவரே எதிர்பாராத எதிர்பாராத முடிவு 
அவர் தற்கொலை செய்துகொண்டார் .. அவர் திடீரென தற்கொலை செய்தபின்பு 
போலீஸ் அவரின் கொம்ப்யூட்டரை எடுத்தே இதை கண்டு பிடித்தார்கள்.

இப்போ அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வந்தது 
அவர்கள் சொன்ன காரணம் பெண் ஆண்போல கணக்கு திறந்தது குற்றம் என்பதே.

என்னால் அதை சரியாக புரியமுடியவில்லை 

இவருடைய வக்கீல் திறமையாக இருந்து 
தற்கொலைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று வாதிட்டு இருப்பின் 
இவரை காப்பாற்றி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட எண்ணம் 

இது ஒரு கொலையில் முடிந்ததால்  அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை 
அவர் தற்கொலை செய்யாது போயிருப்பின் இதே தண்டனை கிடைத்து இருக்குமா? 

இது எல்லாமே சூனியம்தான். 

இந்த இணையம் என்பது ஒரு சூனிய வெளிதான்.

ஒரு அழகிய வெலிஷ் பெண் பாடகி. தனது மார்பக படத்தினை, அப்போது இருந்த ஆண் நண்பருக்கு அனுப்பி வைக்கிறார். அவரோ அதனை நண்பர்களுக்கு பரப்புகிறார்.

பின்னர் பிரிகிறார்கள், அதன் பின் தான் தனது படத்தினை அழிக்குமாறு சொல்கிறார். ஆனால் படம் உலகம் முழுவதும் பரவி விட்டது.

இவர் போலீசாரிடம் போக, அவர்கள் சட்டத்தரணியிடம் போக சொல்கிறார்கள்.

வழக்கு நில்லாது என்று சொல்லி விடுகிறார்கள். காரணம், அவரே அனுப்பியது, எடுத்தது அல்ல.

அதுபோல இன்னுமோர் பாடசாலை மாணவி செய்தார். 

பையனின் தாயார் பார்த்து விட்டார், அவரே போலீஸ் முறைப்பாடு செய்தார். தனது இளவயது மகனுக்கு, தனது படத்தினை அனுப்பி இருக்கிறார் என்று.

தாயார், தனது மகனுக்கு பிரச்சனை வரக்கூடாது என்றே அவ்வாறு செய்தார்.

போலீசார், அந்த பெண்ணை அழைத்து, இணைய தளம் வழியாக, சிறுவர் பாலியல் படங்கள் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம்.... எச்சரிக்கையோடு அனுப்புகின்றோம். அடுத்தமுறை செய்யாதே என்று சொல்லி அனுப்பினர்.

அந்த செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் பெண் பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டும் என்று.

இதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கனம் கோட்டார் அவர்களே,

இ பி கோ 499, 500 இன் படி இந்தியாவில் கிரிமினல் லைபல் ஒரு குற்றமாக கருதப்படுமாம்.

https://www.clearias.com/defamation-freedom-speech/

இ பி கோ என்றால் Indian Penal Code. Penal = crime related. ஆகவே இந்தியாவில் அவதூறு பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் ஒரு கிரிமினல் குற்றம் என்றே தெரிகிறது.

* எனக்கு இந்திய சட்டம் தெரியாது

* இவர்கள் 499, 500 இன் கீழ்தான் கைதானார்களா என்பதும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கனம் கோட்டார் அவர்களே,

இ பி கோ 499, 500 இன் படி இந்தியாவில் கிரிமினல் லைபல் ஒரு குற்றமாக கருதப்படுமாம்.

https://www.clearias.com/defamation-freedom-speech/

இ பி கோ என்றால் Indian Penal Code. Penal = crime related. ஆகவே இந்தியாவில் அவதூறு பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் ஒரு கிரிமினல் குற்றம் என்றே தெரிகிறது.

* எனக்கு இந்திய சட்டம் தெரியாது

* இவர்கள் 499, 500 இன் கீழ்தான் கைதானார்களா என்பதும் தெரியாது.

