Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!

 
இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தற்போது பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கராஜ வனம் ஆகியவை இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் ஏனயை இடங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, பார்வையாளர்களுக்காக பல தளங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு! – Athavan News

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள்….

புனித பல்லின கோயில் என்றால்…

புத்தரின்….பல்லு, வைத்திருக்கின்ற…  தலதா மாளிகை என்று நினைக்கின்றேன். 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு!

அது என்ன திறப்பு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்.!

பொதுவாக சுற்றுலா செல்வோருக்கும், புது இடங்களுக்கு செல்வோருக்கும் மிகவும் சிரமமான ஒன்று அருகாமையில் இருக்கும் கழிப்பறைகளை தேடிக் கண்டுபிடித்துத் திறப்பதுதான். இந்நிலையில் கழிப்பறைகளை கண்டுபிடித்துத் திறப்பதற்கு கேரளா சுற்றுலாத் துறை மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது, அதனைச் சிறீலங்கா சுற்றுலாத் துறையும் பின்பற்றியுள்ளதுபோல் தெரிகிறது.

ஆகவே இனிமேல் புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கரா வனம் ஆகியவைக்கு அருகே வசிப்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொள்ள வேண்டிய தேவைகளும் ஏற்படலாம்.Bildergebnis für %e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d

 

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டாவை வரவேற்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

டெல்டாவை வரவேற்கிறார்கள்

டெல்டாவை விட டொலர் தான் இப்ப எங்களுக்கு முக்கியம்.. அந்த வகையில்.. திறக்கனும்.. வரவேற்கனும் தானே.  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

டெல்டாவை விட டொலர் தான் இப்ப எங்களுக்கு முக்கியம்.. அந்த வகையில்.. திறக்கனும்.. வரவேற்கனும் தானே.  

வேற கதி?? 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

அது என்ன திறப்பு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன்.!

பொதுவாக சுற்றுலா செல்வோருக்கும், புது இடங்களுக்கு செல்வோருக்கும் மிகவும் சிரமமான ஒன்று அருகாமையில் இருக்கும் கழிப்பறைகளை தேடிக் கண்டுபிடித்துத் திறப்பதுதான். இந்நிலையில் கழிப்பறைகளை கண்டுபிடித்துத் திறப்பதற்கு கேரளா சுற்றுலாத் துறை மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது, அதனைச் சிறீலங்கா சுற்றுலாத் துறையும் பின்பற்றியுள்ளதுபோல் தெரிகிறது.

ஆகவே இனிமேல் புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கரா வனம் ஆகியவைக்கு அருகே வசிப்பவர்கள் மூக்கைப் பொத்திக்கொள்ள வேண்டிய தேவைகளும் ஏற்படலாம்.Bildergebnis für %e0%ae%a8%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d

 

இப்போ குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பாவிப்பதற்காக விதவிதமான பம்பஸ் வந்து கொண்டிருக்கிறது.

வெளியே போகும் போது ஒன்றை மாட்டிக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.

8 minutes ago, nedukkalapoovan said:

டெல்டாவை விட டொலர் தான் இப்ப எங்களுக்கு முக்கியம்.. அந்த வகையில்.. திறக்கனும்.. வரவேற்கனும் தானே.  

இதெல்லாம் எந்த மூலைக்கு.

ஓரளவு பஞ்சம் வரத் தொடங்கிவிட்டது.

வெளிநாட்டுக்காரர் போனால் அவர்களிடம் அடித்து பறித்து திங்க சரியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களும் பாவிப்பதற்காக விதவிதமான பம்பஸ் வந்து கொண்டிருக்கிறது.

வெளியே போகும் போது ஒன்றை மாட்டிக் கொண்டு புறப்பட வேண்டியது தான்.

அதுசரி ஈழப்பியரே...! குழந்தைகளுக்கு சுத்தம் செய்து மாட்டிவிடப் பெரிசுகள் உண்டு. பெரிசுகளுக்கு அப்படிச் செய்ய யாருண்டு......????🧐😝

Pampers for Adults! 

Quellbild anzeigen

 

Quellbild anzeigen

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அதுசரி ஈழப்பியரே...! குழந்தைகளுக்கு சுத்தம் செய்து மாட்டிவிடப் பெரிசுகள் உண்டு. பெரிசுகளுக்கு அப்படிச் செய்ய யாருண்டு......????🧐😝

Pampers for Adults! 

Quellbild anzeigen

 

Quellbild anzeigen

 

தன் கையே தனக்குதவி.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

தன் கையே தனக்குதவி.

எங்கேயோ இடிக்குதே...! ஏன் பிரியரே!! குடும்பத்தில் குழப்பமா....??🤒🤨

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.