முதலே சொல்லி விட்டேன் தல.

இந்தியாவில் சட்டம் இருக்கு, சட்டம் இல்லை.

இவர்கள் சட்ட பிரிவுகளை ஆராய்வதே வீண் வேலை. 

கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா, சிதம்பரம் கார்த்திக் எல்லாருமே கிரிமினல் கேஸ் உள்ளவர்கள், அனைவருமே mp கள் ஆக மக்களினால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்.

பிரிட்டனில் இது சாத்தியமே இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இந்த இணையம் என்பது ஒரு சூனிய வெளிதான்.

ஒரு அழகிய வெலிஷ் பெண் பாடகி. தனது மார்பக படத்தினை, அப்போது இருந்த ஆண் நண்பருக்கு அனுப்பி வைக்கிறார். அவரோ அதனை நண்பர்களுக்கு பரப்புகிறார்.

பின்னர் பிரிகிறார்கள், அதன் பின் தான் தனது படத்தினை அழிக்குமாறு சொல்கிறார். ஆனால் படம் உலகம் முழுவதும் பரவி விட்டது.

இவர் போலீசாரிடம் போக, அவர்கள் சட்டத்தரணியிடம் போக சொல்கிறார்கள்.

வழக்கு நில்லாது என்று சொல்லி விடுகிறார்கள். காரணம், அவரே அனுப்பியது, எடுத்தது அல்ல.

அதுபோல இன்னுமோர் பாடசாலை மாணவி செய்தார். 

பையனின் தாயார் பார்த்து விட்டார், அவரே போலீஸ் முறைப்பாடு செய்தார். தனது இளவயது மகனுக்கு, தனது படத்தினை அனுப்பி இருக்கிறார் என்று.

தாயார், தனது மகனுக்கு பிரச்சனை வரக்கூடாது என்றே அவ்வாறு செய்தார்.

போலீசார், அந்த பெண்ணை அழைத்து, இணைய தளம் வழியாக, சிறுவர் பாலியல் படங்கள் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம்.... எச்சரிக்கையோடு அனுப்புகின்றோம். அடுத்தமுறை செய்யாதே என்று சொல்லி அனுப்பினர்.

அந்த செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் பெண் பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டும் என்று.

இதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  

👆🏼

1. முதலாவது அண்மைய revenge porn சட்டமாற்றங்களின்ன்பின் வேறு வகையில் கையாளப்படும்.

2. இதில் இருவரின் வயது, விரும்பி படம் அனுப்பியது போன்றவற்றால் பொலீசார் மென்போக்கை எடுதுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இந்த இணையம் என்பது ஒரு சூனிய வெளிதான்.

ஒரு அழகிய வெலிஷ் பெண் பாடகி. தனது மார்பக படத்தினை, அப்போது இருந்த ஆண் நண்பருக்கு அனுப்பி வைக்கிறார். அவரோ அதனை நண்பர்களுக்கு பரப்புகிறார்.

பின்னர் பிரிகிறார்கள், அதன் பின் தான் தனது படத்தினை அழிக்குமாறு சொல்கிறார். ஆனால் படம் உலகம் முழுவதும் பரவி விட்டது.

இவர் போலீசாரிடம் போக, அவர்கள் சட்டத்தரணியிடம் போக சொல்கிறார்கள்.

வழக்கு நிலத்து என்று சொல்லி விடுகிறார்கள். காரணம், அவரே அனுப்பியது, எடுத்தது அல்ல.

அதுபோல இன்னுமோர் பாடசாலை மாணவி செய்தார். 

பையனின் தாயார் பார்த்து விட்டார், அவரே போலீஸ் முறைப்பாடு செய்தார். தனது இளவயது மகனுக்கு, தனது படத்தினை அனுப்பி இருக்கிறார் என்று.

தாயார், தனது மகனுக்கு பிரச்சனை வரக்கூடாது என்றே அவ்வாறு செய்தார்.

போலீசார், அந்த பெண்ணை அழைத்து, இணைய தளம் வழியாக, சிறுவர் பாலியல் படங்கள் அனுப்புவது தண்டனைக்குரிய குற்றம்.... எச்சரிக்கையோடு அனுப்புகின்றோம். அடுத்தமுறை செய்யாதே என்று சொல்லி அனுப்பினர்.

அந்த செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. காரணம் பெண் பிள்ளைகளுக்கு இது தெரிய வேண்டும் என்று.

இதுவே, இந்தியா போன்ற நாடுகளுக்கும், மேலை நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம்.  

எனக்கு சில செய்திகளை வாசிக்கும்போது முரணாக இருக்கும் 

நீங்கள் கூறும் சம்பவங்கள் இரண்டும் ஒரே மாதிரி 
முடிவு நேர் எதிர் 

எப்போ ஒரு பொதுவான முடிவுக்கு வருவார்கள் என்றுதான் தெரியவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

முதலே சொல்லி விட்டேன் தல.

இந்தியாவில் சட்டம் இருக்கு, சட்டம் இல்லை.

இவர்கள் சட்ட பிரிவுகளை ஆராய்வதே வீண் வேலை. 

கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா எல்லாருமே கிரிமினல் கேஸ் உள்ளவர்கள், அனைவருமே mp கள் ஆக மக்களினால் தேர்ந்தெடுக்க பட்டவர்கள்.

பிரிட்டனில் இது சாத்தியமே இல்லை.

இந்தியாவின் சட்டத்தின் ஆளுமை பற்றி நான் சொல்லவரவில்லை. அனந்தி வழக்கு தொடுக்க முடியுமா என்ற நிழலிக்கான உங்கள் பதிலைதான் நான் மறுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

👆🏼

1. முதலாவது அண்மைய revenge porn சட்டமாற்றங்களின்ன்பின் வேறு வகையில் கையாளப்படும்.

revenge porn  வேறு என்று நினைக்கிறேன்.

அதாவது, பிரிந்து போனபின், நன்றாக இருக்கும் போது எடுத்த படங்களை, பழிவாங்கும் நோக்கில் பரப்புவது.

இது நன்றாக இருக்கும் போது, பெண்மணியே அனுப்பியது, உடனேயே அவர் பகிந்துள்ளார். ஆகவே அது பிறந்தபின் நடக்கவில்லை.

இது தலை பிக்கிற வேலைகள். விடுவோம்,

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

கனம் கோட்டார் அவர்களே,

இ பி கோ 499, 500 இன் படி இந்தியாவில் கிரிமினல் லைபல் ஒரு குற்றமாக கருதப்படுமாம்.

https://www.clearias.com/defamation-freedom-speech/

இ பி கோ என்றால் Indian Penal Code. Penal = crime related. ஆகவே இந்தியாவில் அவதூறு பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் ஒரு கிரிமினல் குற்றம் என்றே தெரிகிறது.

* எனக்கு இந்திய சட்டம் தெரியாது

* இவர்கள் 499, 500 இன் கீழ்தான் கைதானார்களா என்பதும் தெரியாது.

I'm a proud property of America 

இந்த நாடு கடத்துற விளையாடு எல்லாம் சரிவராது 

அமெரிக்க சட்டம் முதலில் என்னை குற்றவாளி என்று இனம் காணவேண்டும் 
அதுக்கு இங்கு கேஸ் போட்டு ஜெயிக்க வேண்டும் 

பின்பு இங்கிருக்கும் நீதிபதிதான்   Property of America யை  நாடு கடத்துவதா இல்லையா என்று 
முடிவு செய்வார் 

முதலாவது வக்கீல் பில் வந்ததுமே 
வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள் 
என்ற நம்பிக்கை எனக்கு உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

நீங்கள் சொல்வது புரிகிறது 

நன் சொல்ல வருவது .. அது கொலையில் முடியும்போது 
அது கிரிமினல் பிரிவுக்குள் வந்துவிடும் 

ஆகவே தான் எனக்கு புரியவில்லை என்று கூறுகிறேன்.

இப்படி பாப்போம் .... 
தயவு செய்து உங்கள் தெரிந்த லாவை Law கொண்டு விளங்க படுத்துங்கள் 
இப்போ இவர் என்னை மானவங்கபடுத்தி விடார் என்று ரோகிணி ஒரு லைவ் வீடியோ 
போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டால்  

இந்த கிசோருக்கான தண்டனை மாறுமா இல்லையா?

ஆனால் இவர் செய்த குற்றம் இப்போதும் ....அப்போதும் ஒன்றுதானே? 

1. தற்கொலைக்கு தூண்டினார் என்பதுதான் இப்போது வழக்கு.  இறந்த பின்னும் இந்த charge இருக்கும்.

2. இறந்த பின் இதனோடு சேர்த்து, சாட்சியங்களை பொறுத்து manslaughter அல்லது murder ஆகவும் மாறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்தியாவின் சட்டத்தின் ஆளுமை பற்றி நான் சொல்லவரவில்லை. அனந்தி வழக்கு தொடுக்க முடியுமா என்ற நிழலிக்கான உங்கள் பதிலைதான் நான் மறுத்தேன்.

தல, கொப்பு இழக்க கூடாது.

ஆனந்தி, இந்திய தூதரகத்தில் முறைப்பாடு செய்ய முடியுமா, இல்லையோ எண்டதுதான் ஆரம்பத்தில் இருந்தே நான் நிழலியுடன் கருத்தாடுகிறேன்.

நீங்கள் சொல்வது வேறு. காசு இருந்தால் போய் இந்தியாவில் வழக்கு போடட்டுமே, தார் ஏலாது எண்டது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

revenge porn  வேறு என்று நினைக்கிறேன்.

அதாவது, பிரிந்து போனபின், நன்றாக இருக்கும் போது எடுத்த படங்களை, பழிவாங்கும் நோக்கில் பரப்புவது.

இது நன்றாக இருக்கும் போது, பெண்மணியே அனுப்பியது, உடனேயே அவர் பகிந்துள்ளார். ஆகவே அது பிறந்தபின் நடக்கவில்லை.

இது தலை பிக்கிற வேலைகள். விடுவோம்,

இல்லை. Intention தான் முக்கியம். அவரே பரப்ப சம்மதம் என்று சொல்லாத போது ஏன் பரப்பினார்? இந்த intention ஐ நிறுவதில்தான் வழக்கு தங்கியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இல்லை. Intention தான் முக்கியம். அவரே பரப்ப சம்மதம் என்று சொல்லாத போது ஏன் பரப்பினார்? இந்த intention ஐ நிறுவதில்தான் வழக்கு தங்கியுள்ளது.

பரப்பினார் என்று அவருக்கு தெரிந்து இருந்தும், பிரியும் வரை பேசாமல் இருந்தார் என்பதே வழக்கின் முக்கிய விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

தல, கொப்பு இழக்க கூடாது.

ஆனந்தி, இந்திய தூதரகத்தில் முறைப்பாடு செய்ய முடியுமா, இல்லையோ எண்டதுதான் ஆரம்பத்தில் இருந்தே நான் நிழலியுடன் கருத்தாடுகிறேன்.

நீங்கள் சொல்வது வேறு. 

பூவை பூ என்றும்…..🤣

நிச்சயமாக அனந்தி இந்திய தூதரகத்தில் போய் எனக்கு உங்கள் நாட்டில் இருந்து, உங்கள் நாட்டு சட்டத்துக்கு முரணாக கிரிமினல் குற்றம் இழைக்க படுகிறது என முறையிடலாம்.

அவர்கள் வழக்கை தாமே விசாரிக்க மாட்டார்கள். போலீஸ் அதிகாரியோடு, சைபர் கிரைம் யுனிட்ட்டோடு தொடர்பை ஏற்படுத்தி கொடுப்பார்கள்(அவர்களின் அரசியலுக்கு எந்ற்றதாயின்) .

1 minute ago, Nathamuni said:

பரப்பினார் என்று அவருக்கு தெரிந்து இருந்தும், பிரியும் வரை பேசாமல் இருந்தார் என்பதே வழக்கின் முக்கிய விடயம்.

அப்போ பரப்புவதற்கு implied consent உள்ளதே. வழக்கு ஒரு மணதியாலம் தாண்டாது. பொலீஸ் நடவடிக்கை எடுக்காமை ஏன் என்பது இப்போ புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நிச்சயமாக அனந்தி இந்திய தூதரகத்தில் போய் எனக்கு உங்கள் நாட்டில் இருந்து, உங்கள் நாட்டு சட்டத்துக்கு முரணாக கிரிமினல் குற்றம் இழைக்க படுகிறது என முறையிடலாம்.

கேட்க நல்லா இருக்குது, அப்ப அனந்திக்கு 'இந்திய' நீதி கிடைக்கும் எண்டுறியள்?

பிறகென்ன....

அப்படியே... எங்கடை நாட்டு ஆட்கள் சிலரை, 30 வருசத்துக்கு மேலே அடைச்சு வைச்சு இருக்கிறியளே.... விடுங்கோவன் என்று, அவர்களது தாய், உறவினர்கள் போய் நிக்கேலாது எண்டுறியள்?....😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

(அவர்களின் அரசியலுக்கு எந்ற்றதாயின்) .

👆🏼👇

Just now, Nathamuni said:

கேட்க நல்லா இருக்குது, அப்ப அனந்திக்கு 'இந்திய' நீதி கிடைக்கும் எண்டுறியள்?

பிறகென்ன....

அப்படியே... எங்கடை நாட்டு ஆட்கள் சிலரை, 30 வருசத்துக்கு மேலே அடைச்சு வைச்சு இருக்கிறியளே.... விடுங்கோவன் என்று, அவர்களது தாய், உறவினர்கள் போய் நிக்கேலாது எண்டுறியள்?....😎

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

👆🏼👇

 

அம்புட்டுதான்,

சுத்தி, சுத்தி கடைசீல எங்க வந்து நிக்கிறம் எண்டு பார்த்தியலே?

யதார்த்தத்தினை பேசுவோம்.

முதலில், இந்த, இனைய பிச்சல், பிடுங்கல்களுக்கு, முறைப்பாடு செய்ய இந்தியன் எம்பசி செக்யூரிட்டி உள்ள விடுமா என்று அனந்தி விசாரிக்கட்டும்.

நிழலிக்கு சப்போர்ட் பண்ணுவது வேறு, அவர் கருத்தில் உள்ள அபத்தத்தினை சுட்டிக் காட்டுவது வேறு.

எல்லாவற்றுக்கும் மேலே, ஒரு இலங்கை அரசியவாதிக்காக, இந்திய அரசியல் வாதியை, இந்திய தூதரகம் கண்டித்து நடவடிக்கை எடுக்கும் என்பதே ஒரு குழந்தைத்தனமான எண்ணம். 

எங்களுக்கு எங்கள் அரசியல்வாதி முக்கியம் எண்டால், அவர்களுக்கும் அப்படித்தானே.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அம்புட்டுதான்,

சுத்தி, சுத்தி கடைசீல எங்க வந்து நிக்கிறம் எண்டு பார்த்தியலே?

யதார்த்தத்தினை பேசுவோம்.

முதலில், இந்த, இனைய பிச்சல், பிடுங்கல்களுக்கு, முறைப்பாடு செய்ய இந்தியன் எம்பசி செக்யூரிட்டி உள்ள விடுமா என்று அனந்தி விசாரிக்கட்டும்.

நிழலிக்கு சப்போர்ட் பண்ணுவது வேறு, அவர் கருத்தில் உள்ள அபத்தத்தினை சுட்டிக் காட்டுவது வேறு.

எல்லாவற்றுக்கும் மேலே, ஒரு இலங்கை அரசியவாதிக்காக, இந்திய அரசியல் வாதியை, இந்திய தூதரகம் கண்டித்து நடவடிக்கை எடுக்கும் என்பதே ஒரு குழந்தைத்தனமான எண்ணம். 

எங்களுக்கு எங்கள் அரசியல்வாதி முக்கியம் எண்டால், அவர்களுக்கும் அப்படித்தானே.
 

அனந்தி வழக்கு போடுவது இந்திய நலனுக்கு உகந்ததா இல்லையா என்பதை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள். நீங்களோ நானோ இங்கிருந்து சொல்ல முடியாது.

ஆனால் அனந்தி செய்யகூடியது அவர்களிடம் போவது. அதைதான் நிழலி சொன்னார். அது அவர்களின் நலனுக்கு உகந்ததாயின் உதவுவார்கள். இல்லை என்றால் இல்லை. 

ஆகவே நிழலி கூறியதில் ஒரு பிழையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இல்லை. Intention தான் முக்கியம். அவரே பரப்ப சம்மதம் என்று சொல்லாத போது ஏன் பரப்பினார்? இந்த intention ஐ நிறுவதில்தான் வழக்கு தங்கியுள்ளது.

 

19 minutes ago, Nathamuni said:

பரப்பினார் என்று அவருக்கு தெரிந்து இருந்தும், பிரியும் வரை பேசாமல் இருந்தார் என்பதே வழக்கின் முக்கிய விடயம்.

எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு ............

எனக்கும் நடிகை சுசித்திராவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது 
என்று வைத்துக்கொள்வோம் 

நாம் இருவரும் சல்லாபிக்கும்போது கோசான் அதை பார்த்துவிடுகிறார் 
அவர் பார்த்ததை அவராலேயே நம்ப முடியவில்லை ...
சுசித்திராவா? இப்படி செய்கிறார் என்று பிரமிப்பில் 
ஊருக்குள் சென்று சொல்லிவிடுகிறார் 

நாம் இருவரும் மறுக்கிறோம் 
நடிகை சுசித்திரா கோசன் மீது மானபங்க வழக்குபோடுகிறார் 

கோசான் மாட்டுவாரா?
மாட்டாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆகவே நிழலி கூறியதில் ஒரு பிழையும் இல்லை.

அது உங்கள் கருத்து. என் கருத்து அது அபத்தம் மிக்கது. வரட்டுமா. 🙏

Just now, Maruthankerny said:

 

எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு ............

எனக்கும் நடிகை சுசித்திராவுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது 
என்று வைத்துக்கொள்வோம் 

நாம் இருவரும் சல்லாபிக்கும்போது கோசான் அதை பார்த்துவிடுகிறார் 
அவர் பார்த்ததை அவராலேயே நம்ப முடியவில்லை ...
சுசித்திராவா? இப்படி செய்கிறார் என்று பிரமிப்பில் 
ஊருக்குள் சென்று சொல்லிவிடுகிறார் 

நாம் இருவரும் மறுக்கிறோம் 
நடிகை சுசித்திரா கோசன் மீது மானபங்க வழக்குபோடுகிறார் 

கோசான் மாட்டுவாரா?
மாட்டாரா? 

கோசனாவது, ஊருக்கு போவதாவது....

மனிசன் , அங்கயே நிண்டு, உருண்டு...பிரண்டு...குய்யோ, முறையோ எண்டு, சுசித்திராவை கிளப்பிக் கொண்டு ஊருக்கு போயிடுவார்..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அது உங்கள் கருத்து. என் கருத்து அது அபத்தம் மிக்கது. வரட்டுமா. 🙏

Everyone is entitled to their own opinion. வாங்கோ🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அது உங்கள் கருத்து. என் கருத்து அது அபத்தம் மிக்கது. வரட்டுமா. 🙏

கோசனாவது, ஊருக்கு போவதாவது....

மனிசன் , அங்கயே நிண்டு, உருண்டு...பிரண்டு...குய்யோ, முறையோ எண்டு, சுசித்திராவை கிளப்பிக் கொண்டு ஊருக்கு போயிடுவார்..... :grin:

படவாய்ப்பு இல்லாத நடிகைகளுக்கு 
வேலைவாய்ப்பு கொடுக்கலாம் என்றால் 

நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் ...
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.